கொட்டித் தீர்க்கும் கனமழை…. 36 பேர் பலி…. பிரேசிலில் சோகம்….!!!!

பிரேசில் நாட்டில் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சவோ பாலோ என்ற மாகாணத்தில் பெய்து வரும் கனமழையினால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த…

Read more

Other Story