“ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றவர்”… அதிமுக எதிர்காலம் ஓபிஎஸ் கையில் தான்…. பண்ருட்டி ராமச்சந்திரன்…!!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அதன் பிறகு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசினார். அவர்…
Read more