10,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. தனித்தேர்வர்களுக்கு நாளையே கடைசி தேதி…. முக்கிய அறிவிப்பு…!!!

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கானபொது தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் நாளைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுகளுக்கான 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் மார்ச்,ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. 11ஆம்…

Read more

“பாஜக தேர்தலில் தனித்துப் போட்டியிட ரெடி”…. திமுக ரெடியா….? முதல்வர் ஸ்டாலினிடம் சவால் விட்ட அண்ணாமலை….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது திமுக கட்சியும், தமிழக மக்களும் பாஜகவை எதிர்க்கட்சியாக ஏற்கவில்லை. தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவது போன்று ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகிறார்கள். 2001-ல் திமுக…

Read more

இது வேற லெவல்…!! சென்னை மாநகராட்சியில் ஏரியா சபை கூட்டம்…. 179-வது வார்டில் மாஸ் காட்டும் கவுன்சிலர்..!!!!

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ள நிலையில் 179 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று மேயர் பதவியை கைப்பற்றியுள்ளது. சென்னை மாநகராட்சி மேயராக பிரியா ராஜன் இருக்கிறார். இவருடைய தலைமையின் கீழ் கவுன்சிலர்கள் அனைவரும் சிறப்பான முறையில் செயல்பட்டு‌ வருகிறார்கள்.…

Read more

மீனம் ராசிக்கு…! அக்கறை கூடும்..! ஒத்துழைப்பு கிடைக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று வாக்குறுதிக்கு மாறாக சிலர் செயல்படக்கூடும். சொன்ன சொல்லை நிறைவேற்றாமல் இருப்பார்கள். இதனால் உங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராகதான் இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையை சந்திக்கக்கூடும். பெண்கள் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். அறிமுகம்…

Read more

கும்பம் ராசிக்கு…! நிதானம் தேவை..! நன்மைகள் உண்டாகும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று மௌனம் காப்பது நல்லது. பெண்களால் செலவுகள் அதிகரிக்கும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டுமே வாங்க வேண்டும். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் இன்று நிகழும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சந்திக்க வேண்டியதிருக்கும். குடும்பத்தில் பெரியவர்களை…

Read more

மகரம் ராசிக்கு…! பொருளாதாரம் உயரும்..! ஆனந்தம் நிலவும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வெற்றி கண்டிப்பாக உண்டாகும். புதிய நட்பின் மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியளிக்கும். இன்று நான் சுமாரான நாளாகத்தான் இருக்கும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சிப்பெற கவனம்…

Read more

தனுசு ராசிக்கு…! அலைச்சல் உண்டாகும்..! ஈடுபாடு உண்டாகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாளாக இருக்கும். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக நடக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இன்று திருப்தியான சூழல் உண்டாகும். இன்று வெற்றிக்காண்பது கடினமாக இருக்கும். இன்று கஷ்டமான சூழ்நிலை நிலவும். சுகம் என்பது…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! யோகம் உண்டாகும்..! கடன்சுமை குறையும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் யோகமான நாள். கடன்சுமை குறையும். பயணங்கள் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும். அனைத்தும் இன்று நன்மையாக நடக்கும். இன்று தடைகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். முயற்சி வெற்றியைக் கொடுக்கும். நியாயத்துடன் நடந்துக் கொள்வீர்கள். நேர்மையான எண்ணத்தால்…

Read more

துலாம் ராசிக்கு…! அனுசரணை தேவை..! நற்பலன் கிடைக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே..! சேமிப்பு செலவிற்கு பயன்படும். அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். வெளியிடங்களில் பேச்சினை குறைத்துக்கொள்ள வேண்டும். இன்று நல்ல ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் நலன்கருதி சேமிக்கும் எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். இடையூறு செய்தவர்களை…

Read more

கன்னி ராசிக்கு…! லாபம் பெருகும்..! தனவரவு சிறப்பாக இருக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். சீரான மனநிலையில் இருப்பீர்கள். உடல் ஓய்வாக இருக்கும். முன்னேற்றம் உண்டாகும். இன்று வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக உதவிகளைப் புறிவீர்கள். தனவரவு அதிகரிக்கும்.…

Read more

சிம்மம் ராசிக்கு…! பாராட்டுகள் கிடைக்கும்..! ஒற்றுமை பிறக்கும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..! வெற்றிச் செய்தி வீடு வந்துசேரும் நாளாக இன்றைய நாள் அமையும். பாராட்டும் புகழும் அதிகரிக்கும். இல்லம்தேடி இனிய தகவல்கள் வரக்கூடும். உத்தியோக உயர்வு உண்டாகும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். எதிர்பார்த்த கடனுதவிகள் தடையின்றி கிடைக்கும். நல்ல…

Read more

கடகம் ராசிக்கு…! கடன்கள் வசூலாகும்..! கவனம் தேவை..!!

கடகம் ராசி அன்பர்களே..! தொட்ட காரியங்கள் நிறைவேறக்கூடிய நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை கொள்வீர்கள். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள்…

Read more

மிதுனம் ராசிக்கு…! நினைத்தது நடக்கும்..! தொல்லைகள் நீங்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உற்சாகத்துடன் செயல்படும் நாளாக இருக்கும். வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நினைத்தது படியே செயல்படுவீர்கள். பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று துணிந்து முடிவெடுப்பதால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வருங்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! கல்வியில் நாட்டம் செல்லும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! பழைய வாகனத்தை புதுப்பிக்கும் சிந்தனை உண்டாகும். வீடு கட்டும் முயற்சி நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். அனைத்து செயல்களிலும் அனுகூலம் ஏற்படும். இன்று தனவரவு தாராளமாக இருக்கும். பிரச்சினை இல்லாத வாழ்க்கையாக இன்றைய நாள் இருக்கும். தன்னம்பிக்கையுடன் பணியாற்றி…

Read more

மேஷம் ராசிக்கு…! குழப்பங்கள் நீங்கும்..! தன்னம்பிக்கை மேலோங்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று மனதிற்கு பிடித்தவரை சந்திக்கக் கூடிய நாள். மனதிற்குள் இருந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். சிறப்புமிக்க நாளாக இருக்கும். இன்று மறக்கமுடியாத சம்பவம் இல்லத்தில் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கலாம். குடும்ப பெரியவர்களிடம் பக்குவமாக…

Read more

இன்றைய (02-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 02-01-2023, மார்கழி 18, திங்கட்கிழமை, ஏகாதசி திதி இரவு 08.24 வரை பின்பு வளர்பிறை துவாதசி. பரணி நட்சத்திரம் பகல் 02.23 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் பகல் 02.23 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. கிருத்திகை – வைகுண்ட ஏகாதசி விரதம். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.…

Read more

வரலாற்றில் இன்று ஜனவரி 2…!!

சனவரி 2 கிரிகோரியன் ஆண்டின் இரண்டாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 363 (நெட்டாண்டுகளில் 364) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 366 – அலமானி எனப்படும் செருமனிய ஆதிகுடிகள் முற்றாக உறைந்திருந்த ரைன் ஆற்றைக் கடந்து உரோமை முற்றுகையிட்டனர். 533 – மெர்க்கூரியசு மூன்றாம் ஜான் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர்…

Read more

“வடகொரியா எதிர்காலத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க முயற்சி”… நிபுணர்கள் கருத்து…!!!!

வடகொரியா தன்னுடைய பிராந்திய எதிரி நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானில் நீண்ட காலமாக அணு ஆயுதங்களை கொண்டு அச்சுறுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மூன்று ஏவுகணைகளை சோதித்து அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை அதிர வைத்துள்ளது.…

Read more

முதன்முறையாக பதவியை துறந்த போப் ஆண்டவர்… 95 வயதில் மரணம்…!!!!!

கடந்த 25-ஆம் ஆண்டு போப் ஆண்டவராக பதவி ஏற்று கொண்டவர் ஜோசப் அலோசியஸ் ரட்சிங்கர். இவர் தன்னுடைய இயற்பெயரை 16-ம் பெனடிக் என மாற்றிக் கொண்டார். கடந்த 2013-ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த இவர் வயது முதிர்வு மற்றும் உடல்…

Read more

ரூ.2 கோடியில் நூலகம்… கட்டுமான பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்… எங்கு தெரியுமா…?

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நகராட்சி அலுவலக வளாகத்தில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மைய கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த பணிகளை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேற்று…

Read more

“சென்னையில் நமக்கு நாமே திட்டம்”… பொதுமக்களும் நிதி வழங்க முன்வர வேண்டும்… அழைப்பு விடுத்த கமிஷனர்…!!!!!

சென்னை மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ள ஆய்வு செய்யப்பட்டு ரூ.41.89 கோடி மதிப்பீட்டில் 416 திட்டப்பணிகளை மேற்கொள்ள முடிவு…

Read more

தமிழகத்தில் பாஜக ஆட்டம் ஆரம்பம்…. ஏப்ரலில் DMKவுக்கு இருக்கு கச்சேரி….!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை,  நான் திமுகவை பார்த்து இதே மாதிரி ( உங்களின் சொத்து பட்டியல் ) நீங்கள் கொடுங்கள் அப்படினா….  திமுகல ஒரு வட்டத் தலைவர் கொடுப்பாரா ? என்றாலே சந்தேகமா…

Read more

BIG BREAKING: ‌ இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….!!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான ராஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50 மீட்டர் இடைவெளி உள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 3 பேருமே பொதுமக்கள். அதன்பிறகு காயம்…

Read more

2 1/2 வயது குழந்தை அடித்துக் கொலை… இளைஞர் கைது… பரபரப்பு வாக்குமூலம்… காரணம் என்ன தெரியுமா..??

இரண்டரை வயது குழந்தையை உறவினரே அடித்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் அருகே இருக்கும் சீராபள்ளி மூப்பனார் கோவில் தெருவை சேர்ந்த கபில் வாசன்-ராஜாமணி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. இவர்கள் தியாகராஜன் என்பவரின் வீட்டு மாடி…

Read more

JUSTIN!… ஆந்திராவில் மீண்டும் அதிர்ச்சி…. சந்திரபாபு நாயுடுவின் பொதுக் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி….!!!

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு. இவர் தெலுங்கு தேச கட்சியின் தலைவர். இவருடைய வீட்டில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கட்சி சார்பில் பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டது. அப்போது புடவை வாங்குவதற்காக சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி…

Read more

பாகுபலி ஹீரோ பிரபாஸ் நடிகையை காதலிக்கிறாரா….? உண்மைதான் என்ன…? அவரே சொன்ன விளக்கம் இதோ…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் ஆதிபுருஷ் மற்றும் சலார் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு நடிகர் பிரபாஸுக்கு…

Read more

மனைவி இறந்த துக்கம்…. குழந்தைகளை தவிக்க விட்டு கணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவந்திபுரம் சத்தியமூர்த்தி தெருவில் வைகுண்ட மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனசிங்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு மஞ்சு பாரதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மஞ்சு…

Read more

மொபட் மீது மோதிய கார்…. பள்ளி தலைமை ஆசிரியர் பலி…. கோர விபத்து…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் 2-வது வீதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரத்தங்காள்(48) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மேட்டுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். இந்நிலையில் வீரத்தங்காள் பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் மொபட்டில்…

Read more

சென்னை விமான நிலையத்தில் வேலை…. ரூ.11 லட்சம் மோசடி செய்த வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள மிளகாய்காரனூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ்ராஜ் என்ற மகன் உள்ளார். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சோபா என்ற இளம் பெண்ணிடம் சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி…

Read more

70 வருஷம் பொறுத்தாச்சு… நேரம் வந்துவிட்டது… DMKவுக்கு செக்…. எகிறி அடிக்கும் அண்ணாமலை!!

தமிழக பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் தலைவர் அண்ணாமலை, ரொம்ப ஆச்சரியமா இருக்கும். நீங்கள் ஏப்ரலில் பாருங்கள். திமுக புள்ளைங்க இந்தோனேஷியாவில் மைனிங் வச்சிருக்காரு. ஒரு திமுக அமைச்சர் இந்தோனேசியாவில் சொந்தமாக போட்.சொந்தமாக துறைமுகம் ஒரு திமுக அமைச்சர் வைத்திருக்கிறார்கள்.…

Read more

மரண மாஸ்…!!! தளபதி 67 திரைப்படத்தில் “ரோலக்ஸ்”?…. டுவிட்டரில் நடிகர் சூர்யா செய்த செயல்…. எகிறும் எதிர்பார்ப்பு….!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்குப் பிறகு லோகேஷ் இயக்கிய கைதி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் இயக்கிய மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற திரைப்படங்கள்…

Read more

தொழிலதிபரிடம் 16 லட்சம் மோசடி… கொலை மிரட்டல் விடுத்த பெண்… அதிரடியாக கைது செய்த போலீசார்..!!!

ஆன்லைன் மூலம் தொழிலதிபரிடம் 16 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள சூலூர்பேட்டையை சேர்ந்த ஷேக் பைரோ பாட்ஷா என்பவர் தொழிலதிபராவார். இவர் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகின்ற நிலையில் தனது நிறுவனத்திற்கு ஜெனரேட்டர்…

Read more

BREAKING: முன்னாள் முதல்வர் கூட்டத்தில் 3 பேர் பலி… மீண்டும் சோகம்….!!!

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கூட்டத்தில் மீண்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். புத்தாண்டை ஒட்டி அவருடைய வீட்டில் கட்சி சார்பாக பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த வாரம்தான் சந்திரபாபுவின் கூட்டத்தில்…

Read more

“பொங்கலுக்கு முன்பே ரிலீசாகும் வாரிசு”… உண்மையை உடைத்த நடிகை ராஷ்மிகா…. வைரல் வீடியோ….!!!!

பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தி,ல் தில் ராஜு தயாரிப்பில் தளபதி விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், சாம் மற்றும் குஷ்பு உள்ளிட்ட…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே!… நடப்பு ஆண்டு குரூப்-2, 4-ல் நிரப்பப்படவுள்ள பணியிடங்கள் எத்தனை?…. விரைவில் முக்கிய அறிவிப்பு….!!!!

கடந்த ஆண்டு குரூப்-2 அறிவிப்பின் கீழ் 5529 பணி இடங்கள் நிரப்படப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குரூப்-4 அறிவிப்பின் கீழ் 7301 பணி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியது. அண்மையில் குரூப் 4 தேர்வுக்கான பணி இடங்கள் மேலும் 2500 பணியிடங்கள் சேர்க்கப்படுவதாக…

Read more

பழிக்கு பழி…. சண்டையில் கணவன் கழுத்தை அறுத்த மனைவி…. பின் நடந்த சம்பவம்…..!!!!

ஆந்திர மாநிலத்தில் தம்பதியினர் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த வாரம் மனைவியின் கழுத்தை கணவர் அறுத்துள்ளார். இதனால் காயமடைந்த மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் மீண்டும் கணவர்-மனைவி இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது…

Read more

(2022) டிசம்பர் மாதத்தில் GST வசூல் இவ்வளவு கோடியா?…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

சென்ற 2022 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் GST ரூபாய்.1,,49,507 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து 10வது முறையாக நாட்டின் மாத GST வரிவருவாய் ரூபாய்.1.4 லட்சத்தை கடந்து உள்ளது. இதுகுறித்து நிதி…

Read more

கடைசியாக புத்தாண்டு பிறந்த பகுதி!…. எது தெரியுமா?…. கொண்டாடும் மக்கள்…..!!!!

உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் இந்திய நேரப்படி நேற்று மாலை 4:30 மணிக்கு 2023 ஆங்கில புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி ஆக்லாந்திலுள்ள ஸ்கை டவர் கோபுரத்தில் கவுண்ட் டவுனுடன் புத்தாண்டை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். நியூசிலாந்தை அடுத்து ஆஸ்திரேலியாவிலும் 2023 புத்தாண்டு…

Read more

புத்தாண்டு தினத்தில் விடுவிக்கப்பட்ட சிறை கைதிகள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

உக்ரைன்  ரஷ்யா இடையேயான போர் 300 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது இரு நாடுகளும் 200-க்கும் மேற்பட்ட வீரர்களை விடுவித்துள்ளது. அந்த வகையில் உக்ரைன் 82 ரஷ்ய வீரர்களை விடுவித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல் ரஷ்யா 140…

Read more

2022-ல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்வளவு?…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…..!!!!

தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்ற 2022 ஆம் வருடத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 30 ஆயிரத்து 957 புகார்கள் வந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது கடந்த 2021 ஆம் வருடத்தில் 30 ஆயிரத்து 864 ஆக இருந்தது. இந்த 30 ஆயிரத்து…

Read more

வண்டலூர் பூங்காவில் அலைமோதும் மக்கள் கூட்டம்… பூங்கா நிர்வாகம் வெளியிட்ட தகவல்…!!!!

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2000-க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவிற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்து விலங்குகளை பார்த்து செல்வது வழக்கம். இந்நிலையில்…

Read more

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து… பெண் பாலியல் பலாத்காரம்… வீடியோ காட்டி மிரட்டல்… ஹோட்டல் ஊழியர் அதிரடி கைது..!!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவை காட்டி மிரட்டிய ஹோட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் அடுத்திருக்கும் சோழவரம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்திருக்கின்றார். அதில் அவர்…

Read more

அடேங்கப்பா….!! இது வேற லெவல்….. அனல் பறக்கும் கலெக்ஷனில் “அவதார் 2″… மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா…?

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன்…

Read more

என் படங்களில்…. “அந்த மாதிரியான காட்சிகள் இருக்காது” இயக்குனர் விக்னேஷ் சிவன் ஓபன் டாக்…!!!

தமிழ் சினிமா திரையுலகில்  போடா போடி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதனை தொடர்ந்து நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் தனது இரண்டாவது படமான நானும்…

Read more

“பாலியல் தொல்லை வழக்கு”… பதவியை ராஜினாமா செய்த விளையாட்டுத்துறை மந்திரி…. பரபரப்பு…!!!!

அரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவருடைய அமைச்சரவையில் விளையாட்டு துறை மந்திரியாக சந்தீப் சிங் என்பவர் இருக்கிறார். இவர் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் சந்தீப் சிங் ஜூனியர்…

Read more

“கைதட்ட வைத்த காவல்துறை”… புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதம் இல்லை… டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

தமிழகம் முழுவதும் புத்தாண்டு பண்டிகையின் போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும், விபத்துகளும் நடைபெறவில்லை என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். அதன் பிறகு வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் விபத்துகள் ஏற்படும். இதைத் தடுப்பதற்காக இந்த வருடம் ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதோடு…

Read more

OMG!!…‌ இந்தியாவில் 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் உயர்வு…. வெளியான தகவல்…!!!!

இந்தியாவில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் மட்டும் 8.3 சதவீதம் அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. இது நவம்பர் மாதத்தில் 8% இருந்த நிலையில் டிசம்பரில்…

Read more

“இரண்டாவது மனைவியையும் விவாகரத்து செய்கிறாரா”…? உண்மையை உடைத்த செல்வராகவன்…. நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் செல்வராகவன். இவர் தற்போது படங்களிலும் நடித்து வரும் நிலையில், இவர் நடித்துள்ள பகாசூரன் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இவர் நடிகை சோனியா அகர்வாலை காதலித்து கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்து…

Read more

வேலூரில் 3 கோடியே 67 லட்சம் ஆன்லைன் மோசடி… போலீஸ் சூப்பிரண்டு பேட்டி..!!!

சென்ற வருடம் 42 பேரிடம் ஆன்லைன் மோசடி நடந்ததாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசும்போது, சைபர் கிரைம் தொடர்பாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் 3…

Read more

பிரிட்டனில் புத்தாண்டு கொண்டாட்டம்…. மகாராணியாருக்கு ட்ரோன்கள் மூலம் அஞ்சலி…!!!

பிரிட்டனில் உற்சாகமாக நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் மகாராணியாருக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் உற்சாகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிரிட்டன் நாட்டில் மக்கள் பல எதிர்பார்ப்புகளோடு உற்சாகமாக புத்தாண்டை வரவேற்று இருக்கிறார்கள். மத்திய லண்டன் பகுதியில்…

Read more

Other Story