தஞ்சையை உலுக்கிய ஆணவக் கொலை…. பெண்ணின் பெற்றோர் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!!

பட்டுக்கோட்டை அருகே ஆணவக் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த நவீன் (19) மற்றும் ஐஸ்வர்யா(19) இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு…

Read more

பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சிறப்பு முகாம்… வெளியான தகவல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் பழனிசாமி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சல் அலுவலகங்கள் பட்டுக்கோட்டை மற்றும் வேதாரண்யம், பேராவூரணி, முத்துப்பேட்டை, ஒரத்தநாடு, திருச்சிற்றம்பலம், கோட்டை தெரு,…

Read more

பட்டுக்கோட்டையில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம்… வெளியான தகவல்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழ காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நீர்வளத் துறையின் பராமரிப்பில் உள்ள கல்லணை கால்வாயில் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் நீட்டித்தல், நவீனப்படுத்துதல் மற்றும் புனரமைத்தல்…

Read more

Other Story