அடக்கடவுளே….! தேர்வுக்கு பயந்து காட்டுக்குள் ஒளிந்த மாணவர்கள்…. அன்பால் மாற்றிய காவலர்கள்..!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலை கிராமம் ஒன்றில் அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது .இங்கு நேற்று பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு நடைபெற்றது. இதில் ஏழு பழங்குடியின மாணவர்கள் படித்து வரும் நிலையில் அவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்காமல்…

Read more