இது பயணமல்ல, மரணத்தோடு விளையாட்டு.. ஓடும் ரயிலின் கூரையில் அமர்ந்து வெளிநாட்டுப் பயணி செய்த பகீர் காரியம்.. வைரல் வீடியோ..!!
பங்களாதேஷில் போக்குவரத்து விதிகளை மீறுவதும், மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பயணம் செய்வதும் சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக, அங்குள்ள மக்கள் ரயிலின் உள்ளே அமருவதை விட, அதன் கூரை மீது அமர்ந்து பயணம் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். அயர்லாந்தைச் சேர்ந்த சீன்…
Read more