“மூடத்தனமான மனிதர் கவர்னராக உள்ளார்”…. ஆளுநர் ரவியை தாறுமாறாக விமர்சித்த ஆ.ராசா….!!!!!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் ஆளும் திமுக அரசுக்கு இடையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதல்வரின் அதிகாரத்தில் தலையிடும் விதமாக ஆளுநர் தெரிவித்த கருத்துகள் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளிடையே கொந்தளிப்பை…

Read more

Other Story