ஆற்றில் கரை ஒதுங்கிய உடல்… காணாமல் போன நர்ஸ் தன்யா தானா?.. 6 வயது மகளைத் தவிக்கவிட்டு பிரிந்த தாய்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே மாயமான நர்சு, பம்பை ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவேலிக்கரையைச் சேர்ந்த ரஞ்சு என்பவரின் மனைவி தன்யா, திருவல்லாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாகப் பணியாற்றி வந்தார். மேலும் கடந்த…

Read more

Other Story