கிரிவல பாதையில் கஞ்சா போதை… ரகளையில் ஈடுபட்ட இளைஞர்…பொது மக்கள் கோரிக்கை..!!
கிரிவல பாதையில் கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பின்புறம் இருக்கும் மலையை சுற்றி கிரிவல பாதை அமைந்திருக்கின்றது. இந்த கிரிவல பாதையில் கஞ்சா விற்பனை அதிக அளவு நடப்பதகாக பல்வேறு…
Read more