மாஸ் பக்கா மாஸ்…! “பத்து தல பழனிச்சாமி” இணையத்தை கலக்கும் போஸ்டர்…!!!

பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்  சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதன்முதலாக பழனிச்சாமி அவர்கள் பொறுப்பேற்ற பின்பு இன்று நடைபெற்று…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…? “விலையேற்றம்” நிர்மலாவை சுத்து போட்ட மக்கள்…!!

நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்ந்துகொண்டே போகிறது. குறிப்பாக சிலிண்டர்,விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.  இதனால் இல்லத்தரசிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பாஜகவினரை சந்திக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வருகை…

Read more

அடக்கடவுளே…! சென்னையில் பானி-பூரி சாப்பிட்ட பெண் மரணம்….. பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை மெரினா கடற்கரையில் பானி பூரி, சோளம் சாப்பிட்டு சென்ற இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையை சேர்ந்த மோனிஷா (24) என்ற பெண் மெரினா கடற்கரையில் பானிபூரி வாங்கி சாப்பிட்டுள்ளார். அதனையடுத்து பறக்கும் ரயிலை பிடிக்க…

Read more

BREAKING: சென்னையின் அடையாளம் தீப்பற்றி எரிகிறது…. அடக்கடவுளே..!!!

சென்னையின் அடையாளமாக திகழும் எல்.ஐ.சி பில்டிங்கில் பெயர் பலகை தீப்பிடித்து எரிந்து வருகிறது. 1959ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடம், 14 மாடிகளைக் கொண்டது. பல ஆண்டு காலமாக சென்னையிலேயே மிக உயரமான கட்டடம் என்ற புகழை கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது…

Read more

“பள்ளி குழந்தையை சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆட வைக்கிறாங்க”…. தமிழக பள்ளிக்கல்வித்துறை மீது பாஜக தலைவர் குற்றச்சாட்டு…..!!!!

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நாரதர் கான சபாவில் தனியார் அமைப்பு சார்பாக இலக்கிய திருவிழா இன்று நடந்தது. இவ்விழாவில் “பாரதியாரின் கவிதைகளும் அறிவியலும்” எனும் தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் எழுத்தாளர் அரவிந்த் நீலகண்டன் போன்றோரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.…

Read more

மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் வெளியீடு…. எவ்வளவு கோடி தெரியுமா?…. இதோ விபரம்…..!!!!

சென்ற 2017-ஆம் வருடம் முதல் நாட்டில் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலில் இருக்கிறது. மக்கள் செலுத்திவரும் பல வரிகளும் மாற்றியமைக்கப்பட்டு ஒரே ஜிஎஸ்டி வரியாக வசூல் செய்யப்படுகிறது. இதன் காரணமாக மாநில அரசுகள் வசமிருந்த வரி வசூல் முறையானது மத்திய அரசின்…

Read more

சிலிண்டர் விலை உயர்வு…. இதுதான் காரணம்?…. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்….!!!!

நம் நாட்டில் விலைவாசி உயர்வு காரணமாக சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்திற்கு வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் காஞ்சிபுர மக்கள் சிலிண்டர் விலை உயர்வு குறித்து…

Read more

WhatsApp பயனர்களே!…. இனி அந்த பயம் வேண்டாம்?…. வெளியான புது அப்டேட் நியூஸ்…..!!!!

இப்போது உலகம் முழுவதும் அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. ஆரம்ப காலக்கட்டத்தில் மிக குறைந்த அளவிலான சிறப்பு வசதிகளை மட்டுமே கொண்டு செயல்பட்டு வந்த வாட்ஸ்அப், நாளடைவில் அதிகளவிலான சிறப்பு வசதிகளையும் அதிநவீன பலன்களையும் அளித்து வருகிறது. அந்த…

Read more

ஏப்ரல் 14-ஆம் தேதி…. அமைச்சர்களின் ஊழல் பட்டியல்…. அண்ணாமலை ஸ்பீச்…..!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது “தேர்தலில் தோல்வியடைந்தாலும் நீண்ட கால நோக்கத்தில் தான் பேசி வருகிறேன். தூய்மையான அரசியலை முன்னெடுப்பதில் பின்னடைவு இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. தேர்தலில் பணம் கொடுத்து வெற்றிபெற்றாலும் எந்த பயனுமில்லை என…

Read more

கோடை வெயில்…. இனி அரை நாள் மட்டுமே பள்ளிகள் செயல்படும்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவின் தற்போது கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மதியம் 12 மணிக்கு மேல் மக்களால் வெளியில் நடமாடுவது மிகவும் சிரமமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு மாநில அரசு பள்ளிகள்…

Read more

பொதுக்கூட்டம்: நம்பர்-1 முதல்வர் மு.க ஸ்டாலின்…. ஆ.ராசா பெருமித பேச்சு…..!!!!!

நெல்லை கிழக்கு மாவட்டம் தி.மு.க சார்பாக வள்ளியூரில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க துணை பொது செயலாளர் ஆ.ராசா  பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது “தந்தை பெரியார்,…

Read more

சென்னையில் ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் சம்பவம் இருக்கு…. ஊழல் பட்டியலை வெளியிடும் பாஜக அண்ணாமலை….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று நான் கூறியது கிடையாது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இறுதி உறுதியான இப்போது எதுவும் கூற முடியாது. எதுவுமே கல்லில் எழுதப்பட்ட…

Read more

அதிமுக – பாஜக கூட்டணி…. அந்த வார்த்தையை நான் கூறவில்லை…. பாஜக அண்ணாமலை….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று நான் கூறியது கிடையாது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இறுதி உறுதியான இப்போது எதுவும் கூற முடியாது. எதுவுமே கல்லில் எழுதப்பட்ட…

Read more

தமிழகத்தில் 9 தொகுதிகள் உறுதி…. இது தான் டார்கெட்…. எல்.முருகன் முக்கிய அறிவிப்பு….!!!!

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம் சாலிகிராமத்தில் நடைபெற்ற நிலையில்…

Read more

‘தங்க நகை’ ஜூன் 30 வரை…. கால அவகாசம் நீட்டித்த மத்திய அரசு…..!!!!

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் தங்க நகைகளில் ஆறு இலக்க HUID(Hallmark Unique Identification) அடையாளத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.  ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு HUID எண் இல்லாத நகைகளை விற்பனை செய்யக்கூடாது என அரசு…

Read more

திருச்செந்தூர் TO சென்னை…. தொடங்கியது எக்ஸ்பிரஸ் ரயில் சேவை…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!!!

திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வரை அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் சென்ற 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இப்பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன் முழுமையாக நிறைவடைந்தது. பணிகள் நிறைவடைந்த பிறகு மின்சார ரயில் சேவையாக மாற்றப்பட்டு இன்று முதல் செந்தூர்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. இனி குளறுபடிகளுக்கு வாய்ப்பு இருக்காது…. மத்திய அரசு அதிரடி….!!!!

ஒரே நாடு ஒரே ரேஷன் அமலான பின் அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல் (POS) சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அரசின் இந்த முடிவின் விளைவு தற்போது ரேஷனில் தெரிகிறது என்றே கூறலாம். உண்மையில் தேசிய உணவுப் பாதுகாப்புச்…

Read more

ஓடும் ரயிலில் இப்படியா நடந்துகணும்?…. அத்துமீறிய காதலர்கள்…. வெளியான வீடியோ…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!

தற்போது சமூகவலைத்தளத்தில் காதலர்கள் தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மும்பையை சேர்ந்த இந்த காதலர்கள் ஓடும் ரயிலில் ரொமான்ஸ் செய்து, முத்தமிட்டு கட்டிப்பிடித்துக் கொள்வதை வீடியோவில் காணலாம். இந்த ஜோடிகள் ஓடும் ரயிலில் உல்லாசமாக இருப்பது சக பயணிகளுக்கு…

Read more

“நீட் தேர்வு மாணவர்கள், இன்ஸ்டாகிராம் பயனர்களின் தரவுகள் திருட்டு”… ஒருவர் கைது… விசாரணையில் பகீர்…!!

இந்தியாவில் 24 மாநிலங்கள் மற்றும் 8 பெரு நகரங்களில் 66.9 கோடி மக்களின் தனிப்பட்ட தரவுகளை திருடிய நபரை தற்போது தெலுங்கானா போலீசார் கைது செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சைபராபாத் பகுதியைச் சேர்ந்த வினய் பத்வாஜ் என்ற…

Read more

“கலாஷேத்ரா வழக்கு”…. புகாரளித்த பெண்…. கேரளா விரைந்த தனிப்படை….!!!!

சென்னை கலாஷேத்ரா கல்லூரியிலுள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாலியல் புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது வழக்குப்பதிவு…

Read more

அதிமுகவை நெருங்க முடியுமா…? “ஓபிஎஸ் அடுத்த மூவ் என்ன”..? எந்தப் பக்கம் திரும்பினாலும் சிக்கல்தான்…!!

அதிமுக கட்சியின் நிரந்தர பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகிவிட்டார். இருப்பினும் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவுக்கான சட்ட போராட்டங்களை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார். ஆனால் ஓபிஎஸ் அதிமுகவில் மீண்டும் இணைவது கடினம் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது. ஓபிஎஸ்…

Read more

அடேங்கப்பா… இம்புட்டு கோடியா…? மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வசூல்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி வசூலை அறிமுகப்படுத்தியது. ஜிஎஸ்டி வரி வசூல் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதன் வருவாய் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு…

Read more

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 20,000 அங்கன்வாடி மையங்கள்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் நடப்பு நிதி ஆண்டில் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்தும் அடிப்படையில் புதியதாக 27,000 அங்கன்வாடி மையங்களை அமைப்பதற்கு மத்திய அரசானது முடிவுசெய்துள்ளது. அதோடு 40,000 அங்கன்வாடி மையங்களை மேம்படுத்தவும் திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு…

Read more

யோகா ஆசனங்கள்: 30 வருஷத்துக்கு முன் எடுத்த வீடியோவை பகிர்ந்த பாபா ராம்தேவ்…..!!!!

கடந்த 30 வருடங்களுக்கு முன்னதாக எடுத்த வீடியோவை யோகா குரு பாபா ராம்தேவ் பகிர்ந்துள்ளார். இவர் பதஞ்சலி நிறுவனத்தினுடைய இணை நிறுவனர் ஆவார். இதனிடையே குருபாபா ராம்தேவ் அவ்வப்போது சர்ச்சைக்குரிய அடிப்படையில் கருத்துக்களை வெளியிட்டு சிக்கிக்கொள்வது வழக்கம் ஆகும். இந்த நிலையில்…

Read more

சலுகையை மீறி ரூ.60 வசூலித்த நிறுவனம்…. பாதிக்கப்பட்டவர் வழக்கு…. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தெற்கு டெல்லியில் வசித்து வருபவர் கமல் ஆனந்த். இவர் சென்ற 2013-ம் வருடன் தன் மனைவியுடன்  சாகேத் பகுதியிலுள்ள வணிக வளாகத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஆனந்தை அணுகிய பிரபல காபி நிறுவன ஊழியர், தங்களது கடையில் காபி வாங்கி பருகினால் பார்க்கிங்…

Read more

பெட்ரோல், டீசல் விலை உயர்வு எதிரொலி… தமிழகத்தை நோக்கி படையெடுக்கும் கேரள வாகன ஓட்டிகள்…!!!

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது ஏப்ரல் 1-ம் தேதி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முதல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. கேரளாவில்…

Read more

“என் பெயரைக் கெடுக்க முயற்சி செய்கிறார்கள்”… பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் புதிய வந்தே பாரத் ரயில் சேவையை நேற்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதன் பிறகு பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 2014-ம் ஆண்டுக்கு பிறகு என்னுடைய நற்பெயரை கெடுப்பதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்…

Read more

தமிழக சட்டசபை 3 நாட்களுக்கு ஒத்தி வைப்பு… வெளியான அறிவிப்பு…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறாது என அறிவிக்கப் பட்டுள்ளது. நேற்று சட்டசபையில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை…

Read more

இபிஎஸ் என்னை அழைத்தார்… அதிமுகவில் இணையும் நயினார் நாகேந்திரன்?… பரபரப்பில் பாஜக…!!!

பாஜக கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து விலகியது தனக்கு வருத்தம் தான் என்று கூறியது தற்போது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி என்னை அதிமுக கட்சிக்கு அழைத்தார்.…

Read more

பழைய வாகனங்களை அகற்றுங்கள்…. வெளியான திடீர் உத்தரவு…. போக்குவரத்துத்துறை கடிதம்….!!!!!

அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் சார்பாக இயக்கப்பட்டு வரும் 15 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்திய வாகனங்களை ஸ்க்ராப்பிங் முறையில் அகற்றவேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இப்போது வரையிலும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பாக 1,600-க்கும் அதிகமான…

Read more

பிரபல நடிகை தற்கொலை வழக்கு…. வெளியான புது சிசிடிவி காட்சி…. விசாரணையில் இறங்கிய போலீஸ்….!!!!

பிரபல போஜ்புரி நடிகை தற்கொலை செய்த வழக்கில், அவர் இறப்பதற்கு முன்னதாக நபர் ஒருவருடன் ஹோட்டலுக்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சியானது வெளியாகி இருக்கிறது. உத்தரபிரதேசம் வாரணாசியில் நடிகை ஆகான்ஷா துபே என்பவர் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சி…

Read more

“அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும்”… சுங்க கட்டண உயர்வை மறு பரிசீலனை செய்ய ஜி.கே வாசன் கோரிக்கை…!!!

இந்தியா முழுவதும் 800 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வரும் நிலையில் 600 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றியமைக்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டிலும் சுங்க கட்டணம் 5 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

Read more

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் சுட்டுக்கொலை… தீவிர விசாரணையில் போலீஸ்… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

மேற்குவங்க மாநிலத்தில் பாஜக தலைவர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு பர்தாமான் பகுதியில் பாஜக தலைவர் ராஜுஜா காரில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் அவருடன் காரில் இருந்த…

Read more

“அடல் பென்ஷன் யோஜனா”…. மாதம் ரூ.5,000 கிடைக்குமா?…. மத்திய அரசின் அசத்தல் திட்டம்…..!!!!

அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு ஒரு நிலையான தொகையை மாதாந்திர காலாண்டு (அ) ஆண்டு அடிப்படையில் இத்திட்டத்தில் முதலீடு செய்துக்கொள்ளலாம். இப்பணத்தை டெபாசிட் செய்வதற்கு ஓய்வூதிய நிதி ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால்(PFRDA) பங்களிப்புகள்…

Read more

“விமான நிலையத்தில் நிர்மலா சீதாராமன், எஸ்பி வேலுமணி, அண்ணாமலை திடீர் சந்திப்பு”…. பின்னணி என்ன…?

தமிழ்நாட்டில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்திருந்தார். இவர் டெல்லி செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்த போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, எம்எல்ஏ…

Read more

“ராகுல் காந்தி கலந்து கொள்ள இருந்த பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு”… காரணம் என்ன..? காங்கிரஸ் திடீர் அறிவிப்பு…!!

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற இருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்ள இருந்த நிலையில் தற்போது அந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

ரயில்வேயில் 20,000 பணியிடங்கள்…. போலி அறிவிப்பு…. மக்களே யாரும் நம்பாதீங்க….!!!!

ரயில்வே பாதுகாப்பு படையில் 20 ஆயிரம் கான்ஸ்டபிள் பணியிடங்களை  நிரப்புவதற்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளதாக வெளியான செய்தியை ரயில்வே அமைச்சகம் மறுத்துள்ளது. அண்மையில் ரயில்வே பாதுகாப்பு படையில் 20 ஆயிரம் கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக ஒரு செய்தி இணையத்தில் வெளியானது.…

Read more

அடடே!…. கம்மியான விலையில் விமான டிக்கெட்டு முன்பதிவு?…. இதோ சூப்பர் தகவல்…..!!!!!

கம்மியான விலையில் விமானம் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்குரிய வாய்ப்பளிக்கும் இணையத்தளம் பற்றி நாம் தற்போது தெரிந்துக்கொள்வோம். இந்த இணையத்தளத்தின் பெயர் skyscanner.co.in ஆகும். இதற்குள் சென்று உங்களின் விமானம்  தகவல்களை பெறும்போது, ​​சந்தையிலுள்ள ஒன்றல்ல அனைத்து விமானங்களின் விவரங்களும் உங்கள்…

Read more

திருப்பதியில் கொட்டும் பணமழை…! 2022-23ம் நிதியாண்டில் எவ்வளவு வருமானம் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். அப்படி காணிக்கை செலுத்தும் பணம், நகை மற்றும் பொருட்கள் போன்றவற்றை கணக்கிட்டு எவ்வளவு காணிக்கை கிடைத்தது என்பது குறித்து வெளியிடப்படுவது வழக்கம். அந்தவகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 2022-23ம்…

Read more

BREAKING: “கலாஷேத்ரா விவகாரம்” உதவி பேராசிரியர் தலைமறைவு…!!!

பாலியல் தொல்லை தொடர்பாக கலாஷேத்ரா உதவி பேராசியர் ஹரி பத்மன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கலாச்சார நிகழ்ச்சிக்காக மாணவிகளுடன் ஐதராபாத் சென்றிருந்த ஹரி பத்மன், இன்று அதிகாலை சென்னை திரும்பிய உடன் கைது நடவடிக்கைக்கு அஞ்சி தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி சற்றுமுன் மறைவு…. ரசிகர்கள் சோகம்…!!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானி உடல் நலக்குறைவால் சற்று முன் குஜராத்தில் காலமானார். அவருக்கு வயது 88. 60, 70களில் துரானி இந்தியாவுக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆல்-ரவுண்டரான இவர் 1961-62ல் இங்கிலாந்துக்கு…

Read more

வருகிற 4-ஆம் தேதி…. சென்னையில் டாஸ்மாக் மூடல்…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதியன்று சென்னையில் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் விதியை மீறி 4-ஆம் தேதி மது விற்பனை நடந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர்…

Read more

மத்திய அரசு எடுத்த முடிவு…. தமிழகத்தில் தடுப்பூசி இல்லை…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்தில் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியபோது “இப்போது தடுப்பூசி உற்பத்தியை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது. அதோடு மாநில அரசுகளுக்கு தடுப்பூசி அனுப்புவதையும் நிறுத்தி விட்டது. இதன் காரணமாக…

Read more

யூபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை…. கட்டணம் செலுத்தணுமா?…. என்சிபிஐ விளக்கம்….!!!!

யூபிஐ வாயிலாக செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என செய்தி பரவ தொடங்கியதை அடுத்து என்சிபிஐ இது தொடர்பாக தெளிவான விளக்கத்தை கொடுத்து உள்ளது. அந்த வகையில், என்பிசிஐ எந்தவொரு வாடிக்கையாளரும் யூபிஐ வாயிலாக செய்யப்படும் பரிவர்த்தனைக்கு எவ்வித…

Read more

யார் 420…? ஏப்ரல் 14 ஆம் தேதி 2 லட்சம் கோடி ஊழல் பட்டியல்…. ஷாக் கொடுக்கும் அண்ணாமலை…!!!

‘நான் சொன்னதுபோல் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழகத்தின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ‘இதில் அமைச்சர்கள் எங்கு எங்கு முதலீடு செய்துள்ளார்கள், மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியல் என 2 லட்சம் கோடிக்கு ஊழல்…

Read more

கொரோனா: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நிலை…. அமைச்சர் மா.சு தகவல்…!!!

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு…

Read more

“பாகுபலி தோற்றத்தில் எடப்பாடி” ரங்கசாமிக்கே டஃப் கொடுப்பார் போல…. ADMK-வினர் செஞ்ச வேலைய பாருங்க…!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாகுபலி தோற்றத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர் வைரலாகி வருகிறது. பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையி கோவை…

Read more

ஹேப்பி நியூஸ்…! தமிழ்நாடு முழுவதும் பத்திரப் பதிவுக் கட்டண குறைப்பு அமல்…!!!

தமிழ்நாட்டில் 575 சார் பதிவாளர் அலுவலகங்களின் மூலமாக வருடத்துக்கு 25 லட்சம் பத்திரங்கள் பதிவாகிறது. இதன் மூலமாக அரசுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய்…

Read more

அடடே..! இந்த மாதத்தில் மேலும் 4 வந்தே பாரத் ரயில் சேவைகள்…. எங்கெல்லாம் தெரியுமா…??

 இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

கலாஷேத்ரா பேராசிரியர் மீது 3 பிரிவுகளில் வழக்கு…. தீவிர தேடுதல் வேட்டை..!!!

கலாஷேத்ராவின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, கலாஷேத்ராவில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணை நடத்தினார். குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை பணி…

Read more

Other Story