32 லட்ச ரூபாய் வரதட்சணை, சந்தேக புத்தி கணவன்… 2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை… தந்தைக்கு உருக்கமான கடிதம்..!!!
தெலுங்கானா மாநிலம் யாதாத்திரி புவனகிரி மாவட்டத்தில், கணவனின் சந்தேகப் புத்தியால் மனமுடைந்த இளம் தாய், தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கொள்ளகூடம் கிராமத்தைச் சேர்ந்த மேகல மகேஷ் என்பவருக்கும், ஐஸ்வர்யா என்பவருக்கும் நான்கு…
Read more