• October 1, 2024
மக்களே…! தமிழகத்தில் 100% ‌ அதிகமான மழை… “வடகிழக்கு பருவமழை இன்னும் அதிகரிக்கும்”… வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!

இந்தாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட 111% அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மிக அதிக அளவில் மழை பொழிவு இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.…

Read more

Breaking: தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு தமிழ்நாட்டிற்கு 5…

Read more

அலர்ட்…! தமிழ்நாட்டிற்கு 5 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை… இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்.‌.!!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்பதால் வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து அறிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில்…

Read more

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை… என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… அரசு போட்ட அதிரடி ஆர்டர்..!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அதன்படி வடகிழக்கு பருவமழையை கண்காணிப்பதற்கு சென்னைக்கு மட்டும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே துணை ஆணையர்களாக பணியாற்றிய சமீரன், குமாரவேல் பாண்டியன்,…

Read more

BREAKING: தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கனமழை வெளுக்கப் போகுது…‌ வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக இன்று, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி,…

Read more

  • #rain
  • September 30, 2024
Breaking: அலர்ட்..! தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை… கனமழை வெளுத்து வாங்கும்….!!!

தமிழக பகுதிகளில்  நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி…

Read more

தமிழகத்தில் இன்று கனமழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக…

Read more

மக்களே உஷார்..! அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வந்தது அலர்ட் ..!!

தமிழகத்தில் இன்று இரவு 10:00 மணி வரை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஈரோடு, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மற்றும் மதுரை…

Read more

தமிழகத்தில் இன்றும் , நாளையும் வெளுக்க போகும் கனமழை…. – வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தில் இரு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது. இன்று (29) ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சில…

Read more

தமிழ்நாட்டில் இன்று முதல் கனமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்த நிலையில் இன்றும் 11 மாவட்டங்களில்…

Read more

அலர்ட்…! தமிழ்நாட்டிற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை… இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்…!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்தது. இதைத்தொடர்ந்து இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில்…

Read more

அலர்ட்..! அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று இரவு 10:00 மணி வரை தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

Read more

அலர்ட்…! தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… உங்க பகுதி இருக்கான்னு உடனே பாருங்க…!!!

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்ட கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற 30-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வட தமிழகம், தென்…

Read more

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை வெளுக்கப் போகுது…‌ வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழக பகுதிகளின் மேல் ‌ ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read more

தமிழகத்தில் இன்று முதல் மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் வருகிறது 30ஆம் தேதி வரை இடி மின்னனுடன் கூடிய லேசானது…

Read more

தமிழகத்தில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை… இன்றும் மழைக்கு வாய்ப்பு… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய வங்காள விரிகுடா மற்றும் வடமேற்கு வங்கக்கரை வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடற்கரை பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற வருகிற 29ஆம் தேதி வரை மழை…

Read more

தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெப்பம்…. 5 மாவட்டங்களில் சதமடித்த வெயில்… தவிப்பில் மக்கள்…!!!

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் நிலையிலும் சில மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்க தான் செய்கிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் 100 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெயில் பதிவாகிறது. அதன்படி மதுரையில் அதிகபட்சமாக 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை…

Read more

வங்ககடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் இன்று முதல் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்..!!

தமிழகத்தில் இன்று முதல் வருகிற 29ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வங்கக்கடலில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு…

Read more

வங்ககடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்தில் இன்றுமழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில்  காற்றழுத்த தாழ்வு…

Read more

  • #rain
  • September 23, 2024
மழை வருது மழை வருது… வெயிலுக்கு bye bye…. 11 மாவட்டத்தில்‌ மழைக்கு வாய்ப்பு…..

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் மூன்று மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில்…

Read more

நிலவின் அறியப்படாத தகவல்களை கொடுத்த சந்திராயன் 3…..மகிழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள்…!

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் தேதி சந்திரன் 3 பிரக்கியான் ரோவர் என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அனுப்பியது. இந்த விண்கலம் 40 நாட்கள் விண்வெளியில் பயணித்து நிலவின் தென் துருவத்தை ஆகஸ்ட் 23ஆம் நாள்…

Read more

மக்களே உஷார்.‌.! அடுத்த 2 மணி நேரத்திற்கு… தமிழகத்தில் 17 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை…!!!

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு,…

Read more

வருகிற 28-ஆம் தேதி வரை.. வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு..!!

மத்திய மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களில், புதுவையில் ஒரு சில இடங்களில் மணிக்கு 40…

Read more

மக்களே உஷார்…! ஒரே மாதத்தில் உருவாகும் 2 புயல்கள்… எச்சரிக்கை அறிவிப்பு…!!

தென்மேற்கு பருவமழை தமிழக மற்றும் புதுச்சேரியில் குறைந்த நிலையில் மீண்டும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியுள்ளது. குறிப்பாக வருகிற 28ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்க…

Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…

தமிழ்நாட்டில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த வகையில் இன்று இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தற்போது வானிலை ஆய்வு மையம்…

Read more

  • #rain
  • September 21, 2024
அடிக்கிற வெயிலுக்கு மழை வரட்டும்பா சாமி….. சென்னையில் அடுத்து 48 மணி நேரத்துக்கு…. வெளியான தகவல்…!! 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களே, மழைக்காலம் வருகிறதா என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறீர்களா? உங்கள் கேள்விக்கான பதில் வானிலை ஆய்வு மையத்திடம் உள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர்…

Read more

தமிழகத்தில் இன்று வெளுக்க போகுது மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் அதிகரித்து காணப்பட்டாலும் அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் கொளுத்தும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் வெயில் மிக அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை காணப்படும். குறிப்பாக சென்னையில் 100 பாரன்ஹீட் வரை வெப்பநிலை…

Read more

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு.. சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு..!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நேற்று முதல் வருகிற 25-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.…

Read more

தமிழகத்தில் இன்று வெளுக்க போகுது மழை…. கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் குளுகுளு அப்டேட்…!!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தாலும் அவ்வப்போது சில இடங்களில் வெயில் கொளுத்த தான் செய்கிறது. குறிப்பாக இந்தியாவிலேயே மதுரை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக வெயில் இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 105 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக மதுரையில் வெயில் பதிவாகியுள்ளது.…

Read more

தென்மேற்கு பருவ மழை எப்போது வரை நீடிக்கும்… வெதர்மேன் ரிப்போர்ட் இதோ…!

தெலங்கானா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட நீண்ட நாட்கள் நீடிக்க உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அக்டோபர் 20 வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீடித்த மழை ஒருபுறம் விவசாயிகளுக்கு வரமாக அமைந்தாலும், மறுபுறம் பொதுமக்களுக்கு பல்வேறு…

Read more

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெயில் வாட்டி வதைக்கும்…. காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்படும். அதோடு சில இடங்களில் மழை பெய்யவும் வாய்ப்பு…

Read more

மக்களே உஷார்…! அடுத்த 3 மணி நேரத்திற்கு மாறப்போகுது வானிலை… 15 மாவட்டங்களுக்கு வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது இன்று இரவு 7:00 மணி வரை…

Read more

தமிழகத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை வெளுத்து வாங்கும்.. காலையிலேயே வந்தது அலர்ட்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கதேச கடற்கரையில் காற்றழுத்த தாழ்வு…

Read more

அலர்ட்…! மீண்டும் புயல் எச்சரிக்கை… தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றம்…!!!

தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுப்பெற்றது‌. இதனால் வடகிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பகுதி நிலவியது.…

Read more

மக்களே உஷார்…! தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு வருகிற 19-ம் தேதி வரை…

Read more

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு… வெளுக்க போகுது மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று மற்றும் நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்…

Read more

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்….!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில்…

Read more

  • #rain
  • September 11, 2024
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கோவை, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 15 மாவட்டங்களில்…

Read more

பலத்த சூறாவளி காற்று… இன்று முதல் 7 நாட்களுக்கு பலத்த மழை… மீனவர்களுக்கு வெளியான முக்கிய எச்சரிக்கை…!!

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று முதல் வருகிற 17ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில்…

Read more

JUSTIN: நீலகிரி, தேனி உட்பட 7 மாவட்டங்களில் மழை… – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நீலகிரி, தேனி, நெல்லை, குமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மழை…

Read more

அலர்ட்…! அடுத்த 7 நாட்களுக்கு… வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என…

Read more

தமிழகத்தில் இன்று முதல் செப்.15 வரை மழை வெளுத்து வாங்கும்… காலையிலேயே வந்தது அலர்ட்….!!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து கடந்த நேற்று ஒடிசா மாநிலம் பூரிக்கு அருகே கரையை கடந்தது. இதனால் அந்த பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.…

Read more

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!

தமிழகத்தில் இன்று இரவு 7:00 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர்…

Read more

தமிழகத்தில் இன்று வெளுக்க போகுது மழை… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…..!!

வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இரவு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதி அருகே உள்ள பூரி-தீகா இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்…

Read more

வங்கக் கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. தமிழகத்தில் இன்று வெளுக்க போகுது மழை… காலையிலேயே வந்தது அலர்ட்…!!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் வட மற்றும் மேற்கு மாவட்டங்களில் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு…

Read more

வங்கக் கடலில் வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…. மழை வெளுக்க போகுது… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த ‌காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்றுள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடக்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் செப்டம்பர் 9-ம் தேதி…

Read more

தமிழகத்தில் இன்று மழை வெளுத்து வாங்கும்… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…? காலையிலேயே வந்தது அலர்ட்…!!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் செப்டம்பர் 12ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று தமிழகத்தில் மட்டும் 14 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய…

Read more

அலர்ட்…! 13 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் பகல் ஒரு மணி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர்…

Read more

Other Story