ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… வாக்காளர்களுக்கு ரூ.5000 பண பட்டுவாடா, 2 கிலோ கறி அளித்த தி.மு.க… அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு…!!!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் புகார் குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு…
Read more