முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவின் நகைகளை கர்நாடக அரசு பறிமுதல் செய்து வைத்திருக்கிறது. இந்நிலையில் சட்ட நடவடிக்கைகளுக்காக அவற்றை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதனை பெற்றுக் கொள்ளும்படி