ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த பண்ருட்டி ராமச்சந்திரன்.. பிப். 19-ல் புதுக்கட்சி? வெளியானது அதிரடி தகவல்..!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி ‘எம்.ஜி.ஆர் அதிமுக’ என்ற புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக, அதிமுக, பாமக எனப் பல்வேறு கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்த…

Read more

Breaking: “எம்.ஜி.ஆர் அதிமுக” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கிய முன்னாள் மூத்த தலைவர்… விஜய்யுடன் கைகோர்க்கும் பண்ருட்டி ராமச்சந்திரன்…!!

அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன், தமிழக அரசியல் களத்தில் புதிய வியூகங்களை வகுத்து வருவதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகராகச்…

Read more

தமிழகம் ரொம்ப மோசமான நிலையில் இருக்கு.. எல்லாமே பணக்காரங்க கைக்கு போயிருச்சு.. பண்ருட்டி ராமச்சந்திரன் ஆதங்கம்..!

இன்று தமிழக அரசியல் பணக்காரர்களுடைய கையில் சென்று விட்டதாக பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். இது தொடர்பாக நேற்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், இந்தியாவில் இன்று அதானி மற்றும் அம்பானி போன்ற ஒரு சில குடும்பங்கள்…

Read more

“ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர்”… அதிமுக எதிர்காலம் ஓபிஎஸ் கையில் தான்…. பண்ருட்டி ராமச்சந்திரன்…!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அதன் பிறகு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார். அவர்…

Read more

சட்டத்துக்கு புறம்பாக பொதுச் செயலாளர் தேர்தல்…. பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றச்சாட்டு….!!!!

வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படவில்லை…. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் நடுநிலை தவறிவிட்டார்…. ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டு..!!

தமிழ் மகன் உசேன் நடுநிலை தவறிவிட்டதாக பன்னீர் செல்வம் தரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.. சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் செய்தியாளர்களை…

Read more

Other Story