ஜனவரி-1 முதல் அமலாகும் அரசின் புதிய உத்தரவு…. அரசு ஊழியர்களுக்கு வந்தது ஆப்பு…!!
புதுச்சேரி அரசு துறைகளில் சுமார் 30,000 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களில் சிலர் வேலையில் மெத்தனமாக இருப்பதாகவும் வேலை நேரத்தில் அலுவலகத்தில் இல்லாமல் இருப்பதும் உயர் அதிகாரிகளுடைய உத்தரவுகளை பின்பற்றாமல் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அது மட்டும் இன்றி…
Read more