மாணவர்களே ரெடியா..? தமிழகத்தில் டான்செட் நுழைவுத்தேர்வு இன்று(25.3.23) தொடக்கம்…!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான முதுகலை எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு மற்றும் பிளான் படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவு தேர்வுகள் இன்று மற்றும் நாளை  நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக…

Read more

BREAKING: இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்று…. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!

சென்னையில் இன்று நடைபெறும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியை காண மெட்ரோ சார்பில் இலவச மினி பஸ் சேவை விடப்படுகிறது. அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை காலை 11 மணி முதல் போட்டி முடியும்…

Read more

மக்களே உஷார்…. செல்போன் செயலி மூலம் 5 லட்சம் மோசடி…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை….!!!

சென்னையில் ஐடி ஊழியரிடம் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வானகரத்தை சேர்ந்த ஐடி ஊழியரிடம் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 30 லட்சம் ரூபாய் லாபம் ஏற்றலாம் என்று கூறி…

Read more

முதல்வர் ஸ்டாலின் வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு செல்லும் உதயநிதி…. என்ன காரணம் தெரியுமா….????

தமிழக முதல்வர் ஸ்டாலின் மகனும் அமைச்சருமான உதயநிதி சென்னை ஆழ்வார் பேட்டை சித்தரஞ்சன் சாலையில் தனது பெற்றோருடன் தற்போது வசித்து வருகின்றார். அங்கு முதல்வர் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதனால் முதல்வரை பார்ப்பதற்கு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வந்து…

Read more

Budjet 2023-24: தமிழ்நாடு பட்ஜெட்டில் சென்னைக்கு பல்வேறு அறிவிப்புகள்….!!!

2023 – 2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது . திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி  தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.…

Read more

சென்னையில் இன்று முதல் பெண் காவலர்களுக்கு 8 மணிக்கு ரோல்கால்…. காவல் ஆணையர் சங்கர் ஜிவால்….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண் காவலர்களுக்காக 9 முக்கிய அறிவிப்புகளை  வெளியிட்டார். அதாவது காவலர்களின் காலை வருகை 7 மணியிலிருந்து எட்டு மணிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பெருநகரங்களில் பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதிகள், காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை, பெண்…

Read more

சென்னையில் காந்தி சிலை வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

மெட்ரோ பணிகளுக்கு இடையூறாக இருப்பதால் சென்னையில் உள்ள காந்தி சிலை வேறொரு இடத்திற்கு மாற்றப்பட இருக்கிறது. சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ அமைக்கப்பட்டு வருகிறது. காமராஜர் சாலையில் சென்னையின் அடையாளமாக உள்ள காந்தி சிலை மெட்ரோ பணிகளுக்கு…

Read more

ஹேப்பி நியூஸ்…! 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அண்ணா டவர் பூங்கா திறப்பு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!

சென்னையில் உள்ள அண்ணா டவர் பூங்கா மிகவும் பிரபலமானது. கடந்த 1960-ம் ஆண்டு அண்ணா டவர் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த டவர் பூங்கா 100 அடி உயரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு போன்று காட்சி அளிக்கும். இங்கிருந்து பார்த்தால் சுற்றுவட்டாரத்தில்…

Read more

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை…. பின்னணி என்ன?…. வெளியான பகீர் தகவல்….!!!!

சென்னை தரமணியை சேர்ந்த மூதாட்டி சாந்தகுமாரி வீட்டில் தனியாக இருந்தபோது முகத்தில் காயத்துடன் மர்ம முறையில் இறந்து கிடந்தார். அதோடு வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 31/2 லட்சம் ரூபாய் மாயமாகி இருந்தது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, உயிரிழந்த…

Read more

அடடே சூப்பர்! நம்ம சென்னையில் ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடை…. இனி சுட சுட சாப்பிடலாம் வாங்க…..!!!!

இந்தியாவில் முதல் முறையாக சென்னை கொளத்தூரில் வெளிநாடுகளில் இருப்பது போல் ஆட்டோமேட்டிக் தானியங்கி பிரியாணி கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 4 ஸ்மார்ட் திரையில் நமக்கு தேவையான விலையில் பிரியாணியை தேர்வு செய்துக்கொள்ளலாம். இதையடுத்து நீங்கள் தேர்வு செய்யும் பிரியாணியின் விலையானது…

Read more

சென்னையில் உலக வல்லுனர்கள் கலந்து கொள்ளும் ஐடி துறை சார்ந்த மாபெரும் மாநாடு… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

சென்னையில் உலக அளவிலான ஐடி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெற இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஜி 20 டிஜிஏ சர்வதேச மாநாட்டின் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தகவல்…

Read more

விஞ்ஞானிகளால் ‘ஒரு சொட்டு ரத்தத்தை உருவாக்க முடியுமா?’…. நடிகர் ரஜினி…..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.  இந்நிலையில் கடவுள் இல்லை என்று சொல்பவர்களை கண்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை என நடிகர் ரஜினிகாந்த்…

Read more

தென்னிந்திய சினிமா டப்பிங் யூனியனுக்கு சீல்…. சென்னை மாநகராட்சி நடவடிக்கை…. பரபரப்பில் கோலிவுட்..!!!!

சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் தென்னிந்திய டப்பிங் யூனியன் கட்டிடம் அமைந்துள்ளது. இதன் தலைவராக ராதாரவியும், பொதுச் செயலாளராக கதிரவனும், பொருளாளராக சீனிவாச மூர்த்தியும் இருக்கிறார்கள். இந்நிலையில் சாலிகிராமத்தில் 80 அடி சாலையில் அமைந்துள்ள டப்பிங் யூனியன் கட்டிடம் அரசு விதிமுறைகளை மீறி…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?…. சென்னையில் இன்று(மார்ச் 11) மக்கள் குறைகேட்பு முகாம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு எவ்வித குறையும் இல்லாமல் சென்றடைய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைகேட்பு…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா?…. சென்னையில் நாளை (மார்ச் 11) மக்கள் குறைகேட்பு முகாம்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு எவ்வித குறையும் இல்லாமல் சென்றடைய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் ஒவ்வொரு மாதமும் மக்கள் குறைகேட்பு…

Read more

நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் செயல்படும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படும். அதன்பிறகு 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கட்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு…

Read more

“தன்னுடைய அம்மாவுக்காக நடிகை சமந்தா செய்த காரியம்”… அப்படி என்ன செய்தார் தெரியுமா…? நீங்களே பாருங்க….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. தற்போது நடிகை சமந்தா சிட்டாடல் எனும் ஹிந்தி வெப் தொடரிலும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் சேர்ந்து குஷி என்ற…

Read more

சென்னையில் ஏப்ரல் 1 முதல்…. குடிநீர் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையில் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதற்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நுகர்வோர் அட்டை வழங்கப்படும். அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டது. இந்த கட்டணத்தை நேரடியாக செலுத்த வேண்டி உள்ளதால் நுகர்வோர்கள் அதிகமாக…

Read more

“சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க டெண்டர் விடப்படவில்லை”…. அமைச்சர் சிவசங்கர் அதிரடி விளக்கம்….!!!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு டெண்டர் விடப்படவில்லை என தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, சென்னை மற்றும் கன்னியாகுமரி தவிர மற்ற மாவட்டங்களில் தனியார் பேருந்துகள்…

Read more

சென்னைக்கு வரப்போகும் புது ஆபத்து?…. ஆய்வில் வெளியான ஷாக் தகவல்….!!!!

இந்த நூற்றாண்டின் கடல் மட்ட உயர்வு, சில ஆசிய பெரு நகரங்கள், மேற்கு வெப்பமண்டல பசிபி தீவுகள் மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகள் பாதிப்புக்குள்ளாகும் என்று ஒரு புது ஆராய்ச்சி கூறுகிறது. அதோடு சென்னை, கொல்கத்தா, யாங்கூன், பாங்காக், ஹோ…

Read more

நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கல்வீச்சு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!!!!

நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது கல் வீசப்பட்ட சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆதித்தமிழர் பேரவையினர்  நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது அருந்ததியினர் மக்களை சீமான் இழிவாக பேசியதாக கூறி ஆதித்தமிழர் பேரவையினர் கண்டன…

Read more

புத்தக பிரியர்களே…! இன்றோடு முடிவடைகிறது…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர்கள் மற்றும் பதிவாளர் சங்கம் (பபாசி) சார்பாக வருடந்தோறும் புத்தக கண்காட்சி நடைபெறும். இதற்கிடையே சென்னையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த புத்தக கண்காட்சியை மீண்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள்…

Read more

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்… எப்போது பயன்பாட்டிற்கு வரும்…? கடுப்பில் சென்னை மக்கள்…!!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மக்கள் தொகை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பயன்பாட்டிற்கு வசதியாக சாலையை விரிவுபடுத்தவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மாநகராட்சி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம்…

Read more

சென்னையில் தெரு நாய் தொல்லையை ஒழிக்க… 5 பேர் கொண்ட 16 குழுவினர்… நகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை…!!!!!

சென்னையில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து இருப்பதால் தற்போது அதனை ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சென்னையில் பொது மக்களுக்கு இடையூறாக…

Read more

இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்…. தெரு நாய் விரட்டியதால் கீழே விழுந்து பலி…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட சுபாஷ் நகர், விஸ்வேஸ்வரன் தெருவில் டியூஷன் முடிந்து சகோதரியுடன் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது வெறிபிடித்த தெரு நாய் விடாமல் துரத்தியதால் சிறுமிகள் கீழே…

Read more

“லஞ்சம் கொடுத்தால் அனுமதி கிடைக்கும்”…. டாஸ்மாக் மேலாளர் உள்பட இருவர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர் மேற்கு ஸ்ரீதேவி அடுக்குமாடி குடியிருப்பில் தானு என்பவர் வசித்து வருகிறார். இவர் திருத்தணி, வேப்பம்பட்டு, காக்களூர் ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போளிவாக்கம் பகுதியில் பார் தொடங்க…

Read more

சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி?…. போக்குவரத்து கழகம் எடுத்த திடீர் முடிவு….!!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகளை தனியாரும் இயக்கக்கூடிய அடிப்படையில் புது முயற்சியை மாநகர் போக்குவரத்து கழகம் எடுத்து வருகிறது. அதன்படி சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தர மாநகரப் போக்குவரத்து…

Read more

Breaking: சென்னையில் நாளை (06.03.2023) அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம்…!!

சென்னையில் நாளை அரசு பேருந்து ஊழியர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். அதாவது சென்னையில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி தருவதை கண்டித்து அரசு பேருந்து ஊழியர்கள் நாளை (06.03.2023) போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தை…

Read more

தாம்பரத்தில் மலைபோல் குவிந்த வடக்கன்ஸ்… பரபரப்பான ரயில் நிலையம்..!!!

தாம்பரம் ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் குவிந்த வட மாநில தொழிலாளர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குவிந்தனர். இது குறித்து தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையிலான…

Read more

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்… மெட்ரோ நிறுவனம் வெளியிட்ட தகவல்…!!!!

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் மெட்ரோ ரயில் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து…

Read more

சென்னையில் 1044 அடுக்குமாடி குடியிருப்பு…. விரைவில் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு….!!!!

தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக சென்னையில் உள்ள ராயபுரம் சட்டமன்ற தொகுதி மூலக்கொத்தளம் திட்ட பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு  1044 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு குடியிருப்புகளும் 409 சதுர அடி பரப்பளவாகும்.…

Read more

9- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் தனலட்சுமி நகர் நான்காவது தெருவில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மோனிகா(14) போரூரில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மோனிகா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு…

Read more

தூங்கி கொண்டிருந்த போதே பிரிந்த உயிர்… அரசு பேருந்து டிரைவர் மரணம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சக்தி கணபதி நகரில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகர பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து ஓய்வெடுப்பதற்காக சத்தியமூர்த்தி அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே இருக்கும் பணிமனை…

Read more

சென்னையில் இன்று ரயில் சேவையில் திடீர் மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து இன்று அதாவது மார்ச் 4ஆம் தேதி சனிக்கிழமை புறப்படும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம் உதானா பணிமனையில் மறு சீரமைப்பு பணி நடைபெறுவதால் இன்று சென்னையிலிருந்து புறப்படும் ரயில் மாற்றுப்பாதையில்…

Read more

தடுப்பு சுவர் மீது மோதிய வேன்…. கோர விபத்தில் டிரைவர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பகுதியில் வசிக்கும் 20 பேர் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஒரு வேனில் அருப்புக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை கார்த்திகேயன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறுகனூர் அருகே…

Read more

மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை…. பரபரப்பு…!!!

சென்னையில் உள்ள காசிமேடு சூரிய நாராயணன் சாலையில் ஆதி திராவிடர் ஆராய்ச்சி மற்றும் முதுகலை பட்டதாரி மாணவர்களுக்கான விடுதி ஒன்று உள்ளது. இங்கு சுமார் 180 மாணவர்கள் தங்கி படித்து வரும் நிலையில், இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் குடிநீர்…

Read more

லாரி மீது மோதிய சொகுசு கார்…. காயமடைந்த 2 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை ஓரம் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் பலமாக மோதியது. இதனால் காரின் முன் பகுதி சேதமானது. இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.…

Read more

மக்களே உஷார்…! பால் பண்ணை அமைப்பதாக கூறி…. ரூ.4.81 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு தனியார் நிறுவனம் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் காட்டூர் பகுதியில் கரம்பை மாடுகள் மூலம் பால் பண்ணை அமைத்து நல்ல சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தைகள் கூறினர். இதனை நம்பி பல…

Read more

மின்கம்பி உரசி தீப்பிடித்து எரிந்த லாரி…. 40 மோட்டார் சைக்கிள்கள் நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இந்த விற்பனை நிலையத்திற்கு 40 புதிய மோட்டார் சைக்கிளை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி புனேவிலிருந்து புறப்பட்டது. இந்த லாரியை சதாம் உசேன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில்…

Read more

தமிழகம் முழுவதும் உத்தரவு: C.M ஸ்டாலின் அரசு அதிரடி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.பி ஆக இருக்கக்கூடிய பகலவன் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் டிஐஜியாக அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல சென்னையின் தி.நகர் டிசி பணியிட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரத்தில் சைபர் க்ரைம்ல இருந்த பாஸ்கரன், தற்போது எஸ்பி ரேஞ்சுக்கு…

Read more

45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு!!

11 காவல் அதிகாரிகள் பதவி உயர்வுடன்,  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 11 காவல் அதிகாரிகள் உயர் பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரவிந்தன், விக்ரமன், சரோஜ் குமார், தாகூர், மகேஷ்…

Read more

அடிதூள் வரலாற்றில் முதல்முறையாக… இந்த பாடலுடன் தொடங்கிய மன்றக்கூட்டம்….!!!

சென்னை மக்களுடைய பிரச்சனைகள் தொடர்பாக விவாதிப்பதற்கு மாமன்ற கூட்டமானது ஒவ்வொரு மாதமும் நடைபெறும் நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான மாமன்ற கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. இதற்கு மேயர் பிரியா ராஜன் தலைமை தாங்கினார். கடந்த ஜனவரி மாதம் நடந்த கூட்டத்தின்…

Read more

மீன் பிடிப்பதற்காக வீசப்பட்ட வலை…. மீனவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 10 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிப்பதற்காக கடந்த 23-ஆம் தேதி புறப்பட்டனர். நேற்று முன்தினம் மீன் பிடிக்க வலை விரித்துக் கொண்டிருந்தனர். அப்போது மீணவரான பிரபாகரனின் கால் வலையில் சிக்கியதால்…

Read more

மக்களே உஷார்….! நூதன முறையில் ஐ.டி ஊழியரிடம் ரூ. 20 ஆயிரம் மோசடி… போலீஸ் வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆர்வார்திருநகரில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமாபுரத்தில் இருக்கும் ஐடி கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் குருசாமி கே.கே நகரில் இருக்கும் சினிமா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு 100 அடி சாலையில் இருக்கும்…

Read more

மோட்டார் சைக்கிள்- டிராக்டர் மோதல்…. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர் குளம் பகுதியில் கூலி வேலை பார்க்கும் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் வாணி விலாசபுரம் கிராமத்திலிருந்து பொதட்டூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் பாபுவின்…

Read more

புத்தாண்டில் விதிமீறல் – 276 வாங்கனங்கள் பறிமுதல்: சென்னையில் போலீஸ் அதிரடி !!

புத்தாண்டை ஒட்டி நேற்று பல்வேறு ஏற்பாடுகளை சென்னை காவல்துறையை செய்திருந்தது. குறிப்பாக நேற்று 368 இடங்களில் வாகன சோதனைகளை செய்தார்கள். சென்னையில் மட்டும் 16,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில நேற்று புத்தாண்டு கொண்டாடும்போது ஒட்டுமொத்தமாக சென்னை முழுவதும் குடித்துவிட்டு…

Read more

சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த அபூர்வ வகை பல்லிகள்…. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!!

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்ததில், பயணிகளை சென்னை விமான நிலையத்தின் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சென்னையை சேர்ந்த பயணி மீது அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தால்…

Read more

‘நான் முதல்வன்’ திட்டம் …. அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்த ஜாக்பாட்…. அதிகாரிகளின் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் கீழ் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வியை தேர்வு செய்து, படிப்பில் ஆர்வத்தை தூண்டும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் களப்பணி என்று கல்வித்துறை…

Read more

பல்நோக்கு சேவை பணியாளர் பணிக்கு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

சென்னைக்கு உட்பட்ட மீனவ கிராமங்களில் காலியாக உள்ள பல்நோக்கு சேவை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பாலவாக்கம், சின்ன நீலாங்கரை, சின்னாண்டி குப்பம்,ஈஞ்சம்பாக்கம் மற்றும் நயினார் குப்பம் உள்ளிட்டு ஐந்து கிராமங்களில் காலியாக உள்ள 5 பல்நோக்கு சேவை…

Read more

பள்ளிகளில் நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள்…. மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!

”சென்னை பள்ளிகளில் முழுமையான மாற்றம்” என்ற அடிப்படையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு, கற்பித்தல் முறை, ஆசிரியர்களின் பயிற்சி, விளையாட்டு மற்றும் இதர வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் ஆகியவை இணைந்து இந்த…

Read more

Other Story