புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மாலையில் திணை, கேழ்வரகு, சோளம் மற்றும் கம்பு ஆகிய சிறுதானியங்கள் அடங்கிய பிஸ்கட் மற்றும் மிட்டாய்கள் வழங்கப்படும். வாரத்தில் இரண்டு நாட்கள் வழங்கப்பட்ட முட்டை இனி மூன்று நாட்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு சிறுதானிய பிஸ்கட், இனி வாரத்திற்கு 3 முட்டை… முதல்வர் சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
9 வயது சிறுமி பலாத்காரம் – 44 வயது நபருக்கு 93 ஆண்டுகள் சிறை தண்டனை….!!!
கேரளா மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னா பகுதியில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு 93 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 3.05 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. வடக்கன் பலூரை சேர்ந்த எஸ். முஹம்மது ரஃபிக்(44) என்பவருக்கு…
Read moreஉங்கள் எதிர்காலத்தை செழிப்பாக்க…. அரசின் சூப்பர் சேமிப்பு திட்டங்கள் இதோ…!!
அஞ்சலக முதலீட்டுத் திட்டங்களுடன் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும். உங்கள் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியைத் தேடுகிறீர்களா? தபால் அலுவலக திட்டங்களைத் தவிர வேறு எதையும் பார்க்க வேண்டாம்! அவை கவர்ச்சிகரமான வருவாயை வழங்குகின்றன, குறிப்பாக குறைந்த ஆபத்துள்ள…
Read more