ஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர் மீது வழக்குப்பதிவு….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கில் போட்டியிடும் நாதக…

Read more

“திமுக, அதிமுக வேட்பாளர்களால் நடக்கக்கூட முடியவில்லை”… தேமுதிகவுக்கு வாக்களிக்க பிரேமலதா சொன்ன காரணம் இதுதான்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் தேமுதிக சார்பில் வேட்பாளராக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக தேமுதிக கட்சியின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈரோடு கிழக்கில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மக்களிடையே…

Read more

BREAKING: அண்ணாமலை உள்ளிட்ட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு…. காவல்துறை அதிரடி…!!!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரர் கொலையை கண்டித்து நேற்று மாலை சென்னையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், அனுமதியின்றி பேரணி…

Read more

சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் பணிபுரிய ஆசையா..? நாளையே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் பணிபுரிய இரண்டு வருடம் அனுபவப்பட்ட செவிலியர்கள் தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். மேலும் இதற்கு விண்ணப்பிக்க தகுதி…

Read more

BREAKING: தென்காசி மாவட்டத்திற்கு மார்ச்-4 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!!!

தென்காசி மாவட்டத்திற்கு மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு இந்த மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே நெல்லை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…

Read more

இன்றைய (22.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

சென்னை மெட்ரோ ரயில் பணி…TBM மெஷின்களுக்கு பேரு வச்சாச்சு… என்னென்ன தெரியுமா…??

சென்னையின் போது போக்குவரத்தை விரைவாகவும், சொகுசாகவும் மாற்றும் விதமாக மெட்ரோ ரயில் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது phase -1 திட்டத்தின் கீழ் விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் சென்ட்ரல் சென்னை முதல் பரங்கிமலை ஆகியவலைத்தளங்களில் மெட்ரோ ரயில்…

Read more

இனி வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை…. ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடுகையில் ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்ய முடியும் என்பதால் பெரும்பாலானோர் ரயிலில் பயணிக்கின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

Read more

இலவச கட்டாயக் கல்வி: மார்ச் 20 முதல் விண்ணப்பிக்கலாம்….. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தனியார் பள்ளிகளில் இலவசமாக எல்கேஜி படிப்பதற்கான மாணவர் சேர்க்கைக்கு மார்ச்  20ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கை குறித்து பெற்றோர்கள்…

Read more

இந்த வழித்தடத்தில் இன்று முதல் ரயில் சேவையில் மாற்றம்….. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

கொச்சுவேலியில் இருந்து கோரக்பூர் செல்லும் ராப்தி சாகர் விரைவு ரயில் பிப்ரவரி 22 அதாவது இன்று முதல் மாற்று பாதையில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கோரக்பூருக்கு ஞாயிறு, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ராப்தி சாகர்…

Read more

மங்களூர் விரைவு ரயில் பிப்ரவரி 23ஆம் தேதி ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

கொல்கத்தாவில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 23ஆம் தேதி அதாவது நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கொல்கத்தாவின் சந்தரகாச்சியிலிருந்து மங்களூருக்கு வாரம் தோறும் விவேக் அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.…

Read more

கூண்டோடு விலகிய 106 பேர்…. அதிருப்தி தலைவர்களுக்கு புதிய பதவி கொடுத்த ஓபிஎஸ்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதிகளை தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

Read more

10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு…. அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் அறிவியல் பாட செய்முறை தேர்வு மார்ச் 20ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத…

Read more

கட்சியிலிருந்து கூண்டோடு விலகல்?…. ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த 106 பேர்…. அரசியலில் புதிய பரபரப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதிகளை தேர்தல் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

Read more

அரசு போட்டித்தேர்வுக்கு பயிற்சி பெற ரூ.50,000 உதவித்தொகை…. தமிழக அரசின் சூப்பரான திட்டம்…!!!

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற உதவும் விதமாக உதவித்தொகையை அளிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து ஆலோசனை தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியின வகுப்பை…

Read more

தமிழகத்தில் அனைத்து அரசுப்பள்ளிகளுக்கும்…. பள்ளிக்கல்வித்துறை போட்ட புது உத்தரவு…!!

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கான ஆர்வத்தை ஏற்படுத்த அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு ஆசிரியர்கள் அழைத்துச் சென்று அவர்களுக்கு உயர்கல்விக்கான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று…

Read more

தமிழகத்தில் இங்கு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும்…. தமிழக அரசு சூப்பர் உத்தரவு…!!!

களக்காடு முண்டந்துறையில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் 1976 ஆம் வருடம் அமைக்கப்பட்ட முதல் புலிகள் காப்பகம். இதனை தொடர்ந்து ஆணைமலை, முதுமலை, சத்தியமங்கலம்,…

Read more

BREAKING: நடிகர் பிரபு மருத்துவனையில் அனுமதி..!!!

நடிகர் பிரபு சிறுநீரக பிரச்சனை காரணமாக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பது கண்டறியப்பட்டு யூரித்ரோஸ்கோபி லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் பிரபு நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

Read more

கார் இல்லனா ஹெலிகாப்டர் வாங்கி கொடுப்போம்…. பாஜக அண்ணாமலை…!!!

ராணுவ வீரர் பிரபு கொலைக்கு நீதி கேட்டு நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அண்ணாமலை, பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமியின்  சேதப்படுத்தப்பட்ட கார், கட்சி நிதியில் இருந்து சரி செய்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மீண்டும்…

Read more

முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள்… மார்ச் 1-ம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம்… தி.மு.க பொதுச்செயலாளர் அறிவிப்பு…!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழக முதலமைச்சர் மார்ச் ஒன்றாம் நாள் தனது தனது…

Read more

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்தார். அவர் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 1996-ஆம் ஆண்டில் இருந்து…

Read more

லிஸ்ட்டில் தமிழ்நாடு இருக்கு..! அதீத காலநிலை ஆபத்து..! அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்..!

வருகின்ற 2050 ஆம் ஆண்டுக்குள் காலநிலை ஆபத்தை எதிர்கொள்ள உள்ள நூறு மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 36-வது இடத்தில் உள்ளது. 2050 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்கள் பருவ நிலையில் ஏற்படும் பேராபத்துகளை எதிர்கொள்ள இருப்பதாக சர்வதேச…

Read more

தினமும் ரூ 500…. 2 வேளை சாப்பாடு….. அடைத்து வைக்கப்பட்டிருந்த வாக்காளர்கள்…. திமுக தேர்தல் பணிமனையை பூட்டிய அதிகாரிகள்…!!

கருங்கல்பாளையம் அருகே துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் திமுக தேர்தல் பணிமனையில் ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு கருங்கல்பாளையம்  கே.என்.கே நகர் பகுதியில் பொதுமக்களை சட்டவிரோதமாக திமுகவினர் அடைத்து வைத்திருந்ததாக தகவல் வெளியானது. அந்த இடத்தில் பொதுமக்கள் காலை 8 மணியிலிருந்து…

Read more

“எங்களுக்கு குண்டு வைக்கத் தெரியும்”… இனி அப்படி நடந்தால் அவ்வளவுதான்?…. முன்னாள் ராணுவ வீரர் பரபரப்பு ஸ்பீச்….!!!!

கிருஷ்ணகிரி ராணுவவீரர் பிரபு கொலையை கண்டித்து தமிழக பா.ஜ.க சார்பாக சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற…

Read more

“ஈரோடு கிழக்கில் வெற்றி திமுகவுக்கு தான்”…. செந்தில் பாலாஜியை வைத்து புது வியூகம் வகுத்த CM ஸ்டாலின்…. கள நிலவரம் இதோ…!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் தேர்தல் பொறுப்பாளராக மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். திமுக கட்சியின்…

Read more

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை : மேலும் 2 பேரை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்.!!

கர்நாடக மாநிலம் கோலாரில் பதுங்கியிருந்த குர்திஸ் பாஷா மற்றும் அஷ்ரப் ஆகியோரை கைது செய்தது தனிப்படை போலீஸ்.. திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி நள்ளிரவு தொடர்ந்து அடுத்தடுத்து 4 ஏடிஎம்களில் கொள்ளை அடித்து, அதிலிருந்து 73 லட்சம் ரூபாயை மர்ம…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி…. இதோ உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

ஹோலி பண்டிகைக்கு முன்பாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. அதாவது, இம்மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை ரேஷன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் விநியோகம் பிப்,.20 ஆம் தேதி முதல் பிப்,.28 வரை நடைபெறும். அதோடு…

Read more

தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை…. 1.50 லட்சம் வேலைவாய்ப்புகள்…. அமைச்சர் தங்கம் தென்னரசு….!!!!!

மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உற்பத்தியில் மட்டுமின்றி, மின்வாகன உற்பத்தியிலும், தமிழ்நாடு முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது.  தமிழகத்தில் அரசின் சமீபத்திய எலக்ட்ரிக் வாகன கொள்கை முதலீட்டாளர்களை நன்றாக ஈர்த்துள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது…

Read more

“ஈரோடு கிழக்கில் செய்தியாளர்கள் மீது திமுகவினர் தாக்குதல்”…. கொந்தளித்த சீமான்…. பரபரப்பு அறிக்கை….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், திமுகவினர் பொதுமக்களுக்கு பணம் கொடுத்து காலை முதல் இரவு வரை அவர்களை செட் போட்டு அடைத்து வைப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது. இந்நிலையில் நேரடியாக…

Read more

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி… உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு…!!!!!

மார்ச் 5-ம் தேதி அணிவகுப்பிற்கு அனுமதி தர கோரி டிஜிபிக்கு ஆர்.எஸ்.எஸ் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தமிழக அரசு சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அனுமதி தரவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில்…

Read more

“நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சி திறப்பு”…. சென்னைக்கு அருகே மீண்டும் குதூகலம்… இனி செம ஜாலி தான்…!!!

தலைநகர் சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலம் சித்தூர் அமைந்துள்ளது. இங்கு நாகலாபுரம் ஆரே நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் போதிய அளவு பாதுகாப்பு இல்லாததால் அடுத்தடுத்து பல உயிர்கள் பறிபோனது. இதனால் கடந்த 2018-ம் ஆண்டு நாகலாபுரம்…

Read more

இன்று காலை முதல்… தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை…!!!!!

இன்று காலை முதல் தமிழகம் உட்பட  பதினொரு மாநிலங்களில் 64 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனத்தில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் மகாராஷ்டிரம்,…

Read more

சென்னை விமான நிலைய பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… பிப்.21 முதல் கூடுதல் வசதிகள் அமல்…!!!!

இந்திய விமான நிலைய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சென்னை விமான நிலையத்தில் இன்று  தொடங்கப்பட்டது. இதன் மூலமாக விமானங்களின் காலதாமதங்கள் குறைக்கப்பட்டு பயணிகளுக்கு சிறந்த அனுபவம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அதேபோல் தகவல் பரிமாற்றம் பிரச்சனைகளுக்கு சரியான நேரத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டு உரிய…

Read more

அடடா..! அண்ணன் சீமானை கட்டிபிடித்து முத்தம் கொடுத்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம்…. வைரலாகும் பதிவு….!!!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றவர் அசீம். வீட்டுக்குள் இருக்கும்போது எதற்கெடுத்தாலும் கோபப்படுவது கத்துவது என அசீம் நடந்து கொண்ட நிலையில் அவருக்கு டைட்டில் மட்டும் கிடைக்கவே கூடாது என பார்வையாளர்கள் வேண்டிக்…

Read more

எஸ்.சி,எஸ்.டி மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற உதவித்தொகை…. தமிழக அரசு அசத்தல் திட்டம்…!!!!!

தாட்கோ நிறுவனத்தின் மூலமாக தாழ்த்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி பெற வசதியாக உதவித்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது, கிராம பகுதிகளில் பயின்று வரும்…

Read more

“இரண்டாவது தர்மயுத்தத்தை தொடங்கிய ஓபிஎஸ்”…. யாருக்கு ஆதாயம்….? பலே பிளான் போடும் பாஜக….!!!

அதிமுகவில் அடிமட்ட தொண்டன் தான் முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் கட்சியின் விதி. இதை எம்ஜிஆர் கொண்டு வந்த நிலையில், ஜெயலலிதா அதை உறுதிப்படுத்தினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் ஏற்பட்டாலும் 4 வருட ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள…

Read more

அப்படி போடு…! பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கும் மெகா சர்ப்ரைஸ் கொடுக்கும் CM ஸ்டாலின்?… வெளியான சூப்பர் தகவல்…!!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றால் பல்வேறு விதமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. அதன்படி பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், புதுமைப்பெண் திட்டம் போன்ற பல்வேறு நல திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. அதன்பிறகு கொடுத்த வாக்குறுதிகள்…

Read more

BREAKING: விடுமுறை…. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு….!!!!

கும்பகோணத்தில் 12 ஆணடுக்கு ஒருமுறை மகா கும்ப மேளா நடைபெறும். இவ்விழாவின் போது நாடு முழுவதும் இருந்து கும்பகோணத்தில் உள்ள மகாமகம் குளத்தில் புனித நீராட 10 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் வருவர். அதேபோல் கும்பகோணத்தில் நடைபெறும் மாசி மகம் திருவிழாவிலும்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. பிப்ரவரி 25 மாலை 5 மணியுடன் வெளிநபர்கள் வெளியேற வேண்டும்…. தேர்தல் அலுவலர் அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற 25-ம் தேதி மாலை 5 மணி உடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. ஈரோடு கிழக்கு…

Read more

எங்களுக்கு எக் பிரைட் ரைஸ் தான் வேண்டும்…. சைவ கடையில் சண்டை போட்ட காவலர்கள்…. வெளியான சிசிடிவி ஆதாரம்…. பரபரப்பு….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியிலுள்ள அர்ச்சனா பவன் எனும் சைவ உணவகத்துக்கு பிப்,.14 ஆம் தேதியன்று இரவு தாம்பரம் ஆயுத படையை சேர்ந்த காவலர்கள் 2 பேர் மப்டியில் சாப்பிடுவதற்காக சென்று உள்ளனர். அப்போது அவர்கள் மதுபோதையில் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. சைவ…

Read more

#BREAKING : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் : தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலமனுவில், தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசு பொருட்கள் – 2 வழக்குகள் பதிவு…!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசு பொருட்கள் கொடுத்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தேர்தல் அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். பிப்ரவரி  27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

#BREAKING : ஆர்எஸ்எஸ் பேரணி : அனுமதி தந்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தந்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பாக பேரணி நடத்த நீதிமன்றம்…

Read more

உஷார்…! தமிழகத்தில் மொத்தம் 17,000 விபத்து, 12,000 மரணம்…. வெளியான அதிர்ச்சி காரணம்…!!!

கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் சாலை விபத்தில் 12,032 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2021ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 10,373 ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு கணிசமான அளவு மரணங்கள் அதிகரித்துள்ளன. தமிழக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த…

Read more

தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்…. கோழைத்தனமா இருக்கு…. முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்….!!!!!

கடந்த பிப்,.19 ஆம் தேதி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 2 மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் வெடித்தது. இம்மோதலை அடுத்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்(ஜேஎன்யு) மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்து உள்ளது. சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்தநாளை முன்னிட்டு ஏபிவிபி…

Read more

அடடே குட் நியூஸ்…! சென்னை விமான நிலையம் செல்வோருக்கு இனி கூடுதல் மகிழ்ச்சி….!!!

சென்னை விமான நிலையத்தில் இன்று முதல் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது இந்திய விமான நிலைய ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சென்னை விமான நிலையத்தில் இன்று தொடங்கப்படுகிறது. இதன் மூலமாக விமானங்களின் காலதாமதங்கள் குறைக்கப்பட்டு பயணிகள் உடைய சிறந்த அனுபவம்…

Read more

சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. தமிழ்நாட்டிற்கு பெரும் ஆபத்தா…? புவியியல் வல்லுநர்கள் விளக்கம்…!!!

துருக்கி-சிரியா எல்லை பகுதியில் பிப்ரவரி 6ம் தேதி அன்று பயங்கர நிலநடுக்கம்  7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. மேலும் ஒரு நிலநடுக்கமும், 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டது. நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த…

Read more

மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் திருவிழா: சிறப்பு ரயில்களை இயக்க பக்தர்கள் வைத்த கோரிக்கை….!!!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி இந்த கோவிலுக்கு வந்து பகவதி அம்மனை தரிசிப்பது…

Read more

இன்றைய (21.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 21) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

சசிகலாவுடன் கைகோர்க்கும் ஓ.பி.எஸ்… ஈரோட்டில் எடப்பாடிக்கு திருப்புமுனை….!!!!!

ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் நான்தான் எனக் கூறி வந்தாலும் பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு எப்படி வரும் என்பதை பொறுத்துதான் அ.தி.மு.க-விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரிய வரும். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பயன்படுத்தி அ.தி.மு.க.வில் தனது…

Read more

Other Story