உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் (ஜ)சல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் காளைகள், உரிமையாளர்கள் வரிசையில் நிற்க வேண்டும். ஜல்லிக்கட்டு அனுமதி சீட்டு பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள மதுக்கடைகளை அடைக்க வேண்டும். காலை 6 முதல் மாலை 5 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படும்