டிக்கெட் இல்லாம ஏறுறவங்களை ஏன் கேக்குறது இல்ல…? டிடிஇ-யை வளைத்துப் பிடித்த பயணி…. நாகர்கோவில் ரயிலில் கடும் வாக்குவாதம்….!!

கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயிலில் (Coimbatore-Nagercoil SF Express), முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் டிக்கெட் இல்லாத பயணிகள் கூட்டமாக ஏறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து முன்பதிவு செய்திருந்த பயணி ஒருவர், டிக்கெட் பரிசோதகரிடம் (TTE)…

Read more

Other Story