குடியுரிமை பறிப்பு செல்லும்…. இங்கிலாந்து கோர்ட்டின் உத்தரவால்…. ஷாமீயா பேகத்திற்கு பின்னடைவு….!!!!

இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த தம்பதிக்கு பிறந்தவர்தான் ஷாமீயா பேகம். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தன்னுடைய 15 வது வயதில் இங்கிலாந்தில் இருந்து வெளியேறி சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தார். அங்கு அவர் பயங்கரவாதிகளால் பாலியல் அடிமையாக நடத்தப்பட்டு…

Read more