BREAKING: கூட்டணி முடிவை அறிவிக்கும் தேதி இதுதான்…!!

பிப். 13ஆம் தேதி கூட்டணியின் தொகுதி பங்கீட்டினை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது திமுக. மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் பிப். 9ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிப்.13ஆம் தேதி…

Read more

BIG BREAKING: 80 கோடி பேருக்கு இலவசம்…. நிதியமைச்சர் அறிவிப்பு…!!

நாட்டில் 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டு வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டினை தாக்கல் செய்த அவர், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் மின்சாரம், அனைவருக்கும்…

Read more

BREAKING: கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது…!!

ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைப்பது வழக்கம். அந்த வகையில் இன்று வர்த்தக சிலிண்டர்களின் விலை ₹12.5 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று வரை ₹1924.50 என்று விற்பனை ஆன வர்த்தக கேஸ் சிலிண்டர்கள் இன்று…

Read more

BREAKING: ஜார்கண்ட் முதல்வர் கைது… அமலாக்கத்துறை அதிரடி.!!

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நில மோசடி, நிலக்கரி சுரங்க மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இன்று அவரிடம் 6 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்தது. விசாரணையை தொடர்ந்து, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில்…

Read more

BREAKING: இலங்கை தமிழர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை…!!!

மகளிருக்கு மாதம் ரூபாய்1000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தின் 29 மாவட்டங்களில் 106 முகாம்களில் 19,487 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர். அங்கிருக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை திட்டம்…

Read more

BREAKING: அதிமுக கூட்டணியில் முக்கிய 2 கட்சிகள்…!!

பாமக, தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள அதிமுக தலைமை, தொகுதிப் பங்கீடு குறித்து இரு கட்சிகளின் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்தது. தேமுதிக – 4, பாமக- 10 தொகுதிகளை கேட்கின்றன. ஆனால், பாமகவுக்கு-6, தேமுதிகவுக்கு-2 தொகுதிகளை தர அதிமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.…

Read more

BREAKING: சிமி அமைப்பு மீதான தடை நீட்டிப்பு…!!

சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்புக்கான (SIMI) தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 1977ல் தொடங்கப்பட்ட சிமி அமைப்பானது, சதி வேலைகளில் ஈடுபடுவதாக கூறி மத்திய அரசு 2001ல் தடை விதித்தது.…

Read more

BREAKING: டிக்கெட் கட்டணம் ரூ.3,000 உயர்ந்தது…!!

விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் நாளை சென்னை திரும்பவுள்ள நிலையில் தனியார் பேருந்து கட்டணம் பலமடங்கு உயர்ந்துள்ளது. தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட ரூ.3000 வரை அதிகமாக வசூலிப்பதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் கட்டணம் உயர்ந்துள்ளதால்…

Read more

BREAKING: நடுரோட்டில் ஆளுநர் போராட்டம்…. பரபரப்பு…!!

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கொல்லம் அருகே சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. SFI அமைப்பினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியதை பார்த்து கொந்தளித்த ஆளுநர், மாணவர்களின் போராட்டத்தை போலீசார் கட்டுப்படுத்தவில்லை…

Read more

Breaking:மதியம் 2 -5 மணி வரை…. மாணவர்களுக்கு GOOD NEWS…!!

TNPSC, TRB  உள்ளிட்ட தேர்வுகளுக்கு கட்டணமலில்லா இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை 6 மாதத்திற்கு வேலைநாட்களில் நடைபெறும். வகுப்பில் பங்கேற்க 10ஆம் வகுப்பு தேர்ச்சி…

Read more

BREAKING: இன்று சிக்கன் வாங்குவோர் கவனத்திற்கு…!!!

தொடர்விடுமுறையால் பொதுமக்களின் கூட்டம் சிக்கன் கடைகளில் அலைமோதுகிறது. நாமக்கல்லில் இன்று கறிக்கோழி (உயிருடன்) விலை ₹5 உயர்ந்து ₹93க்கு விற்பனையாகிறது. கொள்முதல் விலை ₹5 உயர்ந்ததால், மற்ற மாவட்டங்களில் சிக்கன் விலை ₹20 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், நாமக்கல் பண்ணைகளில்…

Read more

BREAKING: தமிழகத்தில் ஒரேநாளில் ரூ.168 கோடி வருவாய்…!!!

தமிழகத்தில் நேற்று (ஜன.22) ஒரேநாளில் அதிகமானோர் பத்திரப்பதிவு செய்ததால் அரசுக்கு ₹168.83 கோடி வருவாய் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தை மாதம் பிறந்த நிலையில், பத்திரப்பதிவுகள் அதிகரித்துள்ளதால், கூடுதல் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், நேற்று ஒரேநாளில் 21,004 ஆவணங்கள் பத்திரப்பதிவு…

Read more

BREAKING: ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க ஆணை…!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் நகைகளை கர்நாடக அரசு பறிமுதல் செய்து வைத்திருக்கிறது. இந்நிலையில் சட்ட நடவடிக்கைகளுக்காக அவற்றை தமிழக அரசிடம்…

Read more

தமிழக மீனவர்கள் கைது…. நள்ளிரவில் இலங்கை கடற்படை அட்டூழியம்…!!

தமிழக மீனவர்களை மீண்டும் அத்துமீறி இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்துள்ளது. நள்ளிரவில் நெடுந்தீவு அருகே 6 ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, படகுடன் அனைவரையும் கைது செய்து, காங்கேசன்துறை…

Read more

BREAKING: OPS கோரிக்கையை ஏற்றது நீதிமன்றம்…!!!

அதிமுக தீர்மானங்களை எதிர்த்த வழக்கை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை விதிக்கக் கோரி இபிஎஸ் தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆய்வுசெய்துவிட்டு வாதங்களை…

Read more

BREAKING: அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் உத்தரவு…!!!

இந்த மாத இறுதிக்குள் உத்தேச வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும்படி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அனைத்துக் கட்சிகளும் பணிகளை தொடங்கிவிட்டன. இந்நிலையில் அண்ணாமலைக்கு கடிதம் எழுதியிருக்கும் பாஜக தலைமை, உடனடியாக…

Read more

BREAKING: சிவகங்கை மஞ்சுவிரட்டு.. ஒருவர் உயிரிழப்பு…!!!

சிவகங்கை மாவட்டம் கண்டிபட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டில் கோவினிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பார்வையாளர் பூமிநாதன்(56) என்பவர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு இருவர் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த…

Read more

BREAKING: ஜன-30 இல் இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…!!

தஞ்சை மாவட்டத்திற்கு ஜன.30ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி, தஞ்சை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு ஜன. 30ஆம் தேதி விடுமுறை அளித்து, இதனை ஈடுசெய்யும் வகையில் பிப்.10ஆம் தேதி பணி…

Read more

BREAKING: காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார்…!!

பிரபல நடிகை காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்துள்ளார். அண்ணாமலை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகினார். இதனையடுத்து, அவர் விசிக அல்லது திமுகவில் இணையவுள்ளதாக பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில், திடீர் திருப்பமாக இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில்…

Read more

BREAKING: படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழப்பு…. பெரும் அதிர்ச்சி…!!!

படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், வதோதரா நகரில் உள்ள ஹரணியில் உள்ள மோட்நாத் ஏரியில் தனியார் பள்ளியை சேர்ந்த குழந்தைகள் படகு சவாரி அழைத்துச் செல்லப்பட்டனர். மொத்தம் 23 பள்ளி குழந்தைகளும் 4…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளுக்கும் அலர்ட்…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் அதிரடியாக எச்சரிக்கை உத்தரவு பறந்துள்ளது. அரசு எச்சரிக்கையை மீறி, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் 247 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, புகையிலை பொருட்கள் விற்பனை…

Read more

Breaking: மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியில்லை…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதியில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த மஞ்சுவிரட்டு போட்டியில் காவலர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். அதேபோல், நேற்று சிராவயலில் நடந்த மஞ்சுவிரட்டில் சிறுவன் உட்பட 2 பேர்…

Read more

BREAKING: கோர விபத்து.. பள்ளி மாணவர் உட்பட 3 பேர் பலி…!!

நாமக்கல், சேந்தமங்கலத்தில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பொங்கல் பண்டிகையை முடித்துவிட்டு, பைக்கில் திரும்பியபோது நடந்த விபத்தில் டேவிட், சரவணன் சம்பவ இடத்திலும், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட +2 மாணவன் கெளதம் சிகிச்சை…

Read more

Breaking: மாஞ்சா நூல் அறுத்து ராணுவ வீரர் பலி…!!

தெலங்கானா அருகே மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சங்கராந்தியையொட்டி, அங்கு பட்டம் பறக்க விடும் விழா நடந்து வந்தது. இந்நிலையில், பைக்கில் சென்று கொண்டிருந்த ராணுவ வீரரின் கழுத்தில் பட்டத்தில் பறக்கவிடும் மாஞ்சா…

Read more

BREAKING: இன்று நள்ளிரவு முதல் கட்டுப்பாடு அமல்…!!!

உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் (ஜ)சல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் காளைகள், உரிமையாளர்கள் வரிசையில் நிற்க வேண்டும். ஜல்லிக்கட்டு அனுமதி சீட்டு பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஜல்லிக்கட்டு நடைபெறும்…

Read more

BREAKING: தலைவராக தேர்வானார் கார்கே…!!!

I.N.D.I.A. கூட்டணி தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். காணொலி மூலம் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்ட நிலையில், தலைவராக கார்கே தேர்வாகியுள்ளார். அதேசமயம்,…

Read more

BREAKING: ஜன-19 முதல் டாஸ்மாக் கடைகளில் அமலாகிறது…!!!

ஜனவரி 19ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. திருவாரூர், நாகை, குமரி, தேனி, தருமபுரி ஆகிய மாவட்ட டாஸ்மாக் கடைகளில், மதுபான விலையுடன் கூடுதலாக ரூ.10 பெற்றுக்கொள்ளப்படும்.காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மீண்டும்…

Read more

BREAKING: சசி ரேகாவுக்கு புதிய பதவி : அறிவித்தார் இபிஎஸ்…!!

மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவில் செல்வாக்கு மிக்கவர்களுக்கு முக்கிய பதவிகளை கொடுக்க ஆரம்பித்துள்ளார் இபிஎஸ். குறிப்பாக, வேட்பாளர்கள் பட்டியலில் இல்லாதவர்களுக்கு பதவி கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு துணைச்…

Read more

BREAKING: பூக்களின் விலை கிடுகிடு உயர்வு…!!

பொங்கல் பண்டிகையையொட்டி, பூக்களின் விலை கிடுகிடுவென்று அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை இன்று ரூ.3000க்கு விற்பனையாகிறது. முல்லை பூ ரூ.2000, பிச்சி பூ ரூ.2000, கனகாம்பரம் ரூ.1000, அரளி ரூ.450க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சம்பங்கி, வாடாமல்லி, கனகாம்பரம், ஜாதிமல்லி, ரோஜா…

Read more

BREAKING: தப்பித்தார் அமைச்சர் பொன்முடி…. நீதிமன்றம் தீர்ப்பு…!!

சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஒரு மாதத்தில் சரணடைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு எதிராக அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடி மற்றும்…

Read more

BREAKING: ஏமன் நாட்டின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தாக்குதல்..!!

ஏமன் நாட்டின் சனா விமான நிலையத்தின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை ஹவுதி தீவிரவாதிகள் தொடர்ந்து வழிமறித்து கடத்துவதாக புகார் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு இந்தியக்…

Read more

BREAKING: அமித்ஷாவை சந்திக்கும் அனைத்துக் கட்சி குழு…!!!

டெல்லியில் ஜன.13ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனைத்து கட்சி MPக்கள் குழு சந்திக்கிறது. சென்னை, தென்மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கான நிவாரண நிதி கோரி அரசு சார்பில் 2 மனுக்கள் அளித்தும் மத்திய அரசிடமிருந்த இதுவரை நிதி வரவில்லை.…

Read more

Breaking: ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்…!!

சேலம் பெரியார் பல்கலை.,யில் ஒருபுறம் போலீசார் சோதனை, மறுபுறம் ஆளுநருக்கு எதிராக மாணவர்கள் கருப்புக்கொடி போராட்டம் நடத்தப்படுவதால் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுநரே திரும்பிப் போ.. திரும்பிப் போ.. என முழக்கங்களை எழுப்பி வரும் மாணவர்கள், “முறைகேடு புகாரில் கைதாகி ஜாமினில்…

Read more

BREAKING: அதிமுக வழக்கில் பரபரப்பு தீர்ப்பு…!!

அதிமுக சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய வழக்கில், ஓபிஎஸ்-க்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை நீக்க முடியாது எனக் கூறி, ஓபிஎஸ் தாக்கல்…

Read more

Breaking: கடல் வளத்தை பாதுகாக்க சிறப்பு திட்டம்…!!!

தமிழகத்தில் கடல் வளத்தை பாதுகாக்க ₹2000 கோடியில் சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடல் பல்லுயிரிகளை பாதுகாப்பது உள்ளிட்ட அம்சங்களுடன் உலக வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லுயிரி பாதுகாப்பு பூங்கா, கடல் ஆமை பாதுகாப்பு…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு…!!

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைதாகி செந்தில் பாலாஜி சிறையில் இருக்கும் நிலையில், அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை விரைவில் வரவுள்ள நிலையில், ஐ.டி. சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது, செந்தில் பாலாஜியின் தம்பி…

Read more

BREAKING: 4000 + 1,766 = 5766 பணியிடங்கள் அறிவிப்பு…!!

2024ஆம் ஆண்டுக்கான உத்தேச கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, 4000 அரசு கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜூனில் நடைபெறும் என்றும், 2ஆம் நிலை 1,766 ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏப்ரலில் தேர்வு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சற்றுமுன் அறிவிப்பு…!!

குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் நியாயவிலை கடைக்கு வருவதை தவிர்க்க டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் நேரத்தில் ரேஷன் கடைக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்பை பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. பொங்கலையொட்டி மக்களுக்கு 1.77 கோடி இலவச…

Read more

  • January 10, 2024
Breaking: வங்கி கணக்கில் பணம் வந்தது, உடனே செக் பண்ணுங்க..!!

குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி பணம் வரவு வைக்கப்படும் நிலையில், இம்மாதம் பொங்கல் வருவதால், குடும்ப தலைவிகள் மற்றும் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு முன்கூட்டியே வங்கிக் கணக்கில்…

Read more

BREAKING: போக்குவரத்து ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை…!!

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்கள் பணிமனையை முற்றுகையிடவோ, பேருந்துகளை சிறை பிடிக்கவோ முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்த…

Read more

BREAKING: அரசு தலைமை வழக்கறிஞர் ராஜினாமா… பரபரப்பு!!!

தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த உடன் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஆர்.சண்முகசுந்தரம், அரசின் முக்கிய வழக்குகளை கையாண்டு வந்தார். சமீபகாலமாக அவர், சரியாக வழக்கு விசாரணையை நடத்தவில்லை என குற்றச்சாட்டு…

Read more

BREAKING: நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்…!!

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் நாளை காலை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு, ₹1000 ரொக்கம் பொங்கல்…

Read more

Breaking: இந்த மாவட்டத்தில் மதியத்திற்கு மேல் விடுமுறை..!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மதியத்திற்கு மேல் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். காலையில் இருந்து கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…

Read more

BREAKING: நீதிமன்றம் வரை சென்றது பேருந்து பிரச்சனை..!!

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த விவகாரத்தை வழக்கறிஞர் பி.ஆர்.ராமன் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று முறையிட்டிருக்கிறார்.பொங்கல் நேரத்தில் மக்கள் இதனால் சிரமப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இதனை…

Read more

BREAKING: தமிழகத்தில் மதியம் 1 மணி வரை மழை…!!!

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகாசி, கரூர், திருச்சி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்…

Read more

BREAKING: வங்கிக் கணக்கில் பணம்….. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு…!!

தலைமைசெயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர் நலனுக்கான “நலம் நாடி” செயலியை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிமுகம் செய்தார். அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். நலம் நாடி செயலி, மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று…

Read more

BREAKING: நாளை தமிழகம் முழுவதும் முடங்குகிறது…!!

பஸ் ஸ்டிரைக் மத்தியிலும், மதியம், இரவு ஷிஃப்டில் இருப்பவர்களையும், விடுப்பில் சென்றவர்களை வைத்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஸ்டிரைக் முதல் நாளான இன்று பலரும் ஓய்வு இல்லாமல், பணிக்கு வந்துள்ளதால், நாளை இதே நிலை நீடிக்க வாய்ப்பில்லை. இதனால், நாளை அதிகளவில் பேருந்துகள்…

Read more

BREAKING: பெரும்பாலான மாவட்டங்களில் ஸ்டிரைக்… ஸ்தம்பித்தது தமிழகம்…!!!

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்டவை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், சென்னையை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படவில்லை. தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், தனியார் பேருந்து ஓட்டுநர், ஆட்டோ, டெம்போ ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை…

Read more

BREAKING: பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்….!!

பிலிப்பைன்சில் ரிக்டர் அளவில் 6.7 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கம் காரணமாக பல கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தால் அந்நாட்டில் பரபரப்பான சூழ்நிலை நிலவி…

Read more

BREAKING NEWS: ஸ்டிரைக்: மதுரை முடங்கியது…!!

மதுரையில் இருந்து சென்னை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. மதுரை பணிமனையில் இருந்து பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை; 10% பேருந்துகள் மட்டும் இயக்கப்படுவதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேபோல், செங்கல்பட்டு, கடலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டத்தில் மிக…

Read more

Other Story