அலர்ட்…! அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதி… புயலாக வலுப்பெற வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் கடந்த 14ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் கடந்த 16ஆம் தேதி சென்னை அருகே கரையை கடந்தது. இந்நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் அரபிக்கடல் மற்றும் வங்க கடல் என…

Read more

BREAKING: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த ஏழு நாட்கள் திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருவாரூர், ஈரோடு, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி,…

Read more

மீண்டும் ஒரு சம்பவம்… அக்.22-ல் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

சென்னை அருகே கடந்த 14ஆம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இது நேற்று சென்னைக்கு அருகே கரையை கடந்த நிலையில் தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் மழையின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் வடக்கு…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோன்று அக்டோபர்…

Read more

“பலத்த காற்று”… அதிகாலையிலேயே மீண்டும் ஆட்டம் காட்டும் மழை… சென்னையில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்குகிறது…!!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், புதுவை மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து. சென்னையில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்த…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை… எங்கெல்லாம் தெரியுமா..? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சமீபத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் நேற்று வெயில் அடித்தது. இருப்பினும் இன்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…

Read more

Wow..! இந்தியாவில் 80,000 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அரிய நிகழ்வு… வானில் தெரியும் அற்புத வால் நட்சத்திரம்…!!

சூரிய குடும்பத்தில் உள்ள பூமியில் பல ஆச்சரியமான விஷயங்கள் ஒளிந்துள்ளன. அந்த வகையில் இது போன்று ஒரு ஆச்சரியமான நிகழ்வு நிகழ்ந்து வருகிறது. சுமார் 80 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வானில் ஓர் வால் நட்சத்திரம் இந்திய விண்வெளியில் பயணித்து, கடந்து…

Read more

Breaking: சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது…!!!

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வந்த நிலையில் இன்று அதிகாலை 4:30 மணியளவில் சென்னை அருகே கரையை கடந்ததாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த…

Read more

அலர்ட்…! 10 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… சென்னை அருகே நாளை கரையை கடக்கிறது…!!!

வங்கக் கடலில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் இது நாளை அதிகாலை சென்னை அருகே கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

Read more

கனமழை எதிரொலி…! இன்று அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று அதிதீவிர கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டங்களில் இன்று பள்ளி…

Read more

  • October 15, 2024
BREAKING: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதில் சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி துறைமுகங்களில் 3-ஆம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ஆம்…

Read more

Breaking: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ‌காற்றழுத்த தாழ்வு பகுதி ‌ இன்று ஆழ்ந்த ‌காற்றழுத்த தாழ்வு பகுதி ஆக வலுப்பெற்ற நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில்…

Read more

ஆட்டம் காட்டும் கனமழை.. சென்னையில் மட்டும் மழை நீர் தேங்குவது ஏன்…? தமிழ்நாடு வெதர்மேன் பரபர ரிப்போர்ட்…!!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில முக்கியமான பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்” அளிக்கப்பட்டுள்ளது. இன்று…

Read more

தமிழக மக்களே…! நாளையும் ரெட் அலர்ட்… உஷாரா இருங்க… கனமழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மேற்கு பருவமழை விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இனிவரும் நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் தாக்கம் அதிகரிக்கக்கூடும். ஏற்கனவே தமிழகத்தில்…

Read more

உஷார்….! நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடல் சீற்றம் அதிகரிக்கும்… ஆட்சியர் எச்சரிக்கை…!!

இந்திய பெருங்கடல் தேசிய தகவல் சேவை மையம் “இன் காய்ஸ்”ஆகும். இந்த அமைப்பு ஹைதராபாத் மாநிலத்தில் பிரகதி நகரில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு தற்போது தமிழ்நாட்டில் உள்ள நெல்லை மற்றும் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பின்படி நெல்லை…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 2 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று பிற்பகல் ஒரு மணி வரை தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர்,…

Read more

இன்று‌ வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி… கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த  தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது மேற்கு மற்றும் வட மேற்கு நோக்கி நகர்ந்து வலுப்பெறும். அதன்பிறகு 2 நாட்களில் மேலும் வலுவடைந்து தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஆந்திரா கடற்கரையை…

Read more

இன்று 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்பதால் 2 நாட்களுக்கு அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட்,…

Read more

மக்களே…! தமிழகத்திற்கு இன்று ரெட், ஆரஞ்சு அலர்ட்… இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கும்…!!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவான நிலையில் அது தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற 18-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என்று வானிலை…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 2 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதோடு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு…

Read more

Breaking: வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக தற்போது அறிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் நேற்று இரவு முதல் சென்னை, கோவை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது‌. இந்நிலையில் தமிழகத்தில் இன்று…

Read more

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்திற்கு இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்….!!!!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக இன்று முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஒருநாள் மிக அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்… – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 16-ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் இதனை அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் மிகக் கடுமையான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 24 மணிநேரத்தில் 204.5 மில்லிமீட்டர் அல்லது…

Read more

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு RED ALERT..! வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் உள் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இதேபோன்ற மழை வாய்ப்புகள் உருவாகியுள்ளன. தென்கிழக்கு…

Read more

அலர்ட்…! வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… இன்று தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு‌‌ அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.‌ அதன் பிறகு அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருக்கிறது. இதனால் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும்…

Read more

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

தென் கிழக்கு அரபி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த வளிமண்டல சுழற்சி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று‌ இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வருகிற 14-ஆம் தேதி…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் இன்று வெளுக்கப்போகுது கனமழை… எங்கெல்லாம் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தென் தமிழக மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் பிறகு அரபிக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாக…

Read more

Breaking: தமிழகத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் தற்போது 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று…

Read more

Breaking: தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!!!

தமிழகத்தில் மிக விரைவில் பருவமழை தொடங்க உள்ளது. அதன்படி வருகிற 15ஆம் தேதி பருவமழை முன்னிட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வருகிற 15ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு…

Read more

அலர்ட்..! வலுப்பெறும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… இன்று 12 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…!!

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவும் நிலையில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பல்வேறு இடங்களில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

ALERT..! தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையைத் தவிர, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம்…

Read more

மக்களே உஷார்…! இன்று இரவு வெளுக்கப்போகும் மழை … 21 மாவட்டங்களில் மாறப்போகுது வானிலை..!!

தமிழ்நாட்டின் 21 மாவட்டங்களில் மிக கனமழை அடுத்த 2 மணி நேரத்தில் பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், தருமபுரி, திருச்சி, ஈரோடு, கோவை, மதுரை, நெல்லை, குமரி போன்ற மாவட்டங்கள் இதில் அடங்குகின்றன. இந்த…

Read more

ALERT..! இன்று 13 மாவட்டங்களில்… வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், இடியுடன்…

Read more

அரபிக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. இன்று கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகிறது. அதன்படி லட்சத்தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…

Read more

இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!!

அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதாவது புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read more

BREAKING: இன்று 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… மக்களே உஷாரா இருங்க…!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் ஆகிய…

Read more

இன்று “தமிழகத்தில் 16 மாவட்டங்களில்”… இடி, மின்னலுடன் கூடிய மழை… சென்னை வானிலை மையம் தகவல் ..!!!

சென்னை வானிலை மையம் தெரிவித்த தகவலின் படி, தமிழகத்தில் பல இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர்,…

Read more

  • October 6, 2024
“அடுத்த 3 மணிநேரத்தில்”…. 22 மாவட்டங்களில் வெளுக்க போகும் மழை… வானிலை ஆய்வு மையம் அலர்ட் .!!

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் தென்காசி போன்ற பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் வருகிற 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் சமீப காலமாகவே பல்வேறு மாவட்டங்களில் கன மழை என்பது பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் 27 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது கனமழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இன்று நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை…

Read more

மக்களே உஷார்‌ கனமழைக்கு வாய்ப்பு… 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…!!

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. இந்த மாநிலங்களில் மழையால் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடியதற்கான எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல், தேனி, சேலம், கரூர், மதுரை,…

Read more

தமிழகத்தில் ‌அக்.15-ல் தொடங்கும் வடகிழக்கு பருவமழை… அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வருகிற 15-ம் தேதி தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

Read more

இன்று 13 மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்.‌‌..!!

மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் பல்வேறு பகுதியில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வரும் சில நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை ஏற்படும் என மண்டல வானிலை ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதியில் மேல் வளிமண்டலத்தில் சுழற்சி நிலவுவதைவிட, இதன் தாக்கம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை…

Read more

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு கடந்த சில தினங்களாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை…

Read more

  • October 2, 2024
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை….. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த வருடம் 111 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதோடு தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்…

Read more

இன்று 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!

தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (RMC) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை மிக கனமாகவும்,…

Read more

Other Story