“இனி தப்பு பண்ணமாட்டாங்க” கடலில் குளித்த இளைஞர்கள்…. நூதன தண்டனை கொடுத்த காவல்துறை…!!!

புதுச்சேரியில் உள்ள கடலில் குளிப்பதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனை மீறி நேற்று (ஏப்ரல் 2) இளைஞர்கள் சிலர் கடலில் குளித்தனர். இதனைக் கண்ட காவல் துறையினர் அந்த இளைஞர்களை அழைத்து அங்கிருந்த விழிப்புணர்வு பதாகையில் எழுதியிருந்ததை வாசிக்க வைத்தனர். அதேபோல்,…

Read more

Other Story