புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் கட்சியை கண்டித்து திமுக, அதிமுக கட்சிகள் சார்பில் இன்று மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்துகளும் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
BREAKING: தொடங்கியது முழு அடைப்பு போராட்டம்… பேருந்துகள் ஓடவில்லை…!!!
Related Posts
8 வருடங்களாக அழியாத மை…. வாக்களிக்க முடியாமல் தவிக்கும் பெண்….!!!!
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. வாக்களிக்க ஆர்வமுள்ள பலரால் பல்வேறு காரணங்களால் ஓட்டு போட முடியாமல் போகிறது. அப்படி கேரளா பெண்ணான உஷாவால் நேற்று நடந்த தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை. 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அவர்…
Read moreஎச்சரிக்கை…. பயன்படுத்தப்படாத வங்கி கணக்கு இருக்கா?…. அலெர்ட்டா இருங்க…!!!!
நம்மில் சிலர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருப்போம். ஆனால் அதில் ஏதாவது ஒன்றை பயன்பாட்டில் வைத்துக் கொண்டு மற்றவைகளை அப்படியே கிடப்பில் போட்டிருப்போம். அவ்வாறு பயன்படுத்தப்படாத வங்கி கணக்குகளால் நமக்கு பெரும் ஆபத்து வரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது…
Read more