‘தூண்டிலில் புழுவை போட்டு மீன் பிடிப்பது இன்றைய அரசியல்’… சீமான் பரப்புரை…!!!

நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து அவிநாசியில் தேர்தல் பரப்புரையில் சீமான் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், வாக்களிக்க எதற்கு பணம்? பணம் கொடுத்து வாக்கு பெறுபவர் சேவை செய்வாரா? 500 ரூபாயை கொடுத்து…

Read more

Other Story