உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் (ஜ)சல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் காளைகள், உரிமையாளர்கள் வரிசையில் நிற்க வேண்டும். ஜல்லிக்கட்டு அனுமதி சீட்டு பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள மதுக்கடைகளை அடைக்க வேண்டும். காலை 6 முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படும்
BREAKING: இன்று நள்ளிரவு முதல் கட்டுப்பாடு அமல்…!!!
Related Posts
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில், அந்த…
Read moreBREAKING: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி…!!!
பிரதமர் மோடி 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரிய ரிட் மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது கடவுள், கோயில் குறித்து மோடி பேசியது, தேர்தல் விதிமீறல் என ஜோன்டல் என்பவர் ஏப்ரல் 15ஆம் தேதி…
Read more