கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு…. கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கடைவீதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நகை பட்டறையில் விஜய் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கல்லூரி மாணவரான சிவமணிகண்டன்(19) மற்றும் சஞ்சய் ஆகிய இருவரும்…
Read more