கணவனுக்கு விஷ ஊசி போட்டுக் கொல்ல முயற்சித்த மனைவி… போலீஸ் வலைவீச்சு..!!!

திருப்பூர் அருகே கணவனுக்கு விஷ ஊசி போட்டு கொல்ல முயற்சித்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் அருகே இருக்கும் தோட்டத்துபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் இருக்கின்றது. நீண்ட…

Read more

Other Story