“குப்பைகளை கொளுத்தி போட்டதால் புகைமண்டலமாக காட்சியளிப்பு”…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!!

குப்பைகளை எரித்ததால் திருவாரூர்-கும்பகோணம் சாலை புகை மண்டலமாக காட்சியளித்தது. திருவாரூர் மாவட்டத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் திருக்கண்ணமங்கை பகுதி இருக்கிறது. இந்த பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்ற நிலையில் இந்த சாலை வழியாக அனைத்து வகை வாகனங்களும் ஏராளமாக சென்று வருகின்றது.…

Read more

Other Story