மகளிருக்கு மாதம் ரூபாய்1000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தின் 29 மாவட்டங்களில் 106 முகாம்களில் 19,487 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளனர். அங்கிருக்கும் குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் தொகை திட்டம் சென்றடையும் வகையில் அவர்களிடம் வங்கிக் கணக்கு விவரங்களை அரசு கோரியிருக்கிறது
BREAKING: இலங்கை தமிழர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை…!!!
Related Posts
BREAKING: மத்திய அமைச்சர் ஆகிறாரா தமிழிசை…? வெளியான தகவல்…!!
தமிழ்நாட்டில் பாஜக தோல்வியைத் தழுவியபோதும், தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க பாஜக தலைமை முடிவு எடுத்துள்ளது. அதன்படி, மோடி தலைமையிலான அமைச்சரவையில் அண்ணாமலை, தமிழிசைக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் பாத யாத்திரை, பாஜக தலைவர்களின் சூறாவளி பரப்புரை காரணமாக…
Read moreBREAKING: CMAT தேர்வு முடிவுகள் வெளியானது… உடனே பாருங்க…!!
MBA படிக்க விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு CMAT முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் CMAT தேர்வினை மாணவர்கள் மே 15ஆம் தேதி எழுதினர். அதற்கான முடிவுகள் தற்போது https://cmat ntaonline.in/frontend/web/ வெளியிடப்பட்டுள்ளன.
Read more