வருமான வரி ரிபேட் …. இனி இவர்களுக்கு பணம் மிச்சமாகும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பச்சைக் அறிக்கையை சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. பிரிவு 87 ஏ இன் கீழ் விலக்கு போடுவதற்கான…

Read more

சென்னை செல்லும் ரயில்கள் பகுதி ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

காட்பாடி வழியாக சென்னை செல்லும் ரயில்கள் பராமரிப்பு பணி காரணமாக வருகின்ற பிப்ரவரி 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் பகுதி ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.15 மணிக்கு…

Read more

சென்னையில் பிப்ரவரி 14-ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியில் மதகு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில் அண்ணா நகர் மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் பிப்ரவரி 14-ஆம் தேதி நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி மதகு பராமரிப்பு பணிகளை நீர்வளத்…

Read more

மின் கட்டணம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிப்பு…. புதுச்சேரி எச்சரிக்கை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த வருடம் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. இந்த கட்டண உயர்வை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு உயர்த்தப்பட்ட புதிய மின் கட்டணம் வருகின்ற 2027 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தமிழ்நாடு…

Read more

இனி பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம்…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

பொதுவாகவே நாட்டில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எச்சில் துப்புதல் மற்றும் சிறுநீர் கலைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை பின்பற்றுவதில்லை. இன்றைய தினத்தில் மக்கள் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னை…

Read more

அரசு மருத்துவமனைகளில் பணி புரிபவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு முறை அமல்…? மாநில அரசு அறிவிப்பு…!!!!!

ஹரியானா அரசு மருத்துவமனைகளில் எந்த மாதிரியான உடை அணிந்து வர வேண்டும் என்பது பற்றி அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனை ஹரியானாவின் சுகாதாரத்துறை அமைச்சர் அணில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த புதிய ஆடை கட்டுப்பாட்டு…

Read more

விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் திடீர் தீ விபத்து… 10 பேர் படுகாயம்…!!!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பொதுத்துறை நிறுவனமான எஃகு ஆலை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆலையில் கடந்த சனிக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்நிலையில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு   சிகிச்சைக்காக…

Read more

வேளச்சேரி நீச்சல் குளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு… அதிகாரிகள் அலர்ட்…!!!!!

சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேளச்சேரி நீச்சல் குளத்தில் நேற்று திடீர் ஆய்வு…

Read more

இந்தியாவில் 90 வகை புதிய கொரோனா வைரசுகள்… அரசு வெளியிட்ட தகவல்…!!!!

இந்தியாவில் கடந்த 60 நாட்களில் 90 புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மக்களவை எம்.பி மற்றும் மத்திய சுகாதார இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் அவையில் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான்  மற்றும் பிற உருமாறிய தொற்று வகைகள்…

Read more

மேடையில் கையைப் பிடித்து இழுத்த மணமகன்… திருமணத்தை ரத்து செய்து அதிர்ச்சி சம்பவம்…!!!!!

உத்திரபிரதேசத்தில் உள்ள ராசாயினி எனும் கிராமத்தில் வசித்து வரும் ஆதேஷ் என்பவருக்கும் ஜஸ்ரானா நகரில் ஜஜூமாய் கிராமத்தில் வசித்து வரும் மனோஜ் குமாரி என்ற இளம் பெண்ணுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு குடும்பத்தினரும் இணைந்து இல்லம் ஒன்றில் திருமண ஏற்பாடுகளை…

Read more

ஆதரவு இன்றி தவிக்கும் குழந்தைகளுக்கு…. மத்திய அரசு கொண்டுவந்த திட்டம்…..!!!!

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் பெரும்பாலான மாணவர்கள் தங்களது தாய், தந்தைகளை இழந்து சிரமத்திற்கு ஆளாகினர். பல்வேறு குழந்தைகள் தங்கள் பாதுகாவலர்களை இழந்து மனதளவில் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு ஆதரவு இன்றி தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் சென்ற 2021ம் வருடம் PMகேர்ஸ் எனும்…

Read more

#BREAKING : துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இந்தியர் பலி : உறுதிப்படுத்தியது இந்திய தூதரகம்..!!

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இந்தியர் பலியானது குறித்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது இந்திய தூதரகம்.. துருக்கி, சிரியாவில் கடந்த 6ஆம் தேதி  அடுத்தடுத்த பயங்கர நிலநடுக்கத்தால் பெரிய பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்து ஆயிரக்கணக்கானோர்  பலியாகியுள்ளனர். தொடர்ந்து அந்த நாடுகளில் மீட்பு…

Read more

“வருமான வரி ரிபேட்”…. இனி இவர்கள் பணத்தை சேமிக்கலாம்?…. வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் 2023-24 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை கடந்த 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இப்பட்ஜெட்டில் வருமான வரி உச்சவரம்பு ரூபாய்.7 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாக வருமான வரி…

Read more

“போக்குவரத்து போலீஸ் இறப்பு”… அவங்க மீது நடவடிக்கை எடுக்கணும்?… முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம்….!!!!

சென்னை கோட்டை போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் முதல்நிலை போலீஸ்காரராக பணியாற்றியவர் லோகேஷ் (39). மனஉளைச்சலில் இருந்த லோகேஷ் கடந்த பிப்.5 ஆம் தேதி வீட்டின் கழிப்பறையில் இறந்து கிடந்தார். இறப்பதற்கு முன்பாக உயரதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்துகொள்ளப் போவதாக ஆடியோ…

Read more

“அனுமதி இன்றி மாட்டு இறைச்சி கடை”… பெண் தொடுத்த வழக்கு…. நீதிபதிகள் அதிரடி உத்தரவு….!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மாதவலாயம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தாங்கள் வசிக்கும் பகுதியில் அனுமதி இல்லாமல் ஒருவர் மாட்டு இறைச்சி கடை நடத்தி வருகிறார். இதனால் குடியிருப்புகளுக்கு தொந்தரவு இருக்கிறது. ஆகவே…

Read more

நெடுஞ்சாலை பணிகள்: உடனே வேகப்படுத்தணும்…. மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!

ஸ்ரீபெரும்புதூர்- வாலாஜாபாத் இடையேயான 6 வழி தேசிய நெடுஞ்சாலை பணிகளை உடனே வேகப்படுத்தக் கோரி மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது “ஸ்ரீபெரும்புதூர்- வாலாஜாபாத் இடையேயான 6…

Read more

யுபிஐ செயலிகளுக்கு கட்டணம்…? இது உண்மையான செய்தியா….? மத்திய அரசின் விளக்கம்..!!!!

நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர்.  இதன் மூலமாக தான் பலரும் தற்போது பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கூகுள் பே,…

Read more

இடஒதுக்கீடு தான் இந்திய அரசியல்…. அதை திருடாமல் பார்த்துக்கணும்…. ஆ.ராசா அதிரடி ஸ்பீச்….!!!!

கோவை ஆர்எஸ்புரம் பகுதியிலுள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் சார்பாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு எதிர்ப்பு மாநாடு நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மக்களவை உறுப்பினரான ஆ.ராசா பங்கேற்று பேசியதாவது, காங்கிரஸ் மட்டுமல்லாமல் பா.ஜ.க…

Read more

PM கிஷான்: விவசாயிகளுக்கு ரூ.6000 விட கூடுதலாக கிடைக்குமா…? அரசின் முடிவு என்ன…??

மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த…

Read more

அப்படி இல்ல இருந்தாலும்…. இது வேற மாதிரியான ஐடியா..! வீடு வீடாக செல்லும் பேனா…. மாஸ் காட்டும் சேலம் திமுக…!!!

வங்கக்கடலில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக பிரம்மாண்டமான பேனா சின்னத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் பேனாச்சின்னம் அமைக்கப்படுமா? இல்லையா? என்பது கேள்வியாக…

Read more

இந்திய வனத்துறையில் காலி பணியிடங்கள்… யு.பி.எஸ்.சி வெளியிட்ட அறிவிப்பு…!!!!

இந்திய வனத்துறையில் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் பணியிடங்களுக்கான  அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு வருகிற 21 -ஆம் தேதிக்குள் தகுதியும் ஆர்வமும் இருப்பவர்களிடமிருந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி:INDIAN FOREST SERVICE EXAMINATION காலியிடங்கள்: 150…

Read more

கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவை முழுவதும் ஏ.சி வசதி… ஆய்வு செய்வதற்கான ஒப்பந்த புள்ளி கோரல்…!!!!

புறநகர் ரயில் முழுவதையும் குளிர்சாதன வசதி கொண்டதாக மாற்றுவது குறித்து ஆய்வு பரிந்துரை அளிப்பது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்த புள்ளி கோரியிருக்கிறது. இந்த ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதம் முதல் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து…

Read more

காட்பாடி- ஜோலார்பேட்டை ரயில் இன்று முதல் ரத்து… வெளியான தகவல்…!!!!!

காட்பாடி – ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரயில் பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வருகிற பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் சனிக்கிழமை தோறும்  ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் காட்பாடியிலிருந்து தினமும் காலை 9:30 மணிக்கு புறப்பட்டு காலை…

Read more

இந்த வழித்தடத்தில் ரயில் சேவையில் முக்கிய மாற்றம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில் சேவையில் வருகின்ற பிப்ரவரி 16ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருவனந்தபுரத்தில் இருந்து தினமும் மாலை 5.15 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் மறுநாள் காலை…

Read more

இனி இவர்களை பணியில் அமர்த்தினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை…. தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் மூன்று வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. கொத்தடிமை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதிக்க கொத்தடிமை தொழிலாளர் முறை…

Read more

இரவில் அதிக நேரம் ஸ்மார்ட்போன் யூஸ் பண்ணாதீங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

உலகெங்கிலும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகின்றனர் என்றே சொல்லலாம். இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த மஞ்சு(30) என்ற பெண் சுமார் 18 மாதங்களாக தொடர்ந்து இரவு நேரத்தில் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தியதால்…

Read more

பாவம்..! இன்னும் எத்தனை பேர் அடி வாங்கப் போறாங்களோ… எச்.ராஜா விமர்சனம்..!!!

முதல்வர் முக ஸ்டாலின், விரைவில் தமிழ்நாட்டை போலவே நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவுக்கே விடியல் வரும். இன்றைக்கு மத்தியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அப்படி நடக்கக்கூடிய இந்த ஆட்சிக்கு- எப்படி 2021-ல் தமிழ்நாட்டிற்கு ஒரு விடியலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்களோ அதே போல,…

Read more

பிப்ரவரி 13 ரயில் சோதனை ஓட்டம்…. பொது மக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை….!!!!

மதுரை மற்றும் திருமங்கலம் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையில் ரயில் சோதனை ஓட்டம் வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற உள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மற்றும் திருமங்கலம் இடையே காலை…

Read more

திமுக என்ன செய்தாலும் சரி அதிமுக வெற்றி உறுதி…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை….!!!!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் சிரமத்தை போக்கவும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியம்…

Read more

ஸ்ரீபெரும்புதூர் – வாலாஜாபேட்டை வரை….. ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்தக்கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

தமிழ்நாட்டில், ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்தக்கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.. ஸ்ரீபெரும்புதூர் வாலாஜாபேட்டை 6 வழிச்சாலை பணிகளை விரைவு படுத்திட வேண்டும் – சாலைகளை நல்ல நிலையில் பராமரித்திட வேண்டும் –…

Read more

ஐடிஐ நிறுவனங்களை சீர்குலைக்கும் பாஜக அரசு…. கே.பாலகிருஷ்ணன் கடும் கண்டனம்…..!!!!

ஐடிஐயின் தரத்தை சீர்குலைக்கும் நோக்கில் புதிய தொழிற்கல்வி கொள்கையை மத்திய அரசு புகுத்துகிறது என்று சிபிஎம் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். மேலும் கணிதம் மற்றும் வரைபடம் பாடத்திட்டம், பயிற்சி நேரம் குறைப்பு, தேசிய தகுதித்திறன் குறைப்பை உடனே…

Read more

தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்…. எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை?…. உயர்நீதிமன்றத்தில் மனு…..!!!!

தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயருடன் அரசாணை வெளியிட்டது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்க மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

Read more

பிப்ரவரி 14-ஆம் தேதி பசு அணைப்பு தினம்… விலங்கு நல வாரிய வேண்டுகோள் வாபஸ்…!!!!

பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் இந்திய விலங்குகள் நல வாரியம் அன்றைய தினத்தை பசு அணைப்பு  தினமாக கொண்டாட ஆர்வலர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் வேதகால பாரம்பரியங்கள்…

Read more

அடுத்த 4 ஆண்டுகளில் ரிலையன்ஸ் நிறுவனம் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடு… முகேஷ் அம்பானி தகவல்…!!!!

லக்னோவில் வெள்ளிக்கிழமை உத்தரப்பிரதேச உலக முதலீட்டாளர் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இதில் கலந்துகொண்ட அம்பானி கூறியதாவது, அடுத்த 10 மாதங்களில் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு நகரங்களில் பயிற்சி தொலைதொடர்பு சேவையை தொடங்க இருக்கின்றோம். இது தவிர…

Read more

பால் விலை உயர்வுக்கு இதுதான் காரணம்…? மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் விளக்கம்…!!!!!!

இந்தியாவில் உள்ள பிரபலமான தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் கடந்த ஓராண்டில் பலமுறை பால் விலையை உயர்த்தியுள்ளது. அதை தொடர்ந்து பல மாநிலங்களில் உள்ள அரசு கூட்டுறவு பால் விற்பனையகங்களும் அதன் விலையை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் பல்யான் இது தொடர்பான…

Read more

யோக்கியவன் வருகிறான்!… சொம்பு எடுத்து உள்ளே வை…. இபிஎஸ்-ஐ தாறுமாறாக பேசிய அமைச்சர்…..!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “எதிர்கட்சி தலைவர் இபிஎஸ் பரப்புரை எனும் பெயரில் பச்சை பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார். ஈரோடு…

Read more

பாலிசிதாரர்களே!… LIC வாட்ஸ்அப் சேவைகள்…. என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

காப்பீடு நிறுவனமான LIC, அண்மையில் தன் பாலிசிதாரர்களுக்காக முதல் வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்தியது. LIC இணையத்தளத்தில் தங்களது பாலிசிகளை பதிவுசெய்த பாலிசிதாரர்கள் மட்டுமே இச்சேவைகளை வாட்ஸ்அப்-ல் பெற முடியும். தற்போது LIC வழங்கும் வாட்ஸ்அப் சேவைகள் குறித்து நாம் தெரிந்துக்கொள்வோம். #…

Read more

#BREAKING : பொள்ளாச்சி பாலியல் விவகாரம்….. அரசாணை வெளியிட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி மனு..!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரங்களில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரோடு அரசாணை வெளியிட்ட விவகாரத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல்…

Read more

சோகம்..! கபடி விளையாடும்போது இளைஞர் திடீர் மாரடைப்பால் மரணம்..!!

இளம் வீரர் கபடி விளையாடும் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.. மும்பையின் மலாட் பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கபடி போட்டியில் பங்கேற்ற பி.காம் மாணவர் கீர்த்திக்ராஜ் மல்லன் (20) திடீரென உயிரிழந்தார். மலாடு போலீசார்…

Read more

ஆதார் – மின் இணைப்பு: இன்னும் 4 நாள் தான் இருக்கு…. வீடு வீடாக செல்லும் ஊழியர்கள்….!!!

மின் அட்டையோடு ஆதார் எண் இணைக்கும் பொழுது கவனமோடு செயல்பட வேண்டும் என்றும், தகுதியான நபர்களுடைய ஆதாரை மட்டும் இணைப்பதை மட்டுமே உறுதி செய்ய வேண்டும் என்று மின்வாரியம் பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின்…

Read more

OMG: 3 மாத கருவை…. இரக்கமின்றி சாலையில் வீசி சென்ற இளம் ஜோடி…. பரபரப்பு சம்பவம்….!!!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, நகரின் கோதாதாரா பகுதியில், ஒரு இளம் ஜோடி கருவை சாலையோரம் வீசிவிட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த 3 மாத கருவை இரக்கமின்றி சாலையில்…

Read more

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூபாய் 98.59 கோடி நிதி ஒதுக்கீடு..!!

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூபாய் 98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் புதிதாக 11 பூங்காக்கள், 2 விளையாட்டுத் திடல்கள், 10 கடற்பாசி பூங்காக்கள் உள்ளிட்ட 42 பணிகள் மேற்கொள்ள ரூபாய் 98.59 கோடி நிதி…

Read more

சூப்பர் குட் நியூஸ்!…. இனி அவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம்?…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்,.1 ஆம் தேதி 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதே சமயத்தில், பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணமும் அளிக்கப்பட்டது. அந்த…

Read more

3 நாள் சீமான் சூறாவளி பிரச்சாரம்…. எந்தெந்த நாட்களில்…? வெளியான தகவல்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்ற நிலையில்  அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொன்டு வ்ருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாதக…

Read more

ஆசையாக புரோட்டா சாப்பிட்ட மாணவி…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!!

கேரளா மாநிலம் இடிக்கி மாவட்டத்திலு ள்ள வாழத்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் சிஜூ கேப்ரியல். இவருக்கு 16 வயதில் நயன்மரியா என்ற மகள் இருந்தார். இவர் வாழத்தோப்பு பகுதியிலுள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையில் நயன்மரியா புரோட்டா சாப்பிட்டதால்…

Read more

அதானி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

அதானி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அடங்கிய நிபுணர் குழுவை அமைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதானி குழுமம் தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை குறித்து விசாரணை நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு…

Read more

“டெட்டால் போட்டு வாயை கழுவுங்க” நாடாளுமன்றத்தில் நிர்மலா காட்டம்…!!!

2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டானது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல்  செய்யப்பட்டது.  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பட்ஜெட் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.…

Read more

“நம்ம நாட்டிலேயே இருக்கு” வாகன ஓட்டிகளே இனி கவலை வேண்டாம்…. மகிழ்ச்சியான செய்தி…!!!

இரும்பு அல்லாத உலோக பொருளான லித்தியம் செல்போன், லேப்டாப், கேமரா மற்றும் மின்சார வாகனங்களுக்குரிய பேட்டரி ஆகியவைகளை தயாரிப்பதில் முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது. இதில் லித்தியம் இந்தியாவில் முதல் முறையாக காஷ்மீரில் கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு உள்ள சலால் ஹமைனா பகுதியில்…

Read more

சென்னை மெட்ரோ… ஜாக்பாட் மழையில் நனைய போகும் phase-1 ரயில் நிலையங்கள்… சி.எம்.ஆர்.எல்.ன் முக்கிய திட்டம்…!!!!

சென்னை மாநகரின் போக்குவரத்தை விரைவாகவும் மாற்றும் விதமாக மெட்ரோ ரயில் சேவை பயன்படுத்தப்படுகிறது. தற்போது phase-1 திட்டத்தின் கீழ் நீல மற்றும் பச்சை என இரண்டு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல் கீழம்பாக்கம் வரை மெட்ரோ வழித்தடத்தை…

Read more

Other Story