திருமணத்திற்கு பின் கணவனால் மணப்பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..!!!

காஷ்மீரில் திருமணத்திற்கு பின் கணவர் பாகிஸ்தான் என்பது தெரிந்ததும் இளம் பெண் அவரை பிரிந்து வேறொரு நபருடன் வாழ்ந்து வந்த சம்பவம் நடந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் உத்தம்பூர் பகுதியை சேர்ந்த பெண் பிரியங்கா என்பவர் கடந்த டிசம்பர் இரண்டாம் தேதி ரோசன் என்பவரை…

Read more

இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை! உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல்..!!!

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சிக்கோரும் அமைப்புகளை அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சிமி இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணையில் மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் ஒன்று…

Read more

நாய் வளர்த்தால் வரிகட்ட வேண்டும்..!!!

நன்றியுள்ள ஜீவனான நாயை செல்லப்பிராணியாக தங்கள் குடும்ப உறுப்பினராக வளர்த்து வந்தாலும் தொல்லை தரும் சில செல்லப்பிராணிகளால் ஒட்டுமொத்தமாக நாயை வெறுக்கும் எண்ணம் பலருக்கும் ஏற்பட்டு விடுகின்றது. இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சாகர் நகராட்சியில் வசிப்போரில் 60% மக்கள்…

Read more

அடேங்கப்பா! ஓய்வுபெற்ற ரயில்வே போக்குவரத்து அதிகாரி வீட்டில்… 17 கிலோ தங்கம்… ரூ.1.57 கோடி ரொக்கம்…. திகைத்து போன சிபிஐ அதிகாரிகள்….!!!!

ஓய்வுபெற்ற ரயில்வே போக்குவரத்து அதிகாரி வீட்டில் 8.5 கோடி மதிப்பு உள்ள 17 கிலோ தங்கம், ரூபாய்.1.57 கோடி ரொக்கம் போன்றவற்றை சி.பி.ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். கடந்த வருடம் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஜெனா மீது வருமானத்திற்கு அதிகமாக…

Read more

அடடே!… இனி இப்படியும் ஆதார் முகவரியை புதுபிக்கலாம்…. இதோ சூப்பர் அப்டேட்….!!!

குடும்பத் தலைவரின் ஆவணங்களை கொண்டு குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் ஆதார் முகவரியை ஆன்லைனில் திருத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. உங்களது குடும்ப உறுப்பினர்களின் ஆதார் தரவுகளை புதுப்பிக்க அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று, “குடும்ப அடிப்படையிலான ஆதார் அப்டேட்…

Read more

RSS ஆ வாய்ப்பில்லை.. என் தலையை வெட்டிக்கொள்வேன்! ராகுலின் பரபரப்பு கருத்து..!!

ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு செல்வதற்கு பதிலாக தன் தலையை வெட்டிக் கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா…

Read more

ஓட்டுனர் உரிமம் பெற்ற மஞ்சு வாரியர்…. வெளியான புகைப்படம்….. வைரல்….!!!!

அஜித்துடன் மஞ்சுவாரியர் நடித்திருக்கும் “துணிவு” படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் படப்பிடிப்பு ஓய்வு நேரங்களில் பைக் பயணம் மேற்கொள்ளும் அஜித் துணிவு சூட்டிங் சமயத்திலும் வட இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பைக்கில் சுற்றி வந்தார். இந்த பயணத்தின்போது மஞ்சுவாரியரும்…

Read more

“பிரதமர் மோடி பங்கேற்ற பேரணி”…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார்…..!!!!

டெல்லியில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் 2 தினங்கள் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட மத்திய மந்திரிகள், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் மற்றும் கட்சியின் பிற மூத்த தலைவர்கள்…

Read more

2023: பட்ஜெட்டில் சிகிச்சைக்கான நிவாரணம்?…. வெளியாகுமா குட் நியூஸ்….எதிர்பார்ப்பில் சாமானிய மக்கள்….!!!!

நாட்டில் கொரோனா காலக்கட்டத்திற்கு பின் மருத்துவத்திற்கான செலவுகள் தினசரி அதிகரித்து கொண்டே வருகிறது. அதோடு பணவீக்கம் உயர்ந்து இருப்பதால் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியின் பிரீமியமும் அதிகரித்து உள்ளது. மேலும் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி கொண்டவர்கள் குறைந்தளவு இருப்பதும் இந்த பிரீமியத் தொகை…

Read more

பிரதமர் மோடி கர்நாடகா, மகாராஷ்டிராவுக்கு சுற்றுப்பயணம்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு நாளை(வியாழக்கிழமை) இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் கர்நாடகாவில் ரூபாய்.10,800 கோடி மதிப்பிலான திட்டங்கள் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூபாய்.38,800 கோடி மதிப்பில் ஆன திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை பிரதமர்…

Read more

2023: “செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல்”… இடம்பிடித்த 2 இந்திய அரசியல்வாதிகள்…. வெளியான தகவல்….!!!!

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பொது நல அமைப்பு உலக பொருளாதார மன்றம் ஆகும். உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டம் சுவிட்சர்லாந்து நகரின் தாவோஸ் நகரில் நடந்து வருகிறது. உலகின் முக்கிய அரசியல் தலைவர்கள்,…

Read more

அடடே சூப்பர்!… நாட்டில் முதல் முறையாக…. 2 தம்பதி நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்றம்….!!!!!

ராஜஸ்தான் மாநிலம் உயர்நீதிமன்றத்தில் காலியாகவுள்ள நீதிபதிகள் பதவிக்கு 9 நபர்கள் அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டல் தலைமையில் தம்பதி நீதிபதி உட்பட புதியதாக 9 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர். அவ்வாறு புதியதாக பதவியேற்று கொண்ட நீதிபதிகளில் நுபுர்…

Read more

Pmay திட்டம்: இன்னும் எங்களுக்கு மானியம் வழங்கல…. மத்திய அரசுக்கு கடிதம்…..!!!!!

இந்தியாவில் நலிவடைந்த குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசானது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (Pmay) திட்டத்தை சென்ற 2015 ஆம் வருடம் துவங்கியது. இந்த திட்டத்தின் கீழ் 31 மார்ச் 2022-க்குள் சுமார் 20 மில்லியன் வீடுகள் கட்டப்படும்…

Read more

நீங்க இந்த இடத்திற்கு சுற்றுலா போக போறீங்களா?…. அப்போ இதெல்லாம் கட்டாயம்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

கேரள அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “அனைத்து பொது இடங்கள், பணியிடங்கள், சமூகக்கூட்டங்கள் மற்றும் அனைத்து வாகனங்களிலும் அனைவரும் முகமூடியை பயன்படுத்தி மூக்கு, வாயை மறைக்க வேண்டும். அனைவரும் பணி இடங்களில் முகமூடி பயன்படுத்துங்கள். வாகனங்களில் பயணிக்கும் போதும் மாஸ்க் அணிய வேண்டும்.…

Read more

போஸ்ட் ஆபிஸில் புதியதாக கணக்கு தொடங்க போறீங்களா?…. அப்போ இந்த திட்டங்கள் பற்றி உடனே தெரிஞ்சுக்கோங்க….!!!!

போஸ்ட் ஆபிஸில் புதியதாக கணக்கை துவங்குபவர்கள் இந்த 5 வகையான முதலீட்டு திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். தபால் அலுவலக சேமிப்பு கணக்கு இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு வருடத்திற்கு 4.00 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த கணக்கில் நீங்கள் குறைந்தபட்சம்…

Read more

பழைய ஓய்வூதியத் திட்டம்: 1.36 லட்சம் ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்?…. வெளிவரும் சூப்பர் தகவல்கள்….!!!!

சுமார் 1.36 லட்சம் ஊழியர்கள் பயன்பெறும் அடிப்படையில் இமாச்சலப்பிரதேச மாநிலம் ஓய்வூதியம் வழங்குவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் எஸ்ஓபியை உரிய நேரத்தில் நிதித் துறை வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இமாச்சலப்பிரதேசத்தின் அனைத்து அரசு ஊழியர்களும் தற்போது புது ஓய்வூதியத் திட்டத்தின்…

Read more

அங்கே நான் போக மாட்டேன்…. “அதற்கு முன் என் தலையை வெட்டிக்கொள்வேன்”…. ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு….!!!!

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமைய் யாத்திரை எனும் பெயரில் கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்போது பஞ்சாப்பில் ராகுல்காந்தி நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஹோசியார்பூரில் செய்தியாளர்களுக்கு ராகுல்காந்தி பேட்டியளித்தபோது, அவரிடம் முன்னாள்…

Read more

“ஜோஷிமத் நகர் நிலச்சரிவுகள்”… முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது எதற்காக?…. மம்தா பானர்ஜி கேள்வி….!!!!

வட இந்திய பகுதியில் அமைந்த உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் தரை பகுதியிலிருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் ஜோஷிமத் நகர் அமைந்திருக்கிறது. இந்த நகரில் பிரசித்திபெற்ற ஜோதிர்மத் கோயில் உள்ளது. இமயமலையை ஒட்டி அமைந்த இந்நகரம் நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக…

Read more

அதிர்ச்சி வீடியோ: வண்டியை நிறுத்து!…. கார் ஓட்டுனரை தரதரவென பைக்கில் இழுத்து சென்ற நபர்…..!!!!

பெங்களூருவில் நேற்று மதியம் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைக் ஓட்டிசெல்லும் ஒருவர் தன் வாகனத்தின் பின் புறம் நபர் ஒருவரை 1 கி.மீ. தொலைவுக்கு சாலை வழியே இழுத்து சென்று உள்ளார். அந்த பைக் ஓட்டுனர், இந்த நபரின்…

Read more

“நாட்டில் ஊழல், முறைகேடுகள் நடைபெறுவது அங்கேதான்”…. காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பாக மக்கள் குரல் எனும் பெயரில் பொதுக் கூட்டம் மற்றும் பேருந்து யாத்திரை நடந்து வருகிறது. இதற்கிடையில் பிரியங்கா காந்தி பெங்களூருவுக்கு வருகை புரிந்ததால் பேருந்து யாத்திரை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில்…

Read more

2-வது கல்யாணமா?… நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் பற்றி…. லீக்கான புது தகவல்கள்…..!!!!!

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் இருக்கிறார். இதனால் அவரை நாடு கடத்தும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு நாட்டை விட்டு தப்பியோடிய அவர்…

Read more

#Prime Minister Candidate: மீண்டும் பிரதமர் வேட்பாளராக மோடி – உறுதி செய்த அமித்ஷா!!

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதற்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திறளும் வேலையை செய்து கொண்டிருக்கின்றார்கள். இதனிடையே மத்தியில் இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலையை தொடங்கியுள்ளது. டெல்லியில் பாஜகவின்…

Read more

Weather Report: இப்போ ஏதும் சொல்லமுடியாது! 19ம் தேதிக்கு பிறகுதான் மாறும்..!!!

வடமாநிலங்களில் வருகின்ற 19ஆம் தேதிக்கு பிறகு தான் குளிர் மெதுவாக விலகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருகின்றது. இந்நிலையில் 19ஆம் தேதி முதல் தான் குளிர் மெதுவாக குறைய…

Read more

ரூ.7 முதலீடு செய்தால் ரூ.5000 வரை பென்சன் பெறலாம்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!!!

பொதுவாக பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வி, மருத்துவம் மற்றும் இதர பல செலவுகளை செய்வதற்காக ஓடி ஓடி சம்பாதித்து விட்டு தங்களுக்கு வயதாகும்போது நிதி ஆதாரங்கள் இல்லாமல் சிரமப்படுவார்கள். அதே நேரத்தில் இப்போது நிறைய பணம் சேர்த்து வைக்கவும் தயாராக இருக்க மாட்டார்கள்.…

Read more

இது என் தனிப்பட்ட விருப்பம்! MGRக்காக அதிமுக தொண்டர்கள் இதை செய்ங்க..!!!

அதிமுகவினர் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும் என்பது தனிப்பட்ட விருப்பம் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த…

Read more

காஷ்மீரில் நடைபயணம் வேண்டாம்! உளவுத்துறை எச்சரிக்கை… ராகுல் உயிருக்கு ஆபத்து..!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி காஷ்மீரில் சில இடங்களில் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பஞ்சாபில் 11 நாட்கள் பாதயாத்திரை செய்த பிறகு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நாளை மறுநாள் இமாச்சலப் பிரதேசம் செல்கிறார்.…

Read more

1 இல்ல 2 இல்ல… 379 வகை உணவுகள்…. தலை பொங்கலுக்கு தடபுடலான சாப்பாடு…. வாயடைத்து போன மருமகன்….!!!!

ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு தடபுடலான விருந்து வைப்பது சமீப வருடங்களாக புகழ்பெற்று வருகிறது. கடந்த வருடம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தொழிலதிபர் ஒருவர் தன் மருமகனுக்கு 365 வகைகளில் பொங்கல் விருந்து வைத்திருந்தார். இந்த…

Read more

போலீசார் ரெய்டில் மாட்டி கொண்ட 2 பேர்…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!!

இந்தியாவில் வரும் 26-ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், டெல்லியில் காவல்துறையின் தீவிர சோதனை நடத்தி பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதோடு ராணுவ வீரர்களின் பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய ரெய்டில் ஜெகஜீத்…

Read more

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

கர்நாடகத்தில் நடப்பு ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். காங்கிரஸ், ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மாதமும் 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்கப்படுமென…

Read more

HAPPY NEWS: இனி நீங்களும் ரிசர்வேஷன் பெட்டிகளில் போகலாம்?…. ரயில்வே அசத்தல் அறிவிப்பு….!!!!!

ரயில்வே டிக்கெட் முன் பதிவு ஏழை, எளியோருக்கு எட்டாக் கனியாக இருகிறது. இப்போது அந்த சிரமங்கள் எதுவும் இன்றி நீங்கள் சாதாரண டிக்கெட்டை எடுத்துக்கொண்டு, படுக்கை வசதி கொண்ட இருக்கைகளில் பயணிக்கலாம். அவ்வாறு பயணம் செய்தால் டிடிஆர் அபராதம் போட்டுவிடுவாரே என…

Read more

தரமற்ற பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஆபத்து – மத்திய அரசு அதிரடி முடிவு

இந்தியாவில் பொம்மைகள் இறக்குமதிகளை சுங்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக சிபிஐசி தெரிவித்துள்ளது. இந்தியாவில் குறுக்கு வழியில் தரமற்ற பொம்மைகள் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க சுங்கத்துறை தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் கூறியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை…

Read more

”இன்னும் 2 மாதங்களில் மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு கவிழும்”- ஆத்யா தாக்கரே

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே-வின் ஆட்சி இன்னும் இரண்டு மாதங்களில் கவிழ்ந்து விடும் என முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர்களுக்காக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு கண்காட்சியில் கலந்து கொண்ட ஆதித்யா தாக்கரே சிவசேனா தற்போது வலுவான கட்சியாக…

Read more

”2024 தேர்தலில் பாஜக ஆட்சியை இழக்கும்”.. சசிதரூர் கணிப்பு..!!!

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை இழக்கும் என்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் தெரிவித்துள்ளார். கேரளா இலக்கிய விழாவில் கலந்து கொண்டு பேசிய திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசிதரூர் கடந்த 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரிய…

Read more

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப் பயணம் திடீரென ஒத்திவைப்பு…. வெளியான தகவல்….!!!!!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின்போது பஞ்சாப்பில் இன்று(ஜன,.14) ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்பி. சந்தோக்சிங் சவுத்திரி மரணமடைந்தார். நடைபயணத்தின் போது மயங்கி விழுந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள்…

Read more

“கொலை முயற்சி வழக்கு”… முகமது பைசலுக்கு 10 வருஷம் ஜெயில் தண்டனை…. எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம்….!!!!

லட்சத்தீவு எம்பியாக இருந்து வருபவர் முகமது பைசல். சென்ற 2009ம் வருடம் மக்களவை தேர்தலின் போது முகமது பைசலும், வேறு சிலரும் ஒரு அரசியல் விவகாரம் குறித்து முன்னாள் மத்திய மந்திரி பி.எம்.சயீத்தின் மருமகன் பாடாநாத் சாலிக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. அதன்பின்…

Read more

ஜோஷிமத் போன்ற பேரழிவு அங்கேயும் ஏற்பட வாய்ப்பு இருக்கு?…. வெளியான எச்சரிக்கை தகவல்….!!!!

உத்தரகாண்ட்டின் நைனிடால் நகருக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய்பட் சென்றார். ஜோஷிமத் போன்ற பேரழிவு நைனிடாலில் ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக அவர் கூறினார். மேலும் நகரின் சில பகுதிகளில் நிலத்தில் விரிசல் ஏற்படுவது பற்றியும் தீவிர கவனம் செலுத்தி வருவதாக…

Read more

பெற்ற மகள் என்று பாராது!…. 3 வருஷமா தந்தையின் கொடூரச் செயல்…. வெளியான திடுக்கிடும் உண்மைகள்….!!!!

ஆந்திரப்பிரதேசம் விஜயவாடாவில் சொந்த மகளை பாலியல் வன் புணர்வு செய்த வழக்கில் கார்த்தி(பெயர் மாற்றம்) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரது மனைவி அளித்த புகாரின் படி  கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியதாவது, கார்த்தி தன் மனைவி…

Read more

ஒரே நேரத்தில் இறந்த இரட்டை சகோதரர்கள்…. பின்னணி என்ன?… பெரும் சோகம்….!!!!!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் சுமர் மற்றும் சோஹன் சிங். இவர்கள் இரண்டு பேரும் வேறு வேறு இடங்களில் சில மணி நேர இடைவெளியில் உயிரிழந்துள்ளனர். அதாவது, ஒருவர் குஜராத்தில் ஒரு வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்தார்.…

Read more

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. வசமாக மாட்டிய நபர் சொன்ன காரணம்?…. அதிர்ந்து போன போலீசார்…..!!!!!

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் டெல்லி TO புனே போக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம் கடந்த ஜன.12 ஆம் தேதி மாலை தயாராக இருந்தது. அப்போது ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் வெடி குண்டு உள்ளதாக விமான நிறுவனத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து…

Read more

12 நாட்களில் 5.4 செ.மீ…. பூமிக்குள் புதைந்த ஜோஷிமட்…. இஸ்ரோ வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்….!!!!

உத்தரகாண்ட்டிலுள்ள ஜோஷிமட் நகரம், 12 நாட்களில் 5.4 செ.மீ. அளவிற்கு பூமிக்குள் புதைந்து இருப்பது செயற்கைக்கோள் படங்கள் வாயிலாக தெரியவந்து இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. உத்தரகாண்டில் பத்ரிநாத், ஹேமகுண்ட் சாஹிப் போன்ற முக்கியமான…

Read more

பிரபல விஞ்ஞானி ஏ.டி.தாமோதரன் உடல்நலக் குறைவால் இறப்பு…. வெளியான தகவல்…. சோகம்….!!!!!

பிரபல விஞ்ஞானியும், அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் இயக்குநருமான ஏ.டி.தாமோதரன்(87) திருவனந்தபுரத்தில் காலமானாா். அணு ஆராய்ச்சி விஞ்ஞானியான தாமோதரன், உடல்நலக் குறைவு காரணமாக வெகு காலமாக சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் அவா் நேற்று இறந்துவிட்டார்…

Read more

காஷ்மீர்: 10 மாவட்டங்களில் பனிச்சரிவு….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஜம்மு காஷ்மீரின் 10 மாவட்டங்களில் பனிச் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக யூனியன் பிரதேச பேரிடா் மேலாண்மை ஆணையம் எச்சரித்து உள்ளது. இதுபற்றி அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் “ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா, குப்வாரா உட்பட 10 மாவட்டங்களில் சென்ற 48…

Read more

“முஸ்லீம் சிறுமி திருமண வழக்கு”…. உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…. வெளியான உத்தரவு…..!!!!

ஹரியானா மாநிலத்தை சோ்ந்த 26 வயது முஸ்லிம் நபா், 16 வயது முஸ்லிம் சிறுமியை திருமணம் செய்துகொண்டாா். எனினும் இது சிறாா் திருணம் எனக்கூறி அச்சிறுமி பஞ்ச்குலாவிலுள்ள சிறாா் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாா். இதற்கு எதிராக பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் அந்த முஸ்லிம் நபா்…

Read more

திருப்பதி சிறப்பு தரிசனம்…. டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?…. இதோ எளிய வழிமுறை….!!!!

திருப்பதி வெங்கடா ஜலபதியை விரைவில் தரிசிக்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. திருப்பதி கோயிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையான திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி), தரிசனத்துக்குரிய ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. தற்போது திருப்பதி சிறப்பு தரிசனத்துக்கு எப்படி…

Read more

போஸ்ட் ஆபிஸில் முதலீடு செய்பவர்களா நீங்கள்?…. வந்தது புது கட்டுப்பாடுகள்…. இதோ முழு விபரம்….!!!!

தபால் அலுவலகம் மூலம் வழங்கப்படும் பொது வருங்கால வைப்புநிதி (பிபிஎஃப்), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி), தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (பிஓஎம்ஐஎஸ்) ஆகிய திட்டங்களில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர் இறந்து விட்டால் அத்தொகையை கிளைம் செய்வதற்கான புது வழிகாட்டுதல்…

Read more

இமயமலை நகரங்கள் புதையும் அபாயம்?…. வெளியான ஷாக் தகவல்…. பீதியில் மக்கள்…..!!!!

இமயமலையில் அமைந்திருக்கும் உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரில் சென்ற 6ம் தேதி நில அதிர்வு காரணமாக வீடுகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் நகரம் மொத்தமும் நில அதிர்வால் பாதிக்கப்பட்டது. அங்கு இருந்த சுமார் 600 வீடுகளிலும் பெரிய விரிசல்கள்…

Read more

உரிமம் இல்லாமல் இயங்கும் பைக் டாக்சி சேவை நிறுத்தம்?…. வெளியான உத்தரவு….!!!!

ரேபிடோ பைக் டாக்சி நிறுவனத்திற்கு உரிமம் வழங்க முடியாது என்று சென்ற மாதம் மாநில அரசு தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நிறுவனம் தொடுத்த மனு மீதான விசாரணை மும்பை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மனு மீதான விசாரணை…

Read more

பரபரப்பு!… 15 வயது சிறுமி கடத்தல்…. ஒரு மாதமாக சிறுவனின் கொடூர செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

உத்தரபிரதேசம் பல்லியாவிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் படி காவல்துறையினர் சென்ற டிசம்பர் 15ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து, பல இடங்களில் அவர்களை…

Read more

அடேங்கப்பா!…. “உலகின் நீண்ட சொகுசு படகு”… ஒரு நாளைக்கு மட்டும் பயணிக்க இவ்வளவு செலவாகுமா?….!!!!

உலகில் மிக நீண்ட ஆற்றுப் பயண அனுபவத்தை வழங்கக்கூடிய எம்வி கங்கா விலாஸ் சொகுசுப்படகு சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று துவங்கி வைத்துள்ளார். நாட்டின் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு நதி வழியே பயணிக்கும் விதமாக,…

Read more

“என் உயிருக்கு ஆபத்து இருக்கு”…. நுபுர் சர்மா துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி…..!!!!

ஞானவாபி மத வழிபாட்டு தலம் குறித்து கடந்த வருடம் மே மாதம் 26 ஆம் தேதி ஆங்கில தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட நபர் இந்து மத கடவுள் சிவலிங்கம் பற்றி சர்ச்சைக்குரிய அடிப்படையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிராக…

Read more

Other Story