Breaking: ரூ. 1543 கோடி மதிப்பீட்டில் நவீனமயமாகும் சென்னையின் 3 பேருந்து முனையங்கள்…!!

சென்னையில் உள்ள திருவான்மியூர், வடபழனி, வியாசர்பாடி ஆகிய 3 பேருந்து நிலையங்கள் நவீனமயமாக்கப்பட இருக்கிறது. இதற்காக 1543 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வணிக வளாகங்கள், அடுக்குமாடி வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட வசதிகளுடன் பேருந்து முனையங்கள் புதுப்பிக்கப்பட இருக்கிறது. மேலும்…

Read more

தி.நகர் ஸ்கைவாக்… திறப்பு விழா குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!

தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதை முன்னிட்டு நடை மேம்பாலம், மேம்பாலம், சாலை விரிவாக்கம் புதிய போக்குவரத்து வசதி என தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தியாகராய நகரில் கட்டமைக்கப்படும் ஆகாய நடை மேம்பாலம்…

Read more

சென்னையில் வேகம் எடுக்கும் காய்ச்சல் பாதிப்பு…. மக்களுக்கு பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை….!!!!

சென்னையில் கடந்த சில நாட்களாகவே இருமல், உடல் வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புகள் தீவிரமாக பரவி வருகிறது. அது எந்த வகையான தொற்று என்பதை கண்டறிவதற்கான ஆய்வை பொது சுகாதாரத்துறை தற்போது முன்னெடுத்துள்ளது. அதன்படி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் சளி மாதிரிகளை ஆய்வுக்கு…

Read more

இறந்து போனதாக கருதப்பட்ட பெண் உயிருடன் மீட்பு…. வேகமாக செயல்படும் சூப்பர் அமைப்பு…!!!

சென்னை போலீசில் காவல்கரங்கள் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் மூலம் சென்னை நகரில் உள்ள சாலைகளில் அனாதைகளாக சுற்றித்திரியும் மனநோயாளிகள் உள்ளிட்டோரை மீட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளித்து, பின் அவர்களின்  உறவினர்களுடன் ஒப்படைத்து வருகிறது. இந்த அமைப்பை…

Read more

பயணிகளின் வசதிக்காக இனி வர போகுது மெட்ரோ ரெயிலில்….. அதிகாரிகள் வெளியிட்ட சூப்பர் திட்டம்…!!!

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவைகளை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதில் 54 கி.மீ. தூரத்திலான வழித்தடத்தில், 3 பொதுப்பெட்டிகள் மற்றும் 1 மகளிருக்கான பெட்டி என 4 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு…

Read more

வேகத்தடையை கவனிக்காத டிரைவர்…. சாலையில் கவிழ்ந்த ஆட்டோ…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் தேரடியில் ஷேர் ஆட்டோ டிரைவரான பிரகாசம்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆட்டோவில் மணலியைச் சேர்ந்த ராஜேஸ்வரி, அகிலா ஆகியோரை ஏற்றிக்கொண்டு அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திருவொற்றியூர் நெடுஞ்சாலையில்…

Read more

“சென்னை – மைசூர் வந்தே பாரத் ரயில் திருவள்ளூரில் நிற்காது”.. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு…!!!!

நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் விதமாக வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த  2022 நவம்பர் 11-ஆம் தேதி நாட்டின் ஐந்தாவது வந்தே பாரத் ரயில் சென்னை சென்ட்ரல் – மைசூர் இடையே தொடங்கப்பட்டது.…

Read more

“சென்னை முழுவதும் தீவிர நம்பர் பிளேட் சோதனை”…. வாகன ஓட்டிகளுக்கு ரூ. 500 அபராதம்‌….!!

சென்னை முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் வாகனங்களில் நம்பர் பிளேட் சோதனை செய்து வருகிறார்கள். நேற்று முதல் நம்பர் பிளேட் சோதனை நடைபெற்று வரும் நிலையில், மெரினா கடற்கரை, ரயில்வே நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர…

Read more

சென்னை அரசு பள்ளி வகுப்பறைகளில் நவீன வசதிகள்… வெளியான தகவல்…!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளின் வளர்ச்சி பணிகளுக்காக தமிழக அரசால் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு சமூக நல அமைப்புகள், குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் ஒரு பங்கு நிதியும், பொதுமக்கள், நிறுவனங்கள், அரசு…

Read more

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க…. மாநகராட்சி எடுத்த சூப்பர் நடவடிக்கை…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்துகள் செல்லும் சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில்  மாநகராட்சி தூய்மை பணியாளர்களை வைத்து இரவு நேரங்களில் தூய்மை பணிகளை செய்ய  நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க இந்த முறை மேற்கொள்ளப்படுகிறது.…

Read more

பந்தல் அமைக்கும் பணி…. மின்சாரம் தாக்கி வாலிபர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அகரம் தென் மாரியம்மன் கோவில் தெருவில் சீனிவாசன்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சாமியான பந்தல் அமைக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்பாபுரத்தில் நடைபெறும் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்காக ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் பந்தல்…

Read more

மக்களே உஷார்….! வீட்டை வாடகைக்கு விடுவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கிழக்கு தாம்பரம் ஆதி நகரில் வீட்டு தரகரான தங்கராஜ்(37) என்பவர் வசித்து வருகிறார். இவர் பல்லாவரம், கூடுவாஞ்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் காலியாக இருக்கும் வீட்டு உரிமையாளர்களை தொடர்பு கொண்டு தன்னிடம் வாடகைக்கு ஆட்கள் இருக்கிறார்கள் என…

Read more

ராட்சத குழாயில் உடைப்பு…. 25 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்…. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் ஏரியிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ராட்சத குழாய் மூலம் மயிலாப்பூர், வியாசர்பாடி, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரெட்டேரி அருகே செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு 25…

Read more

அசிங்கமா இருக்கு குமாரு..! கடைசி இடத்தில் சென்னை!!

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்த பட்டியலில் சென்னை கடைசி இடத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இருப்பினும் பெரும்பாலான மாவட்டங்களில் ஆதார் எண்…

Read more

BREAKING: தாம்பரத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ்…. சென்னை வாசிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!

சென்னை – மதுரையை இணைக்கும் அதிவேக ரயிலான தேஜஸ், தாம்பரத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருச்சி, திண்டுக்கல் என இரண்டு நிறுத்தங்களில் மட்டும் நின்று 12.15…

Read more

சென்னை ஐஐடியில் ரூ.242.96 கோடி மதிப்பில் செயற்கை வைர ஆய்வகம்… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

சென்னை ஐஐடியில் ரூ.242.96 கோடி மதிப்பில் செயற்கை வைர ஆய்வகம் அமைக்க திட்டமிட்டு இருப்பதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ஐஐடிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிதி உதவியை மத்திய அரசு வழங்கும். செயற்கை வைரம் மற்றும்…

Read more

ரூ.69 லட்சம் மதிப்பு…. சோதனையில் சிக்கிய 2 பெண்கள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இந்த தகவலை அறிந்த சுங்க  இலாகா அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கொழும்பில் இருந்து வந்த பெண் ஒருவரை…

Read more

சென்னை அண்ணா சாலைக்கு வருகை தந்த ஏ.ஆர்.ரகுமான்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அண்மையில் வெளியாகிய பொன்னியின் செல்வன் -1 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து ஏ.ஆர்.ரகுமான் தமிழில் சிம்பு நடிப்பில்…

Read more

மக்களே உஷார்…. போலி ஆவணம் மூலம் ரூ.54 லட்சம் மோசடி…. விசாரணையில் வெளிவந்த உண்மைகள்….!!!

சென்னை அயனாவரம் பாளையக்கார தெருவில் வசிப்பவர் இந்திரமோகன் (72). இவர் ஆவடியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் நிலம் வாங்க விரும்பியதை  அறிந்த வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் வேல்முருகன், சுகுமாரன், சுரேஷ், பிளீந்திரன் ஆகியோர் அவரிடம் தொடர்பு…

Read more

சென்னையில் ஏற்பட்டது நில அதிர்வு கிடையாது…. நிம்மதியான செய்தி சொன்ன நிலஅதிர்வு ஆய்வு மையம்…!!!

ஒயிட்ஸ் சாலையில் நில அதிர்வு காரணமாக அலுவலக கட்டடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினார்கள். அண்ணாசாலையை தொடர்ந்து சென்னை அண்ணாசாலை அருகே உள்ள அண்ணாநகரிலும் சில இடங்களில் உள்ள கட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. மெட்ரோ பணிகளால் லேசான நில அதிர்வு…

Read more

சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் திடீர் தீ விபத்து…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் பிரபலமான வணிக வளாகமாக எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தில் கடைகள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் என ஏராளமான அம்சங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் பல்வேறு விதமான உணவகங்களும்…

Read more

சிறை அலுவலரை தாக்கிய பெண் கைதிகள்…. 4 பேர் மீது வழக்குப்பதிவு…. அதிகாரிகளின் அதிரடி ஆக்ஷ்ன்…!!!

சென்னையை அடுத்த புழல் பெண்கள் சிறையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகளை பார்வையிட கடந்த வாரம் சிறைக்கு சென்ற போலீசார் அதிரடி சோதனையில்  ஈடுபட்டனர். அந்த சோதனையில் வினோதினி, தாரணி, கலா ஆகிய 3 பெண் கைதிகளிடம்…

Read more

“சென்னையில் நில அதிர்வு”…. திடீரென குலுங்கிய மூன்று மாடி கட்டிடம்?…. அச்சத்தில் பொதுமக்கள்….!!!

சென்னையில் உள்ள அண்ணா சாலை அருகே ஒயிட்ஸ் ரோடு பகுதியில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று காலை 10.5 மணிக்கு திடீரென லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். இதனால் கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள்…

Read more

“வாட்ஸ் அப்” மூலம் விற்பனை…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு லோகநாதன் தெருவில் ஸ்கூட்டரில் சுற்றி திரியும் வாலிபர் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஸ்கூட்டரில் வந்த நபர்…

Read more

தனியாக இருந்த மனைவி…. பீர் பாட்டிலால் தாக்கிய ஆம்புலன்ஸ் டிரைவர்…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லவன் சாலை காந்தி நகரில் சுரேகா என்பவர் வசித்து வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் குணசீலனை பிரிந்து 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இதில் குணசீலன் தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக…

Read more

ஓடும் பேருந்தில் ரகளை…. வாலிபருக்கு அடி-உதை…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து ஒரு அரசு பேருந்து வெளியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இலையில் இரவு நேரத்தில் தாம்பரம்- மதுரவாயல் பைபாஸில் போரூர் சுங்க சாவடி அருகே சென்றபோது குடிபோதையில் பயணம் செய்த ஒருவர் கண்டக்டரிடம் தகராறு செய்துள்ளார்.…

Read more

அதிக பணம் சம்பாதிக்கும் ஆசை…. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரிஷிகேஷ்(23), ஞானராஜ்(23), அவினாஷ்(26) என்பது தெரியவந்தது. இதில்…

Read more

BIG BREAKING: சென்னையில் நிலநடுக்கம்… பீதியில் மக்கள்…!!!

சென்னையில் சற்றுமுன் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து, அலுவலகங்களில் இருந்து ஊழியர்கள், பணியாளர்கள் வெளியேறி உள்ளதாக போலீசார் தகவல்…

Read more

சென்னை மெட்ரோ ரயில் பணி…TBM மெஷின்களுக்கு பேரு வச்சாச்சு… என்னென்ன தெரியுமா…??

சென்னையின் போது போக்குவரத்தை விரைவாகவும், சொகுசாகவும் மாற்றும் விதமாக மெட்ரோ ரயில் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது phase -1 திட்டத்தின் கீழ் விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் சென்ட்ரல் சென்னை முதல் பரங்கிமலை ஆகியவலைத்தளங்களில் மெட்ரோ ரயில்…

Read more

“நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சி திறப்பு”…. சென்னைக்கு அருகே மீண்டும் குதூகலம்… இனி செம ஜாலி தான்…!!!

தலைநகர் சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலம் சித்தூர் அமைந்துள்ளது. இங்கு நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் போதிய அளவு பாதுகாப்பு இல்லாததால் அடுத்தடுத்து பல உயிர்கள் பறிபோனது. இதனால் கடந்த 2018-ம் ஆண்டு நாகலாபுரம்…

Read more

சென்னை விமான நிலைய பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… பிப்.21 முதல் கூடுதல் வசதிகள் அமல்…!!!!

இந்திய விமான நிலைய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சென்னை விமான நிலையத்தில் இன்று  தொடங்கப்பட்டது. இதன் மூலமாக விமானங்களின் காலதாமதங்கள் குறைக்கப்பட்டு பயணிகளுக்கு சிறந்த அனுபவம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அதேபோல் தகவல் பரிமாற்றம் பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு உரிய…

Read more

எங்களுக்கு எக் பிரைட் ரைஸ் தான் வேண்டும்…. சைவ கடையில் சண்டை போட்ட காவலர்கள்…. வெளியான சிசிடிவி ஆதாரம்…. பரபரப்பு….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியிலுள்ள அர்ச்சனா பவன் எனும் சைவ உணவகத்துக்கு பிப்,.14 ஆம் தேதியன்று இரவு தாம்பரம் ஆயுத படையை சேர்ந்த காவலர்கள் 2 பேர் மப்டியில் சாப்பிடுவதற்காக சென்று உள்ளனர். அப்போது அவர்கள் மதுபோதையில் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. சைவ…

Read more

அடடே குட் நியூஸ்…! சென்னை விமான நிலையம் செல்வோருக்கு இனி கூடுதல் மகிழ்ச்சி….!!!

சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது இந்திய விமான நிலைய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சென்னை விமான நிலையத்தில் இன்று தொடங்கப்படுகிறது. இதன் மூலமாக விமானங்களின் காலதாமதங்கள் குறைக்கப்பட்டு பயணிகள் உடைய சிறந்த அனுபவம்…

Read more

பள்ளி மாணவி மர்ம மரணம்… இறுதி அஞ்சலியில் வாலிபர் பரிதாப பலி… பெரும் சோகம்…!!!

சென்னையில் உள்ள திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் சாலை பகுதியில் வசிப்பவர் நந்தினி. இவருடைய மகள் அபிநயா (16) தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவருக்கு கடந்த 14-ந் தேதி காதில் அறுவை சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின்போது…

Read more

வாராந்திர சிறப்பு ரெயில்… 5 மாதங்களில் மட்டும் ரூ.2 கோடி வருமானம்… மீண்டும் இயக்கப்படுமா…?

கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வாராந்திர சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் வழியாக சென்னை தாம்பரம் வரை இயக்கப்பட்டு  வந்தது. இந்த ரயில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நெல்லை –…

Read more

ALERT: வாகன ஓட்டிகளே உஷார்…. சென்னை போக்குவரத்து போலீசார் புதிய எச்சரிக்கை….!!!!

சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் இடம் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில் பெரும்பாலான விபத்துக்கள் தமிழகத்தில் நிகழ்வதால் இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் குடிபோதையில் வாகனம்…

Read more

வெளியே சென்ற பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பதாகை பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் வினோதினி(22) வீட்டில் இருந்தபடியே அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினோதினி தூக்கிட்டு தற்கொலை…

Read more

விரைவில் சர்வதேச தரத்திற்கு மாறும் சென்னை பஸ் நிலையங்கள்… அதிகாரிகளுக்கு இறையன்பு உத்தரவு..!!!!

சென்னை தலைமை செயலகத்தில் சென்னை மாநகராட்சி மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலர் இறையன்பு நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அந்த கூட்டத்தில்  சென்னையில் உள்ள பேருந்து…

Read more

TIME WASTE பண்ணாம… USE பண்ணிக்கோங்க! இனி எல்லாத்துக்கும் ஒரே டிக்கெட் தான்!

சென்னை மாநகர பேருந்து மற்றும் மற்ற ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் வழங்கும் திட்டத்தை வருகின்ற டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற…

Read more

சென்னையில் சிற்பி திட்டத்தில் 5000 மாணவ மாணவிகள் கல்வி சுற்றுலா…. வெளியான அறிவிப்பு….!!!

சென்னை காவல்துறை சார்பாக சிற்பி திட்டத்தில் உள்ள ஐந்தாயிரம் பள்ளி மாணவ மாணவிகள் இயற்கை உடன் இணைந்த கல்வி சுற்றுலாவுக்கு இன்று அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல்…

Read more

அடக்கடவுளே… மனைவியை கொல்வதற்கு இப்படி ஒரு வேஷமா…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

சென்னை நத்தம் ஆண்கள் கலை கல்லூரியில் குமாரசாமி என்பவர் வரலாற்றுத் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கே.ஜெயவாணி தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். ஜெயவாணி கடந்த வியாழக்கிழமை…

Read more

பிச்சைக்காரன் வேடத்தில் கணவர்…. கல்லூரி பேராசிரியை முகத்தில் பிளேடால் வெட்டி கொலை முயற்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் குமாரசாமி (56) என்பவர் வரலாற்றுத்துறை பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவர் சென்னையில் உள்ள எழும்பூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி ஜெயவாணியும் (36) தனியார் என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்தார்.…

Read more

10-ஆம் வகுப்பு மாணவியின் ஆபாச புகைப்படம்…. உறவினரை கைது செய்த போலீஸ்…. பெண்ணின் பரபரப்பு புகார்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் பகுதியில் கார்த்திக் ராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கார்த்திக் ராகவன் எனது உறவினர் ஆவார். அவரை…

Read more

ஹோட்டலில் சாப்பிடும் போது கோஷ்டி மோதல்…. பிறந்தநாள் விருந்தில் வாலிபர் கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியநல்லூர் பி.டி மூர்த்தி நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு செந்தில்குமாருக்கு திருமணம் நடைபெற்றது. இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களுக்கு விருந்து வைக்க முடிவு செய்தார். இதற்காக செந்தில்குமார்…

Read more

மனைவி இறந்த துக்கம்…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி பக்தவச்சல்லபுரம் ஜோதி இராமலிங்கம் தெருவில் தணிகைவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவீரன்(77) என்ற தந்தையும், சரோஜினி(64) என்ற தாயும் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு…

Read more

அடுத்த மாதம் திருமணம்…. “கடிதம்” எழுதி வைத்து விட்டு இளம்பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சந்தோஷபுரம் பகுதியில் ஜெயந்தி(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். அடுத்த மாதம் ஜெயந்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் வழக்கம் போல அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஜெயந்தியின்…

Read more

இரும்பு கம்பியால் அடித்த மகன்…. தாய்க்கு நடந்த கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் பசும்பொன் நகர் அம்பேத்கர் தெருவில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாதேவி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சதீஷ்குமார்(28), வைத்தியநாதன்(25) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று ராமச்சந்திரனும், வைத்தியநாதனும் வெளியே சென்று…

Read more

சென்னை நகருக்குள் வரும் அரசு பேருந்துகள் இனி…. போக்குவரத்து துறை புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நீண்ட தூரங்களில் இருந்து வரக்கூடிய அரசு பேருந்துகள் பகல் நேரத்தில் சென்னை நகரத்தில் வர புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக பெருங்களத்தூர் மற்றும் மதுரவாயல் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு நிலையத்தை பேருந்துகள் அடைந்தன. இந்நிலையில் போக்குவரத்து துறை புதிய…

Read more

ஐபிஎல் 2023 : சிஎஸ்கே அணி எப்போது யார் யாருடன் மோதும்?…. இதோ முழு விவரம்..!!

CSK IPL 2023 முழு அட்டவணை: சென்னை சூப்பர் கிங்ஸின் இந்தியன் பிரீமியர் லீக் 2023 போட்டிகள், போட்டி நேரம், தேதி மற்றும் மைதானங்களின் முழுமையான பட்டியலைப் பார்க்கவும். மார்ச் 31 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்…

Read more

1427 நாட்களுக்குப் பின் ‘தல தோனி’ வருகிறார்….. இனிமே பாருங்க…. ‘சேப்பாக்கத்தில்’ CSK போட்டி எப்போது?…. இதோ முழு அட்டவணை..!!

1427 நாட்களுக்குப் பிறகு தல தோனி சேப்பாக் மைதானத்தில் நுழையவுள்ளதால் ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் அட்டவணை வந்துள்ளது. ஐபிஎல் போட்டிகள் மார்ச் 31 முதல் மே 21 வரை நடைபெறும். முதல்…

Read more

Other Story