தஞ்சையை உலுக்கிய ஆணவக் கொலை…. பெண்ணின் பெற்றோர் இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!!
பட்டுக்கோட்டை அருகே ஆணவக் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் பெற்றோர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தை சேர்ந்த நவீன் (19) மற்றும் ஐஸ்வர்யா(19) இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு…
Read more