“சத்தம் போட்டா வெட்டிருவேன்!”.. வீட்ல தனியா இருந்த மாணவி.. கத்தியை காட்டி பாலியல் தொல்லை.. பகலில் அத்துமீறி இளைஞர் வெறிச்செயல்..!!
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக்குமார் (23), பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறைக்காக வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவியின் வீட்டிற்குள் புகுந்த கார்த்திக்குமார், மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்து…
Read more