ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக…”ஓட்டப்பிடாரம் அருகே மனிதநேய வார விழா”…!!!

ஓட்டப்பிடாரம் அருகே மனிதநேய வார விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் அருகே இருக்கும் கக்கரம்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மனிதநேய வாரவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஒட்டப்பிடாரம் தாசில்தார் தலைமை தாங்க…

Read more

Other Story