“இனி பேச்சுவார்த்தை கிடையாது, பழிவாங்கல் மட்டுமே!”… பாகிஸ்தானின் தாக்குதலுக்குப் பிறகு தலிபான் விடுத்த அதிரடி எச்சரிக்கை…!!!

பாகிஸ்தான் மற்றும் தலிபான் இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, தலிபான் அமைப்பு மிகவும் ஆக்ரோஷமான நிலையை எடுத்துள்ளது. மேலும் “இனிமேல் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த…

Read more

Other Story