ALERT…! தமிழகத்தில் 10-ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வருகிற பத்தாம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்த வகையில் இன்று விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read more