புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரை இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் தமிழகத்தில் முதலில் அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த திட்டத்தை தற்போது புதுச்சேரி அரசும் பின்பற்றி வருகிறது.
11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.25 முதல் இலவச லேப்டாப்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!
Related Posts
வங்கியில் கடன் வாங்குவோருக்கு இனி நிம்மதி… ரிசர்வ் வங்கி அதிரடி…!!!
இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகளின் சில விதிமுறைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடன் வாங்குவோரிடம் கூடுதல் படம் வசூலிக்கும் புகார்கள் அதிகம் வருவதால் அதை கவனத்தில் கொண்டு வங்கிகளின் கடன் விநியோக முறைகளை முழுமையாக…
Read moreமாணவர்கள் கவனத்திற்கு… நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!
நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு வருகின்ற மே 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு 557 நகரங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடைபெற இருக்கிறது. வெளிநாட்டிலும் 14 இடங்களில்…
Read more