சென்னையில் சிற்பி திட்டத்தில் 5000 மாணவ மாணவிகள் கல்வி சுற்றுலா…. வெளியான அறிவிப்பு….!!!

சென்னை காவல்துறை சார்பாக சிற்பி திட்டத்தில் உள்ள ஐந்தாயிரம் பள்ளி மாணவ மாணவிகள் இயற்கை உடன் இணைந்த கல்வி சுற்றுலாவுக்கு இன்று அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவல்…

Read more

Other Story