BREAKING: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

71 அடி உயரம் உள்ள வைகை அணை கனமழையால் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 3,106 கன அடி உபரி நீர் பெரிய மதகுகள் வழியாக திறக்கப்படுவதால் தேனி, திண்டுக்கல்,…

Read more

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. மக்களே உடனே கிளம்புங்க…!!

வைகை அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் உள்ளீட்டு ஐந்து மாவட்டங்களில் வைகை…

Read more

BREAKING: 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

வைகை அணையில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுவதால் நான்கு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் பிரதான ஏழு சிறிய மதகுகள் வழியாக ஐந்து நாட்களுக்கு 619 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் தேனி,…

Read more

வைகை கரையோர மக்களுக்கு…. வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் வைகை நதியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அணை நிரம்பி வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக வைகை நதிக்கரையோரம் மக்களுக்கு வெள்ள…

Read more

Other Story