தமிழகத்திற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்…. 27 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!!

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

மக்களே உஷார்…! 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு பெற்றுள்ள நிலையில் அது தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர்,…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு பெற்றுள்ள நிலையில் அது தமிழகம் நோக்கி நகர்ந்து வருவதால் டெல்டா மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் 17…

Read more

தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்… இன்று 17 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்த நிலையில் இது தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய…

Read more

தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு அலர்ட்… எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்…? வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அது சுற்று பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும். அடுத்த…

Read more

ALERT…! தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் இது வருட 12 ஆம் தேதி இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறையில் உள்ளது. பின்னர் இது தமிழகத்தை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை…

Read more

“மீண்டும் ஒரு ரவுண்டு…” நாளை முதல் 4 நாட்களுக்கு பிச்சி ஒதற போகும் மழை…. காலையிலேயே வந்தது எச்சரிக்கை….!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தமிழ் பகுதி வட மேற்கு திசையில் நகர்கிறது. இது புதன்கிழமை அன்று இலங்கை தமிழகம் நோக்கி நகரும். எனவே தமிழ்நாடு புதுச்சேரியில் மழை பெய்யலாம். நாகப்பட்டினம்,…

Read more

ALERT…! இன்று வலுவடையும் காற்றழுத்த தாழ்வு பகுதி…. தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கும்….!!

தென் கிழக்கு வங்க கடலில் நேற்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே திசையில் நகர்ந்து வருகிற 11-ம் தேதி அன்று தென்மேற்கு…

Read more

Breaking: வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..?

வங்கக்கடலில் இன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கிடைத்திருந்த நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவிட்டது. இது டிசம்பர் 12ஆம் தேதி இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே காற்றழுத்த…

Read more

மீண்டும் மீண்டுமா…? வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் வரும் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மேற்கு – வடமேற்கு திசையில் நகரக் கூடும்.வருகிற…

Read more

BREAKING: 2 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

23 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, தி.மலை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை,…

Read more

ஆட்டம் காட்டிய புயல்… தமிழகத்தில் 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை.. வெதர்மேன் ரிப்போர்ட்…!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 300 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாள பிரதீப் ஜான்  தெரிவித்துள்ளனர். பெஞ்சல் புயல் காரணமாக…

Read more

மக்களே உஷார்..! இரவு தான் சம்பவம்… 21 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் அதிக அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அதிகபட்சமாக 75 சதவீதம் அளவுக்கு மழை பெய்யலாம் என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் புயல் கரையை…

Read more

மக்களே உஷார்…! இன்று காலை 10 மணி வரை ‌9 மாவட்டங்களில்… மறக்காம குடை கொண்டு போங்க…!!!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. பெஞ்சல் புயல் உருவாகி வலுவிழந்த நிலையிலும் மழை வெளுத்து வாங்குகிறது. விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருவிதால் மக்களின் இயல்பு…

Read more

Breaking: தமிழ்நாட்டிற்கு இன்று ‌அதி தீவிர கனமழைக்கான ரெட், ஆரஞ்சு எச்சரிக்கை…. உங்க மாவட்டம் இருக்கானு உடனே பாருங்க…?

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் கரையை கடந்து வலுவிழந்து நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் மிக அதிக அளவில் கன  மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த…

Read more

Breaking: பெஞ்சல் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்தது…!!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் அது வலுவிழந்துள்ளது. தற்போது அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவும் அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து…

Read more

FLASH: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த பெஞ்சல் புயல்…. அடுத்த 12 மணி நேரத்தில்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தென்மேற்கு வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்தது.  பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. கடந்த 12 மணி நேரமாக நகராமல் புதுச்சேரிக்கு அருகே மையம் கொண்டது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு…

Read more

கரையை கடந்தும் ஆட்டம் காட்டும் புயல்… தமிழகத்திற்கு இன்று ரெட், ஆரஞ்சு அலர்ட்… எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா…?

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மையம் கொண்டுள்ளது. கரையைக் கடந்த பின்னரும் புயல் வலுவிழக்காமல் இருக்கிறது. ஏற்கனவே சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்கள் உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் புயல் காரணமாக கனமழை வெளுத்து…

Read more

கரையை கடக்கும் பெஞ்சல் புயல்…. 10 மாவட்டங்களில் மிரட்ட போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தென்மேற்கு வங்க கடலில் தற்போது பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள்…

Read more

அதி கனமழை எச்சரிக்கை வாபஸ்…. மக்களே கவலை வேண்டாம்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தென்மேற்கு வங்க கடலில் தற்போது பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. பல்வேறு பகுதிகளில் கடன் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள்…

Read more

கரையை கடக்க தொடங்கிய பெஞ்சல்…. மக்களே இதை மட்டும் பண்ணாதீங்க….. போலீஸ் எச்சரிக்கை….!!

தென்மேற்கு வங்க கடலில் தற்போது பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. பல்வேறு பகுதிகளில் கடன் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள்…

Read more

மக்களே எச்சரிக்கை….! கரையை கடக்க தொடங்கிய பெஞ்சல் புயல்…. ருத்ர தாண்டவம் ஆட போகும் மழை….!!

தென்மேற்கு வங்க கடலில் தற்போது பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. பல்வேறு பகுதிகளில் கடன் சீற்றத்துடன் காணப்படும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள்…

Read more

இன்று கரையை கடக்குமா பெஞ்சல்…? 10 கி.மீட்டராக குறைந்த வேகம்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று…

Read more

மிரட்டும் பெஞ்சல் புயல்… களத்தில் இறங்கிய அமைச்சர்கள்…. முதலமைச்சர் அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்கிறது. இந்த பெஞ்சல் புயல் இன்று…

Read more

ருத்ரதாண்டவம் ஆடும் புயல்…. 18 மாவட்டங்களில் பிச்சு உதறப்போகும் மழை… மக்களே உஷார்…!!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டிற்கு ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் மாலை நேரத்தில் புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக…

Read more

அடுத்த 2 மணி நேரத்திற்கு… ‌9 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த புயல் இன்று காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்க இருக்கிறது. இதன் காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து…

Read more

ALERT….! பிச்சு உதற போகும் கனமழை…. நெருங்கும் பெஞ்சல்…. 8 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை….!!

பெஞ்சல் புயல் தமிழக கடற்பகுதியை நெருங்குகிறது. சென்னையில் இருந்து மணிக்கு 90 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால் வட தமிழ்நாடு, புதுச்சேரி தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு…

Read more

ALERT…! பயத்தை காட்டும் பெஞ்சல் புயல்…. மின் விநியோகத்தை நிறுத்திய மின்வாரியம்…. எல்லாம் பக்காவா இருக்கு…!!

பெஞ்சல் புயல் தமிழக கடற்பகுதியை நெருங்குகிறது. சென்னையில் இருந்து மணிக்கு 90 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால் வட தமிழ்நாடு, புதுச்சேரி தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு…

Read more

FLASH: நெருங்கும் பெஞ்சல் புயல்…. மணிக்கு 90கி.மீ வேகத்தில் பலத்த காற்று… மக்களே எச்சரிக்கை….!!

பெஞ்சல் புயல் தமிழக கடற்பகுதியை நெருங்குகிறது. சென்னையில் இருந்து மணிக்கு 90 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 180 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால் வட தமிழ்நாடு, புதுச்சேரி தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு…

Read more

ALERT: உங்க போனுக்கு இந்த மெசேஜ் வந்துட்டா…? அப்போ பாதுகாப்பா இருங்க…!!

தமிழகத்தில் பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இது நாளை பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் நிலையில் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக மணிக்கு 50 முதல் 90 km…

Read more

BREAKING: சற்று முன் உருவானது பெங்கல் புயல்…. பிச்சு ஒதற போகும் மழை…. மக்களே கவனமா இருங்க…!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் அது புயலாக வலுப்பெற்று நாளை காலைக்குள் கரையை கடக்கும் என கூறியிருந்தனர்.. புயல் கரையை கடக்கும் போது…

Read more

தமிழகத்தை நெருங்கும் புயல்…. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் அது புயலாக வலுப்பெற்று நாளை காலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் போது…

Read more

தமிழகத்திற்கு இன்று ரெட், ஆரஞ்சு அலர்ட்… 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை… உங்க பகுதி இருக்கான்னு உடனே பாருங்க…!!

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில் அது புயலாக மாறும் என்று கூறப்பட நிலையில் பின்னர் புயலாக மாறாது என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை…

Read more

மக்களே…! தமிழகத்தில் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  சென்னைக்கு அருகே 430 கிலோமீட்டர் தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இதன் நகரும் வேகம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் புயல் உருவாகாது என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நாளை…

Read more

மக்களே உஷார்…! நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

வங்கக்கடலில் நிலை கண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு முதல் நாளை காலை புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 30-ஆம் தேதி சென்னை உள்பட ஏழு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை செங்கல்பட்டு, விழுப்புரம்,…

Read more

இன்று மாலை முதல் நாளை காலைக்குள்…. “தற்காலிக புயல்”…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை முதல் நாளை காலைக்குள் தற்காலிக புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு வலு குறைந்து நாளை மறுநாள் நவம்பர் 30-ஆம் தேதி காரைக்கால் மகாபலிபுரம் இடையே கரையை…

Read more

Breaking: இன்று உருவாகிறது பெங்கல் புயல்… தமிழ்நாட்டிற்கு மீண்டும் ரெட் அலர்ட்…!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ‌ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவும் நிலையில் இது புயலாக வலுப்பெறவுள்ளது. நேற்று புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திறந்த நிலையில் பின்னர் 12 மணி நேரம் கழித்து தான் புயல் உருவாகும்…

Read more

மக்களே உஷார்…! வெளியே போகும்போது மறக்காம குடை கொண்டு போங்க… 10 மணி வரை எங்கெல்லாம் மழை வெளுக்க போகுது..!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பெங்கல் புயலாக மாறும் நிலையில் நாளை மறுநாள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கிட்டத்தட்ட 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடிக்கிறது. இது பெங்கல் புயலாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில் தற்போது புயல் உருவாவதில் தாமதம்…

Read more

தமிழக மக்களே…! நெருங்கி வரும் புயல்…. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை…

Read more

BREAKING: இன்றே உருவாகும் புயல்…. தமிழகத்தில் புச்சு உதற போகும் கனமழை…. மக்களே கவனமா இருங்க…!!

தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை…

Read more

மக்களே உஷார்….! தமிழகத்தை நோக்கி நகரும் “பெங்கல் புயல்”…. வெளுத்து வாங்கபோகும் மழை…!!

தெற்கு வங்க கடல் மற்றும் கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இது புயலாக உருவெடுத்து தமிழகத்தை நோக்கி நகர்வதால் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை…

Read more

FLASH: சென்னைக்கு அருகில்…. 8 கி.மீ வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்….!!

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு,வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நாகப்பட்டினத்திற்கு 520 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னைக்கு 720 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது…

Read more

BREAKING: தமிழகத்தில் மேலும் 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கனமழை எதிரொலியாக விடுமுறை குறித்த அறிவிப்புகளை முந்தைய தினம் இரவே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது கனமழை எதிரொலியாக தற்போது விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகிறது. அதாவது வங்கக்கடலில் உருவான…

Read more

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்…! அவசரகால உதவி எண்கள் அறிவிப்பு…. மக்களே நோட் பண்ணிக்கோங்க…!!

சென்னை வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் கூறியிருந்ததாவது, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கையின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அவசரகால செயல்பாட்டு…

Read more

BREAKING: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் கனமழை எதிரொலியாக விடுமுறை குறித்த அறிவிப்புகளை முந்தைய தினம் இரவே வெளியிட வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அந்த வகையில் தற்போது கனமழை எதிரொலியாக தற்போது விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகிறது. அதாவது வங்கக்கடலில் உருவான…

Read more

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்… மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு..!!

சென்னை வானிலை மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியிருந்ததாவது, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கையின் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்ட கலெக்டருடன்…

Read more

தமிழகத்திற்கு ரெட், ஆரஞ்சு அலர்ட்… இன்று 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… மக்களே உஷார்…!!

வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்திற்கு இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாட்டில்…

Read more

ALERT…! காலை 10 மணி வரை…. வெளுத்து வாங்கும் மழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், தமிழ்நாட்டிற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்…

Read more

Other Story