ஆடல்-பாடல் நிகழ்ச்சிக்காக நேர்ந்த திருட்டு வேலை?…. அரசுக்கு முக்கிய கோரிக்கை…..!!!!
கரூரில் அனுமதி இல்லாமல் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சிக்காக மின்சாரம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காந்தி கிராமம் EB காலனி பகுதியிலுள்ள நாகேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக மின்தேவை பூர்த்தி…
Read more