சாதி அடிப்படையிலான பல்கலைக்கழக சேர்க்கைக்கு தடை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!!!!

சிறுபான்மையினருக்குரிய கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட நீண்ட கால நடைமுறையை முறியடித்து, பல்கலைக்கழக சேர்க்கையில் இனம் மற்றும் சாதியின் அடிப்படையில் மாணவ சேர்க்கை நடைபெறுவதை அமெரிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் தடை செய்துள்ளது. ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பில், 6 நீதிபதிகள் இனம்…

Read more

HIGH அலர்ட்: ரஷ்யாவில் உள்நாட்டுப்போர் உச்சம்…!!

ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் உச்சத்தை அடைந்துள்ளது. புரட்சியை ஆரம்பித்த வாக்னர் ஆயுதப் படையினர் தலைநகர் மாஸ்கோவை நெருங்கிவிட்டனர். இதனால் மாஸ்கோ குடிமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அந்நகர மேயர் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே அதிபர் புதின் மாஸ்கோவை…

Read more

தினசரி மனைவிக்கு தூக்கமாத்திரை கொடுத்த கணவர்…. நடந்தது என்ன?…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

பிரான்சில் ஒரு நபர் தன் மனைவிக்கு தினசரி இரவில் தூக்க மாத்திரை போன்ற மருந்தை கொடுத்து, பின் அவரை பாலியல் வன்புணர்வு செய்ய ஆண்களை அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சந்தேகத்துக்கு இடமில்லாத அடிப்படையில், அவரின் மனைவியுடன் இந்த அதிர்ச்சியூட்டும் நடைமுறை 10…

Read more

எலான் மஸ்கின் மனித மூளைக்குள் மைக்ரோசிப் பொருத்தி ஆராய்ச்சி…. அனுமதி கொடுத்த FDA….!!!!

உலக பணக்காரர்களில் ஒருவராகிய எலான் மஸ்கின் மனித மூளைக்குள் மைக்ரோசிப் பொருத்தி கம்ப்யூட்டரை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) அனுமதி கிடைத்திருக்கிறது. இதையடுத்து எலான் மஸ்க் விரைவில் மனித மூளையில் ஸ்மார்ட் சிப்களை பொருத்தி வராலாற்று…

Read more

“பப்புவா நியூ கினியா” வரவேற்பதற்கான கட்டுப்பாடுகள்…. பிரதமர் மோடிக்காக தகர்ப்பு….

ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஜி7 உச்சு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி மாநாடு முடிந்த பிறகு பப்புவா நியூ கினியாவிற்கு செல்ல இருக்கிறார். மாநாடு முடிந்து அவர் செல்லும் போது இரவு நேரம் ஆகிவிடும் என்று கூறப்படுகிறது. இதனிடையே சூரியன் மறைந்த…

Read more

FLASH: துப்பாக்கிச்சூட்டில் 6 ராணுவ வீரர்கள் பலி….. பரபரப்பு…!!!!

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீண்டும் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில், பலுசிஸ்தானில் தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, பயங்கரவாதிகள் எல்லைப் படை வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், அப்போது துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும்…

Read more

JUST IN: இம்ரான் கான் கைது சட்டவிரோதமானது…. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட 120 வழக்குகள் வெவ்வேறு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் தேதி  இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இம்ரான் கானை ராணுவத்தினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். நீதிமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்து இம்ரான்…

Read more

பட்டினியால் இறந்தால் பரலோகம்  போகலாம்…. மூட நம்பிக்கையில் பறிபோன 47 உயிர்…. பெரும் அதிர்ச்சி….!!!!!

பட்டினியால் இறந்து விட்டால் பரலோகம்  போகலாம் எனும் நம்பிக்கையில் உயிரிழந்த கென்யர்களின் சடலங்களை கண்டெடுக்கும் பணியானது தொடர்கிறது. இந்த சடலஙக்ள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவ வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்களுடையது என நம்பப்பட்டு வருகிறது. கென்யாவின் மாலிண்டியில் இதுவரையிலும் 47 நபர்களின்…

Read more

உலகம் முழுவதும் அச்சுறுத்தும் டெங்கு…. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்….!!!!

உலக மக்களுக்கு டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தலாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம்(WHO) எச்சரித்துள்ளது. தற்போதைய பருவநிலை மாற்றமே கொசுக்கள், வைரஸ்கள் பரவ காரணம் ஆகும். இந்த ஆண்டு 129 நாடுகளில் இருக்கும் மக்கள் டெங்கு அபாயத்தில் இருக்கின்றனர். அதாவது மக்கள் தொகையில்…

Read more

ரகசியமாக பயணம் செய்யும் புடின்…. வெளிவரும் புது தகவல்கள்……!!!!

ரஷ்ய அதிபரான புதின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பல ரகசிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ரஷ்ய அதிகாரி Gleb பேட்டியளித்த போது “தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தான் செல்லும் பாதை தெரியாமல் புதின் மறைந்து வாழ்வதாக…

Read more

உயிருக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழும் புதின்?…. வெளிவரும் தகவல்கள்…..!!!!

ரஷ்ய அதிபரான புதின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் பல ரகசிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக ரஷ்ய அதிகாரி Gleb பேட்டியளித்த போது “தன் உயிருக்கு ஆபத்து இருப்பதால் தான் செல்லும் பாதை தெரியாமல் புதின் மறைந்து வாழ்வதாக…

Read more

பெண்களுக்கு மேலும் ஒரு தடை…. தலிபான் அரசு போட்ட திடீர் உத்தரவு…..!!!!!

பெண்களுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் தலிபான் அரசு தற்போது மேலும் ஒரு புதிய கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. அதாவது, ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் யாரும் ஐநாவில் பணியாற்றக்கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்த…

Read more

இலவச கோதுமை: கூட்ட நெரிசலில் சிக்கிய 12 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருவதால் அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த அளவில் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக உணவிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதோடு பணவீக்கம் அதிகரித்து காய்கறி, பால், பெட்ரோல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய…

Read more

மியான்மரில் 22 பேர் சுட்டுக் கொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்……!!!!!!

மியான்மரில் மடாலயத்தின் அருகே 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நான்நியண்ட் கிராமத்து மக்களுக்கு மியான்மர் ராணுவம் பாதுகாப்பு அளிக்கும்போது, அங்கு நுழைந்த கிளர்ச்சிக் குழுக்கள் மடாலயத்தின் அருகே இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதனால் சம்பவ…

Read more

சாலை விபத்து….. நொடியில் பறிபோன 17 உயிர்…. பெரும் சோக சம்பவம்…..!!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுரங்க பணியாளர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று  விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

Read more

படகு கவிழ்ந்து கோர விபத்து… 22 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

மடகாஸ்கர் அருகே மயோட் ஆற்றுப்பகுதியில் படகு கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது இந்த விபத்தில் மடகாஸ்கரில் இருந்து பிரான்ஸ் தீவான மயோட்டுக்கு சென்ற 22 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மொத்தம் 47 நபர்களை ஏற்றிச்சென்ற அந்த படகு மடகாஸ்கரின் வடக்கே அங்கொம்…

Read more

பேருந்து மீது ரயில் மோதி விபத்து…. 6 பேர் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் மேற்கொண்ட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதோடு படுகாயமடைந்த 80 பேர் மருத்துவமனையில் சிகிச்சை…

Read more

“தொழில்நுட்பம் பெண்களை சென்றடைய வேண்டும்”…. WHO வலியுறுத்தல்….!!!!!

உலகம் முழுவதும் இன்று(மார்ச்-8) சர்வதேச மகளிர் தினமானது கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஒவ்வொரு பெண்ணையும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பம் சென்றடைவதை உலக நாடுகள் உறுதிசெய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு(WHO) தெரிவித்திருக்கிறது. தொழில்நுட்பம் பெண்களுக்கு பாதுகாப்பு, முன்னேற்றம் மற்றும் சமத்துவத்தை…

Read more

பற்றி எறிந்த எண்ணெய் சேமிப்பு கிடங்கு…. உயரும் பலி எண்ணிக்கை….. இந்தோனேஷியாவில் பயங்கரம்….!!!!

இந்தோனேசியா நாட்டில் தெற்கு பபுவா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் பொருள் சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. அந்நாட்டிற்கு தேவையான 25 சதவீதம் எரிபொருள் தேவையை இந்த சேமிப்பு கிடங்கு தான் பூர்த்தி…

Read more

சீன நாடாளுமன்ற கூட்டத் தொடர்…. தொடர்ந்து உயரும் ராணுவ பட்ஜெட்…. எவ்வளவு தெரியுமா….?

சீன நாட்டில் வருடாந்திர நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடர் சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவுடன் இணைந்து நடைபெறுகின்றது. இதில் 5000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் ஆலோசகர்களும் கலந்து கொள்வர். மேலும் இதில் அந்நாட்டின்…

Read more

“தோல் புற்றுநோய் திசுக்கள் அகற்றம்”…. அமெரிக்க ஜனாதிபதியின் நிலை குறித்து…. டாக்டர் கெவின் விளக்கம்….!!!!

அமெரிக்க நாட்டின் 46வது ஜனதிபதி ஜோ பைடன் ஆவார். அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு பதவியை ஏற்றுள்ளார். இவருடைய பதவி காலம் 2024 ஆம் ஆண்டு முடிவடைய உள்ளது. இவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக விரும்பம் தெரிவித்துள்ளார்.…

Read more

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. 5 பேர் பலி…. மியான்மரில் பெரும் சோகம்….!!!!

மியான்மர் நாட்டில் யாங்கூன் மண்டலே நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 5 பேர் பலியாகியும் 30 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.…

Read more

ராணுவ உடை அணிந்த மர்ம நபர்களின் வெறிச்செயல்…. நடுரோட்டில் கவர்னருக்கு நேர்ந்த கதி…. பிலிப்பைன்சில் பரபரப்பு….!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்தியில் நீக்ரோஸ் ஓரியண்டல் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் கவர்னராக ராயல் டெகாமோ என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவர் தனது சொந்த ஊரான பாம்ப்லோனா நகருக்கு சென்றார். அங்குள்ள மக்களை…

Read more

உக்ரைன்-ரஷ்யா போரை தன்னால்தான் நிறுத்த முடியும்.. பகிர் கிளப்பிய டிரம்ப்..!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரை தன்னால் மட்டுமே தடுக்க முடியும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடு யுத்தத்தில் உக்கிரைனுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை செய்து ஆதரவு கொடுத்து வருகிறது. மேலும் போர் உதவிகளை…

Read more

வரும் 8ஆம் தேதி இந்தியா வருகிறார் ஆஸ்திரேலிய பிரதமர்..!!!

ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் நான்கு நாள் அரசு முறை பயணமாக வரும் எட்டாம் தேதி இந்தியா வருகிறார். இது குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அகமதாபாத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா நிகழ்வுக்கு இடையே நடக்க உள்ள நான்காவது கிரிக்கெட் டெஸ்ட்…

Read more

ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில்…. திடீர் தீ விபத்து…. 5 பேர் பலி…. வங்காளதேசத்தில் பரபரப்பு….!!!!

வங்காளதேச நாட்டில் சிட்டகாங்க் மாவட்டத்தில் கோஷப்பூர் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தும் 30க்கும் மேற்பட்டோர்…

Read more

நிலைகுலைய வைத்த பயங்கர பனிப்புயல்…. 12 பேர் பலி…. எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்….!!!!

அமெரிக்க நாட்டில் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை குளிர்காலம் ஆகும். இந்த காலத்தில் அங்கு கடுமையான குளிர், பனிப்பொழிவு, கனமழை, புயல், சூறாவளி போன்றவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் இங்கு முன்…

Read more

உக்ரைனை காலி செய்ய ரஷ்யா திட்டம்!.. திடீரென உக்ரைனுக்கு வந்த செம்ம யோசனை!.. திணறும் ரஷ்யா..!!!

உக்ரைனில் ரஷ்ய ராணுவம் பயங்கர தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இதனால் உக்ரைனில் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றிய நிலையில் முக்கிய நகரான வாக்முத் – யும் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் போரில் பல யுக்திகளை கையாண்டு வரும் உக்கரைன் முள்ளை முள்ளால்…

Read more

இங்கிலாந்தில் பேரதிர்ச்சி.! திடீரென வீசப்பட்ட குண்டு… பயந்து ஓடிய மக்கள்.. போலீஸ் கொடுத்த விளக்கம்..!!!

இங்கிலாந்தில் திடீரென குண்டு வீசப்பட்டதை போல் சத்தம் கேட்டததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இது தொடர்பான காட்சிகளும் வெளியாகி அந்நகர மக்களை பீதிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக புகார் எழுந்ததை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இது குறித்து அச்சமடைய தேவையில்லை என…

Read more

வெடித்தது புதிய சர்ச்சை!.. ரஷ்ய அமைச்சர் பேசும்போது குபீரென சிரித்த இந்திய மக்கள்!.. கோபத்தில் ரஷ்யா..!!!

இந்தியாவின் ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அமைச்சரை பார்த்து அரங்கத்தில் இருந்த மக்கள் சிரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நடைபெற்று வரும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க வந்த ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும்…

Read more

அதிபரின் வீட்டிற்குள் நுழைந்த பேய்!.. செல்போனில் பட்டென்று படம் எடுத்து வெளியிட்ட அதிபர்..!!!

மெக்சிகோவின் அதிபர் அவருடைய சமூகவலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. மெக்சிகோ அதிபர் அவருடைய அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புராணக் கதைகளில் வரும் மர்மமான ஆவியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இரவு நேரத்தில்…

Read more

அமெரிக்காவுக்கு அடுத்த ஆபத்து! பரவும் கொடிய தொற்றுநோய்!.. அப்படியே மூளையை உண்ணும் அபாயம்..!!!

அமெரிக்காவில் மூளையை உண்ணும் அமீபாவால் ஒருவர் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் ஃப்ளோரிடா மாகாணத்தில் ஒருவர் குழாய் நீரில் அவரின் மூக்கை சுத்தம் செய்துள்ளார். இதை அடுத்து உடல் நல குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் திடீரென்று…

Read more

பல நாடுகளை அறிவால் வென்ற CHAT GPT.. இந்தியாவிடம் திணறிய சம்பவம்.. அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!!

யூ பி எஸ் தேர்வில் செயற்கை நுண்ணறிவான சாட் ஜிபிடி 54 மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓபன் ஏஐ என்ற நிறுவனத்தால் சாட் ஜிபிடி எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்கு…

Read more

வாயை பிளக்கும் மக்கள்.. நீங்க பார்த்திராத அற்புத technology..!!!

பார்சிலோனியாவில் நடைபெற்று வரும் 2023 ஆம் ஆண்டு உலக மொபைல் பேரணியில் ரோபோ நாய்கள், தத்துரூபமாக விமானம் இயக்குதல், மெய் நிகர் விளையாட்டுகள் ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் சுமார் 80 ஆயிரம் பார்வையாளர்கள்…

Read more

தமிழன் ஏன் கெட்டான்?.. தமிழர்களுக்கு வேட்டுவைக்கும் சிங்களர்கள்..!!!

தமிழ்நாட்டுக்கு சொந்தமான கச்சதீவை மத்திய அரசு இலங்கைக்கு தாரை வார்த்து விட்டது. அந்த ஒப்பந்தத்தின் படியே தமிழ்நாட்டு மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்த பகுதிகளில் மீன் பிடிக்க அனுமதி உண்டு. ஆனால் கச்சதீவு பக்கம் சென்றாலே எல்லை தாண்டி வந்து விட்டதாக கூறி…

Read more

BREAKING: ஜகார்தாவில் பெட்ரோலிய கிடங்கில் தீ விபத்து: 15 பேர் பலி…!!!

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்தாவில் உள்ள பெட்ரோல் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. தீ அருகில் இருந்த பல பகுதிகளுக்கு பரவியது. இதனால் அப்பகுதி முழுதும் புகைமண்டலமாக மாறியது. பல மணி நேரம் பற்றி எரிந்த தீயால் ஏற்பட்ட புகையில் சிக்கி…

Read more

மக்களே எச்சரிக்கை!.. பூனைகள் மூலம் பரவும் அபூர்வ நோய்!.. கடுமையான வலியுடன் கொப்புளங்கள்..!!!

இங்கிலாந்தில் மூலம் மூலம் பரவும் அபூர்வ நோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தென் அமெரிக்காவில் மட்டுமே பரவி வந்தது.  இங்கிலாந்தில் முதல் முறையாக கடுமையான வலியுடன் கூடிய கொப்புளங்களை உருவாக்கும் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று பேருக்கு இந்த பூஞ்சை…

Read more

மார்ச் 19ல்…. இந்தியா வரும் ஜப்பான் பிரதமர்…. காரணம் என்ன….?

ஜப்பான் நாட்டின் பிரதமரான புமியோ கிஷிடா இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்த மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிக்கி ஆசியா தெரிவித்தது யாதெனில் “வரும் மார்ச்…

Read more

என்ன….? நான்கு படங்களுக்கு 4.50 லட்சம் ரூபாயா….? யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் உத்தரவால்…. மீனவர்கள் அதிர்ச்சி….!!!!

இலங்கை நாட்டின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நான்கு படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறி அதனை இலங்கை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் “இலங்கை கடற்பரப்பிற்கு உட்பட்ட பகுதியில்…

Read more

“கொரோனா தடுப்பூசி”…. கண்டுபிடித்த விஞ்ஞானி…. மர்ம மரணம்…. ரஷ்யாவில் பெரும் பரபரப்பு….!!!!

உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை ஒழிப்பதற்காக பல்வேறு நாடுகளின் தடுப்பூசிகள் பெரும் பங்காற்றின. அதில் முக்கியமாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவை ஒழிப்பதற்காக போராடியது. இந்த தடுப்பூசியை ரஷ்யாவைச் சேர்ந்த 18 அறிவியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த 18 பேர்…

Read more

அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருக்கு…. 10 ஆண்டு சிறையா….? பெலாரஸ் கோர்ட்டின் உத்தரவால்…. கவலையில் ஐ நா….!!!!

ஐரோப்பிய நாடுகளில் பெலாரஸ் தான் கடைசி சர்வாதிகார நாடு. அந்நாட்டில் மிக முக்கிய வியாஸ்னா என்ற மனித உரிமை குழுவை கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அலெஸ் பியாலியாட்ஸ்கி என்பவர் நிறுவியுள்ளார். இவரை பெலாரஸின் அரசு படைகள் அடிக்கடி…

Read more

வடகொரியாவை சோதித்துப்பார்க்கும் அமெரிக்கா.. கூட்டு ராணுவ பயிற்சி செய்ததால் பரபரப்பு..!!!

வடகொரியாவின் எச்சரிக்கையை மீறி தென்கொரியா மற்றும் அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வடகொரியாவின் அணு ஆயுத எச்சரிக்கையை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து தங்களின் ராணுவ பயிற்சியை விரிவுபடுத்தி வருகின்றனர். இரு நாடுகளின் கூட்டு ராணுவ…

Read more

செல்லப்பிராணிகள் மூலம் பரவும் கொடிய நோய்.. நோய்க்கு இவைகளே அறிகுறிகள்..!!!

இங்கிலாந்தில் செல்லப்பிராணிகள் மூலம் பரவும் அபூர்வ நோய் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இங்கிலாந்தில் முதல் முறையாக கடுமையான வலியுடன் கூடிய கொப்புளங்களை உருவாக்கும் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று பேருக்கு இந்த பூஞ்சை நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூனையின் உடலில்…

Read more

செல்லம்! உனக்கு ஆயுசு ரொம்ப கெட்டி.. இடிபாடுகளுக்குள் நடந்த அதிசயம்!

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 23 நாட்களுக்கு மேல் ஆன நிலையில் இடிபாடுகளில் இருந்து ஒரு நாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்திருக்கிறது. ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஏலக்ஸ் என்ற நாய் 23 நாட்கள் சிக்கி இருந்தது. சரிந்து…

Read more

இத்தாலி படகு விபத்தில்…. முன்னாள் ஆக்கி வீராங்கனை உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி….!!!!

இத்தாலி நாட்டில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் சோமாலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், துருக்கி, சிரியா, ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்துள்ளனர். அந்த படகு இத்தாலி கடற்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது திடீரென…

Read more

கச்சா எண்ணெய்யை திருடிய போது…. பயங்கர வெடி விபத்து…. நைஜீரியாவில் பெரும் சோகம்….!!!!

நைஜீரியா நாட்டில் கச்சா எண்ணெய் விநியோகிக்கும் குழாய்களில் இருந்து சட்டத்திற்கு புறம்பான வகையில் கச்சா எண்ணெயை திருடி அதனை வெளிச்சந்தையில் சில நபர்கள் விற்று வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் அங்கு அடிக்கடி அரங்கேறி வருகின்றது. இந்த நிலையில் அந்நாட்டின் மைஹா…

Read more

5 குழந்தைகளைக் கொன்ற தாய்க்கு…. 16வது நினைவு நாளன்று கருணை கொலை…. பெல்ஜியம் நாட்டில் கோர சம்பவம்….!!!!

பெல்ஜியம் நாட்டில் ஜெனிவீ  லெர்மிட் என்ற 55 வயது பெண் கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி தனது ஐந்து குழந்தைகளின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார். அதன்பின் அவர் தன்னைத்தானே கத்தியால் குத்தி தற்கொலைக்கு…

Read more

பற்றி எரிந்த எரிபொருள் சேமிப்பு கிடங்கு…. 16 பேர் பலி…. இந்தோனேசியாவில் பெரும் சோகம்….!!!!

இந்தோனேசியா நாட்டில் தெற்கு பபுவா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் பொருள் சேமிப்பு கிடங்கு ஒன்று உள்ளது. அந்நாட்டிற்கு தேவையான 25 சதவீதம் எரிபொருள் தேவையை இந்த சேமிப்பு கிடங்கு தான் பூர்த்தி…

Read more

மரத்தில் அமர்ந்திருக்கும் ஆவி!.. அதிபர் வெளியிட்ட பகீர் புகைப்படம்..!!!

மெக்சிகோவின் அதிபர் அவருடைய சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் குழப்பத்தில் அழுத்தி வருகிறது. மெக்சிகோ அதிபர் அவருடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் புராண கதைகளில் வரும் மர்மான ஆவியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இரவு நேரத்தில்…

Read more

பாக்முத்-ஐ கைப்பற்றிய ரஷ்யா வீரர்கள்!.. ரஷ்ய கொடியை நட்டு ஆட்டம் போட்ட வைரல் காட்சி!

உக்ரைனின் பாக்முத் நகரில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ள ரஷ்ய ராணுவத்தினர் தங்களின் வெற்றியை கொண்டாடும் வகையில் அங்குள்ள சேதமடைந்த கட்டிடத்தின் மீது ஏறி நின்று கொடியை ஆற்றியுள்ள காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதமாக இசைக்கருவிகளையும் கையில்…

Read more

Other Story