தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் கடவுள் இல்லை என்று சொல்பவர்களை கண்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு மேம்பட்டு இருக்கிறது. விஞ்ஞானிகளால் ஒரு சொட்டு ரத்தத்தை உருவாக்க முடியுமா? இதெல்லாம் தெரிந்திருந்தும் கடவுள் இல்லை என்று சொல்பவர்களை கண்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை” என்று பேசியுள்ளார்.
விஞ்ஞானிகளால் ‘ஒரு சொட்டு ரத்தத்தை உருவாக்க முடியுமா?’…. நடிகர் ரஜினி…..!!!
Related Posts
“நடிகர் அஜித்துக்கு ரூ.23 லட்சத்தில் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த ஷாலினி”…. வைரலாகும் புகைப்படம்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் இன்று தன்னுடைய 53-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினி பிறந்த நாளில் தன் கணவருக்கு…
Read moreநடிகர் ரஜினியின் “கூலி” படத்திற்கு எதிராக இசைஞானி இளையராஜா நோட்டீஸ்…. பரபரப்பில் திரையுலகம்..!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய 171 வது படமான கூலி படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…
Read more