“முதலில் வக்கீல் அடுத்து ஆசிரியர்”… ஒரே நாளில் அடுத்தடுத்த அரங்கேறிய 2 படுகொலைகள்… பரபரப்பு சம்பவம்..!!

பீகார் தலைநகர் சுல்தான்கஞ்ச் பகுதியில் ஜிதேந்திர மாத்தோ என்பவர் வசித்து வருகிறார். வக்கீலான இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு தனது வீட்டிற்கு அருகே உள்ள டீக்கடைக்கு சென்றார். அங்கு டீ அருந்தி கொண்டிருந்தபோது…

Read more

“ஒரே நாளில் காணாமல் போன 4 இளம் பெண்கள்”…. தீவிர தேடுதல் வேட்டையில் போலீஸ்… கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சுற்றி பாண்டிய குப்பம், தொட்டியம், சிறுமங்கலம் போன்ற கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் வசித்து வரும் 4 பெண்கள் ஒரே நாளில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதாவது  ஒரே நாளில் 4 பெண்கள் வெவ்வேறு நேரங்களில்…

Read more

கள்ள நோட்டை தயாரிக்க ஆதரவு கொடுத்த விசிக நிர்வாகி…. வலைவீசி தேடி வரும் போலிசார்….!!

கடலூர் மாவட்டம் அதர்நத்தம் என்னும் கிராமத்தில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சில நபர்கள் இவருடைய விளைநிலத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். அதன் பின்பு அங்கு தற்காலிக அறை அமைத்து கள்ள…

Read more

ஆஸ்திரேலியாவை அலறவிட்ட கதிரியக்க குப்பி… தீவிர தேடுதலுக்கு பின் கண்டுபிடிப்பு…!!!!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சுரங்க நிறுவனமான ரியோ டிண்டோ பல்வேறு இடங்களில் நிலக்கரி உட்பட கனிமங்கள் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சுரங்க பணியின் போது கனிமத்தின் தன்மையை அளவிடும் கருவியில் சிறிய அளவிலான கதிரியக்க குப்பி பயன்படுத்தப்படுகிறது. அந்த…

Read more

Other Story