ஆன்லைனில் சேலை ஆர்டர் செய்த பெண்…. அடுத்தடுத்து காத்திருந்த அதிர்ச்சி…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூர் பகுதியில் உஷா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி உஷா ஆன்லைன் செயலி மூலம் 712 ரூபாய் மதிப்புள்ள சேலையை முன்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து 16-ஆம் தேதி உஷாவுக்கு சேலை டெலிவரி செய்யப்பட்டது.…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், இன்ஸ்பெக்டர் மணிகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை ஊட்டியில் இருக்கும் பல்வேறு கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

காட்டு யானை தாக்கி…. முதியவர் பலியான சம்பவம்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சியில் இருக்கும் தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் புகுந்து பொதுமக்களை தாக்கி அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் டெலோவுஸ் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சிவனாண்டி(62) என்பவர் பிறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட…

Read more

“இப்படி தான் மோசடி நடக்குது”…. பாதிக்கப்படுவது அப்பாவிகள் தான்…. சைபர் கிரைம் போலீசாரின் தகவல்…!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1- ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 23 பேரிடம் 4 லட்சம் ரூபாய் வரை பண மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறியதாவது,…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காளவாய் பகுதியில் ரியாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ரியாஸ் தனது நண்பரான மேத்யூ என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மிஷன் காம்பவுண்டு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு…

Read more

“வெளியே வர முடியல”…. வகுப்பறையை சூறையாடிய கரடிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

நீலகிரி மாவட்டம் உள்ள குன்னூர் அருகே நான்சச் குடியிருப்பு பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் வன பகுதியிலிருந்து வெளியேறிய கரடி தேயிலை தோட்டம் வழியாக குடியிருப்புக்குள் நுழைந்து அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்கு வந்தது. இதனையடுத்து கரடி வகுப்பறை கதவுகளை…

Read more

நீலகிரி, கோவை மக்களே அலெர்ட் ஆகுங்க?…. -வானிலை ஆய்வு மையம்…..!!!!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்ப நிலை இயல்பைவிட 2 -3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்…

Read more

“குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கணும்”… நீலகிரி கலெக்டர் அறிவுறுத்தல்..!!!

நீலகிரியில் இருக்கும் குழந்தை இல்லங்களில் குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருக்கின்றார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நேற்று குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பாக துறை அலுவலர்களுடனான குழு கூட்டம்…

Read more

உதகையில் உறைபனி.. பிப்ரவரி வரை நீடிக்கும்..!!

நீலகிரி மாவட்டம் உதகை நகர பகுதிகளில் 2.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்படுவதால் நீர் பணியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. நீலகிரி மாவட்டத்தில் சில இடங்களில் உரை பனியும் பல இடங்களில் நீர் பனியின் தாக்கமும் அதிகரித்துள்ளது. உதகை நகர பகுதிகளில்…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி பண மோசடி…. தம்பதி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நந்தட்டி பகுதியை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிறுவனம் செயல்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கிளைகள் சென்னை, கோவை, சேலம், ஊட்டி, கேரளா, மைசூர், ஓசூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக கூடலூர் சேர்ந்த…

Read more

ஊர்க்காவல் படை வீரரை துரத்திய கரடி…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வனப்பகுதியில் வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இவை உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வபோது குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வழக்கம். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி ரோந்து…

Read more

ஒரு மாதத்திற்கு பின் டவுன் பஸ்கள் இயக்கம்… பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி…!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி காந்தல் பகுதியில் குருசடி ஆலயம் காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான படகு  இல்லம் அமைந்துள்ளது. ஊட்டி நகரில் இருந்து காந்தல் மார்க்கெட் வரை ஐந்து டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு இருந்தது.…

Read more

சட்ட விரோதமான செயல்…. வாலிபரை மடக்கி பிடித்த போலீஸ்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள படகு இல்லம் பகுதியில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மஞ்சனக்கொரை பகுதியை…

Read more

தொட்டபெட்டாவில் இருக்கும் “அரியவகை மரம்”…. மலர்களை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் அரிய வகை மலர்கள், தாவரங்கள், மூலிகைகள் இருக்கிறது. இந்நிலையில் குளிர் பிரதேசங்களில் காணப்படும் ரோடோடென்ரன் மரங்கள் நீலகிரியில் மட்டுமே இருக்கிறது. வருடம் தோறும் இந்த மரங்களில் டிசம்பர் மாதம் சிவப்பு நிற ரோஜா மலரை…

Read more

தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு…. இன்று(4.1.2023) உள்ளூர் விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!!

நீலகிரி மாவட்டத்தில் படகர் இன மக்கள் அதிக அளவில் வசித்து வரும் நிலையில் அங்கு ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவானது மிகச் சிறப்பாக வருடம் தோறும் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் இந்த வருடம் இன்று (ஜனவரி…

Read more

சாலையில் போடப்பட்ட கொள்ளு செடிகள்…. கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம்…. போலீஸ் அறிவுரை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் மைசூர், பெங்களூரு உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. நேற்று முன்தினம் கேரள பதிவு எண் கொண்ட காரில் 7 வாலிபர்கள் ஹென்னகவுடனஹள்ளி- கோபாலபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது…

Read more

JUSTIN: நாளை உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

நீலகிரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை படுகர் இன மக்களின் ஹெத்தையம்மன் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும்…

Read more

Other Story