“திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி ரயில் சேவை”…. அனைத்து ரயில்களும் இந்த வழித்தடத்தில்…. வெளியான தகவல்…!!!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே அகஸ்தியம்பள்ளிக்கு 20 வருடங்களுக்குப் பிறகு வருகிற 29-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்குகிறது. இந்த வழித்தடத்தில் தற்போது 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அகல ரயில்…

Read more

Other Story