சிறைபிடித்துச் சென்ற இலங்கை கடற்படை…. 21 மீனவர்கள்,133 மீன்பிடிப் படகுகளை விடுவிக்கக்கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!!
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 133 மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக…
Read more