அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பரிசு…. புதுச்சேரி அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுச்சேரியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் சர்க்கரைக்கு பதில் 490 ரூபாய் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 10 கிலோ அரிசி…

Read more

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு கட்டுப்பாடு…. சுப்ரீம் கோர்ட் உத்தரவு….!!!

நாடு முழுவதும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போது இருந்தே பட்டாசு விற்பனை களைகட்டி உள்ளது. இந்த நிலையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பசுமை பட்டாசுகளை வாங்கி பயன்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில் விளைவு குறைவு…

Read more

SC/ST பிரிவினருக்கான உதவித்தொகை உயர்வு…. முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் அரசு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் முதியோர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை மற்றும் விவசாயிகளுக்கு கடனுதவி, மாணவர்களுக்கு ஊக்கத்தொகை என பல சலுகைகள் வழங்கப்படும் நிலையில் ஆதிதிராவிடர் மற்றும்…

Read more

இன்று முதல் 2 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை….. அரசு அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்றும் நாளையும் விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி விடுதலை தின கொண்டாட்டம் மற்றும் கல்லறை திருவிழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று புதுச்சேரி கடற்கரையில் நடைபெறும் நிலையில் நாளை கிறிஸ்தவர்கள்…

Read more

நாளை & நாளை மறுநாள் இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை(நவம்பர் 1 ஆம் தேதி) மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி விடுதலை தின கொண்டாட்டம் மற்றும் கல்லறை திருவிழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை புதுச்சேரி கடற்கரையில்…

Read more

இன்னும் ஒரு வாரத்தில் இலவச மடிக்கணினி…. பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மாநில அரசு…!!!

தமிழக அரசின் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்படுகிறது. இந்த திட்டம் புதுச்சேரியில் எப்போது தொடங்கப்படும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் புதுச்சேரி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம்  உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார்.…

Read more

முதல்வர் ரங்கசாமியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: காங்கிரஸ்!!

பட்டியலின பெண் அமைச்சர் ராஜினாமா விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. முதல்வர் ரங்கசாமி மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

Read more

மின் கட்டணம் திடீர் உயர்வு… பயனர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு… புது மின் கட்டண உயர்வு விவரம் இதோ…!!!

புதுச்சேரி அரசு மின் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து வீடுகளில் முன்னுரை யூனிட்டுக்கு மேல் வரை உபயோகிப்பவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 40 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. 100 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 25 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக மின்கட்டணம்…

Read more

நாங்கள் அப்பாவிகள்… எங்களை விட்டுடுங்க ஐயா… ஐகோர்ட்டில் கெஞ்சிய MLAக்கள்…!!

புதுச்சேரியில் இருக்கக்கூடிய பிரசதி பெற்ற  காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலத்தை போலி பத்திரம் தயாரித்து தனியார் நிறுவனத்திடம் விற்றுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில்…

Read more

நிபா வைரஸ்… புதுச்சேரியில் செப்..25 முதல் பள்ளிகள் திறப்பு… முகக்கவசம் கட்டாயம்….!!!

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் அச்சுறுதலை ஏற்படுத்தி வந்த நிலையில் அதன் எல்லை பகுதிகளில் உள்ள புதுவையின் மகே பிராந்தியத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது வைரஸ் பாதிப்பு…

Read more

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்விக்கட்டணம்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் இந்த வருடம் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் 370 இடங்கள் காலியாக உள்ளது. அதில் அரசு பள்ளி மாணவர்கள்…

Read more

புதுச்சேரியில் இன்று(செப்..22) மதுக்கடைகள் மூடல்… அரசு அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் செப்டம்பர் 22ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பகுதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. காலை 8 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை நேரு வீதி மற்றும் காமராஜர் சாலை உள்ளிட்ட வழிகளில் மது கடைகள்…

Read more

புதுச்சேரியில் இந்த தேதியில் மதுக்கடைகள் அடைப்பு…. அரசு உத்தரவு….!!!!

புதுச்சேரியில் செப்டம்பர் 22ஆம் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பகுதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. காலை 8 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை நேரு வீதி மற்றும் காமராஜர் சாலை உள்ளிட்ட வழிகளில் மது கடைகள்…

Read more

நிபா வைரஸ் அச்சுறுத்தல்… இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை….!!

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது குடும்பத்தினர் நான்கு பேரும் இந்த வைரசினால் பாதிக்கப்பட்டனர். இந்த நோய் பரவல் அம்மாநில மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கோழிக்கோடு…

Read more

5000 காலி பணியிடங்கள் நிரப்புதல்… புதுச்சேரி அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இரண்டாம் கட்ட நேரடி ஆட்சேர்ப்பு பணியை அரசு தொடங்கியுள்ளது. இதற்காக நடப்பு நிதியாண்டில் நிரப்பப்பட உள்ள காலி பணியிடங்கள் குறித்த விவரம் சேகரிக்கப்பட உள்ளது. நேரடி ஆட்சேர்ப்பு மூலம் பல்வேறு…

Read more

பெண் அரசு ஊழியர்களுக்கு இனி ஒவ்வொரு வாரமும்… மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் அரசு பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் மற்றும் பிரார்த்தனை செய்ய காலை 8.45 மணிக்கு பணிக்கு வருவதற்கு பதில் 8.45 மணிக்கு பணிக்கு வரலாம் என்று அரசு சலுகைகளை வழங்கியுள்ளது. அதன்படி மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகளில் மட்டும்…

Read more

வாகன ஓட்டிகள் இனி 30கி.மீ வேகத்தை தாண்டக்கூடாது… அமலுக்கு வந்த புதிய போக்குவரத்து விதிமுறை…!!!

புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையினர் புதிய வேக கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளனர். புதுச்சேரி நகருக்குள் 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வாகனங்களை யாரும் இயக்கக் கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளனர்.…

Read more

மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதனிடையே நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அகில இந்திய மற்றும் மாநில குறுக்கீடு…

Read more

அடடே மகிழ்ச்சியில் மக்கள்…! சிலிண்டர் விலை ரூ.500 குறைவு…. அதிரடி அறிவிப்பு..!!!

தமிழ்நாடு மற்றும் புதுவையில் கடந்த மார்ச் மாதம் சிலிண்டரின் விலை ஆனது 1118 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன் பிறகு கடந்த ஆறு மாதங்களாக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்பொழுது சிலிண்டர் விலை குறைந்துள்ளது. அதாவது புதுச்சேரியில்…

Read more

இன்று (ஆகஸ்ட் 26) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் எல்டிசி , ஸ்டோர் கீப்பர் நிலை 3 ஆகிய பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு நான்கு பிராந்தியங்களில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையால் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில்…

Read more

ஆகஸ்ட் 26 அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் எல்டிசி , ஸ்டோர் கீப்பர் நிலை 3 ஆகிய பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு நான்கு பிராந்தியங்களில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையால் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில்…

Read more

நாளை(ஆகஸ்ட் 18) பள்ளிகளுக்கு விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!!

புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரிக்கு தெற்கே வங்க கடற்கரையோரம் பகுதியில் உள்ள வீராம்பட்டினம் ஊரில் உள்ள செங்கழுநீர் அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா நடைபெறும்.…

Read more

இவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.12,000 ஆக உயர்வு…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

கடந்த வாரம் ஓய்வூதியதரர்களுக்கும், மாற்றுத்திறனாளிக்கும் வழங்கப்படும் உதவித்தொகைகள் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் தமிழக அரசை தொடர்ந்து புதுச்சேரி அரசும்   தியாகிகள் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதாவது இப்போது  வழங்கப்படும் தியாகிகள் ஓய்வூதியத்தை ரூ.10000ல் இருந்து…

Read more

இளைஞர்களே ரெடியா இருங்க…. அரசு துறையில் 5000 பணியிடங்கள் நிரப்ப… முதல்வர் சூப்பர் அறிவிப்பு…!!!!

புதுச்சேரி அரசு துறையில் காலியாக உள்ள ஐந்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் ரங்கசாமி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள ஐந்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். மக்கள்…

Read more

கனமழை எச்சரிக்கை: இன்று(ஜூலை 25) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா…??

கடந்த சில வாரங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இந்த கனமழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கனமழை எச்சரிக்கையால்…

Read more

கனமழை எதிரொலி… இன்று (ஜூலை 24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஆறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. என் நிலையில் கனமழை பெய்ய உள்ளதால் புதுச்சேரியின் மாஹேபகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜூலை 24 அதாவது இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு… சற்றுமுன் புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் மருத்துவ கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில் புதுச்சேரியில் 10 புள்ளி இட ஒதுக்கீடு வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரை செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு…

Read more

மக்களே உஷார்… அரங்கேறும் புதிய வகை மோசடி… புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல்…!!!

புதுச்சேரி கோளாஸ் நகரை சேர்ந்த டாக்டர் வெங்கடரமண்யா (36) என்பவர் ஜிப்மரில் முதுகலை மருத்துவம் படித்து வருகின்றார். இவரின் ட்விட்டர் கணக்கில் சமீபத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அந்த நபர் டாக்டரிடம் அவரது முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை…

Read more

மாநிலம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி வாரம் 3 முட்டை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பயிலும் மாணவர்களுக்கு வாரம் மூன்று முட்டை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 14ஆம் தேதி அனைத்து…

Read more

அடடே சூப்பர்…! பள்ளி மாணவர்களுக்கு இனி 3 முட்டைகள்…. அசத்தும் மாநில அரசு..!!

புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரந்தோறும்  மூன்று முட்டை வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு கோடை  விடுமுறை முடிவடைந்து தற்போது வகுப்பு கள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படவில்லை.…

Read more

சிலிண்டருக்கு ரூ.300 மானியம்… ஆளுநர் ஒப்புதல்…. மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

புதுச்சேரியில் சிலிண்டர் மானியம் 300 ரூபாய் வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரி மாநில அரசு சார்பாக சிலிண்டர் மானியமாக மாதம் தோறும் 300 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு…

Read more

இதை செய்தால் ஓட்டுநர் உரிமம் ரத்து…. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் ஆட்டோ மற்றும் பேருந்து விபத்து ஏற்பட்டதில் ஆட்டோவில் இருந்து எட்டு பள்ளி குழந்தைகள் படுகாயம் அடைந்தார்கள். இதனை அடுத்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்களை காவல்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். இந்த…

Read more

மதுபான விற்பனை… இனி சலுகை விளம்பரங்களுக்கு தடை… அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பு..!!!

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மதுபான விற்பனை மிகவும் புகழ்பெற்று விளங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னதாக சுற்றுலா தலங்களை முன்னோடியாகக் கொண்ட அரசியல் வருவாய் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மதுபான விற்பனை அரசின் முக்கிய வருவாயாக இருந்து வருகின்றது. வருடத்திற்கு சராசரியாக…

Read more

BREAKING: பாஜக அலுவலகம் அருகே ஓட ஓட வெட்டிக்கொலை..!!

புதுச்சேரி முதலியார்பேட்டையில் இளநீர் வியாபாரி ரமேஷ் என்பவரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. BJP அலுவலகம் அருகே நடந்த இந்த சம்பவத்தில் காயமடைந்த ரமேஷ் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். சமீபத்தில் அங்கு ஒருவர் நாட்டு…

Read more

9 சனிக்கிழமைகள் வேலை நாள்…. எந்தெந்த பாடத்திட்டத்தின்படி நடக்கும்…? அரசு அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்கினி நட்சத்திரம் குறையாததால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பல தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து ஜூன் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்…

Read more

9 சனிக்கிழமைகள் பள்ளிகளுக்கு வேலை நாள்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

புதுச்சேரி மாநிலத்தில் கடும் வெயில் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய 9 சனிக்கிழமைகள் வேலை நாளாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 24 வியாழக்கிழமை பாடத்திட்டம் படியும், ஜூலை 8ம் தேதி வெள்ளிக்கிழமை பாடத்திட்டம் படியும்,…

Read more

பள்ளிகளில் மாதம் ஒரு நாள் புத்தகப் பை இல்லாமல் போகலாம்…. வெளியான சூப்பர் உத்தரவு…!!

புதுச்சேரி பள்ளிகளில் மாதம் ஒரு நாள் புத்தகப் பை இல்லாத நாளாக கடைபிடிக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார். அன்றைய தினம் கலை, விளையாட்டு ஆகிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளார். பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த…

Read more

பள்ளிகளில் நாளொன்றுக்கு 3 முறை இது கட்டாயம்…. வெளியான செம சூப்பர் உத்தரவு..!!!

இன்று (ஜூன் 14) முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கோடை வெப்பத்தின் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட பள்ளிகள் திறப்பு மாற்றமின்றி நாளை திறக்கப்படுகிறது. ஏற்கனவே 6 முதல்…

Read more

புதுச்சேரிக்கு புதிய டிஜிபி நியமனம்…. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு…!!

புதுச்சேரி மாநில புதிய டிஜிபியாக ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் டிஜிபி யாக செயல்பட்டு வந்த மனோஜ் குமார் லால் தற்போது டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது புதுச்சேரிக்கு புதிய டிஜிபியாக ஸ்ரீனிவாசன் ஐபிஎஸ் உள்துறை அமைச்சகத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…

Read more

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்…. முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்த சூழலில் மே மாதம் தொடக்கத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும்…

Read more

புதுச்சேரி மக்களே…! இன்று(ஜூன் 2) காலை 9 மணி முதல் 14 மணி நேர மின்தடை…. ரெடியா இருங்க….!!!

புதுச்சேரி நகரப் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜூன் 2) 14 மணி நேரம் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் 230 கி.வோ உயர் மின் அழுத்த பாதையில் இன்று  பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட…

Read more

புதுச்சேரியில் இன்று 14 மணி நேரம் மின் தடை…. பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

புதுச்சேரி நகரப் பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக இன்று அதாவது ஜூன் இரண்டாம் தேதி 14 மணி நேரம் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் 230 கி.வோ உயர் மின்னழுத்த பாதையில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.…

Read more

அடடே குட் நியூஸ்…! இனி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாலையிலும் சிற்றுண்டி…. அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னதாக காலையில் பால் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மாநிலத்திலும் பள்ளி…

Read more

புதுச்சேரியில் இன்று முதல் காலாவதியான அரசு பேருந்துகள் நிறுத்தம்… வெளியான அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் 15 ஆண்டுகள் காலாவதியான அரசு பேருந்துகள் மே 1ஆம் தேதி அதாவது இன்று  முதல் நிறுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய வாகன அழிப்புக் கொள்கையை மத்திய அரசு அறிவித்தது.…

Read more

புதுச்சேரியில் நாளை முதல் காலாவதியான அரசு பேருந்துகள் நிறுத்தம்… வெளியான அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் 15 ஆண்டுகள் காலாவதியான அரசு பேருந்துகள் மே 1ஆம் தேதி அதாவது நாளை முதல் நிறுத்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய வாகன அழிப்புக் கொள்கையை மத்திய அரசு அறிவித்தது.…

Read more

பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச சைக்கிள்…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவ மாணவிகளுக்கு இளவரசி சைக்கிள் வழங்கப்படாமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு உடனடியாக இலவச சைக்கிள் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகும்…

Read more

1 – 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்…. பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் நேற்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தற்போது தேர்வுகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் ஒன்று…

Read more

“பிறந்து 29 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிரோடு மணலில் புதைத்த குடிகார தாய்”… புதுச்சேரியை உலுக்கிய கொடூர சம்பவம்…!!!

புதுச்சேரி பாகூர் கிருகம்பாக்கம் அருகே மூர்த்தி குப்பம் புதுக்குப்பம் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் மணலில் கால் மட்டும் வெளியே தெரிந்த படி ஒரு குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

குஷியோ குஷி!…. சென்னை TO புதுச்சேரிக்கு போக ரெடியா இருங்க…. வந்தாச்சு “பீர் பஸ்” திட்டம்…..!!!!!

புதுச்சேரியில் கட்டமாறன் ப்ரூயிங் கோ-பாண்டி எனும் நிறுவனமானது செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு “பீர் பஸ்” எனும் புது சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. வருகிற 22ம் தேதியன்று இந்த சேவை துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு…

Read more

இரவு நேர மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும்… அதிமுக செயலாளர் கோரிக்கை…!!!

புதுச்சேரியில் இரவு முழுவதும் செயல்படும் மதுபான விடுதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என அதிமுக கட்சியின் செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அன்பழகன் கூறியதாவது, புதுச்சேரியில் இரவு முழுவதும் மதுபான விடுதிகள் செயல்படுகிறது. இரவு நேரத்தில்…

Read more

Other Story