புத்தாண்டு தினத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருமணம் செய்த காதல் ஜோடி… அதுவும் பெற்றோர் சம்பந்தத்துடன்…!!

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் காமாட்சி என்ற வாலிபரும் மற்றும் தர்னிகா என்ற பெண்ணும் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கடத்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் புத்தாண்டு தினமான இன்று உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்…

Read more

மணமகள் தேடும் ஆண்கள் மட்டும்தான் டார்கெட்… 7 பேர் கைது… மதுரையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

மதுரை மாவட்டம் பூதிப்புரம் கிராமத்தில் பெருமாயி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக தரகர் மூலம் பெண் தேடி உள்ளார். அப்போது பொள்ளாச்சியைச் சேர்ந்த விஜயா என்ற தரகர்…

Read more

“5 வயது குழந்தை கடத்தல்”… உஷாரான ஆட்டோ ஓட்டுனர்… வசமாக சிக்கிய வடமாநில வாலிபர்… அதிர வைக்கும் பகீர் சம்பவம்..!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருநகர் பகுதியில் வினோத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை. இதன் காரணமாக குழந்தையின் பாட்டி ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு…

Read more

பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதல்…. ரத்தம் சொட்ட சொட்ட அடிதடி… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள தெப்பக்குளம் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்படுகிறது. இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் தெப்பக்குளம் பேருந்து நிலையம் அருகில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக இரு மாணவர்கள்…

Read more

“டார்ச்சர் பண்ணி மோசமா பேசுறாரு”… ஆசிரியர் மீது புகார் அளித்த மாணவி… மதுரையில் பரபரப்பு…!!!

மதுரை உசிலம்பட்டி வட்டம் விக்ரமங்கலம் பகுதியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு பயிலும் 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றார். இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மூர்த்தி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.…

Read more

ரத்தம் சொட்ட சொட்ட விடாமல் துரத்தி…!! பள்ளி சீருடையில் மாணவர்கள் செய்த காரியம்… மதுரையை நடுங்க வைத்த சிசிடிவி காட்சி…!!!

சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. வாய் தகராறு ஒரு கட்டத்தில் முற்றி கொலைவெறி தாக்குதலில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேரி வருகின்றன. அது மட்டுமல்லாது ஜாதி ரீதியான தாக்குதல், போதையில் தாக்குதல், ரயில், பேருந்துகளில்,…

Read more

“இப்படி ஆகும்னு நினைக்கலையே…” களப்பயிற்சிக்கு சென்ற பள்ளி மாணவன் பலி…. ஆசிரியர் மீது பாய்ந்த நடவடிக்கை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஏழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் வெங்கட் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வைத்தீஸ்வரன்(17).இந்த சிறுவன் ஏழுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் அக்ரி குரூப் படித்தார். இந்த நிலையில் ஆசிரியர்கள்…

Read more

தஞ்சையை தொடர்ந்து மதுரையிலும் பயங்கரம்… காதலிக்க மறுத்த இளம் பெண் மீது கொலை வெறி தாக்குதல்… வாலிபர் வெறிச்செயல்…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை பகுதியில் ஒரு தனியார் ஜெராக்ஸ் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் இளம் பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்த பெண்ணை அதே பகுதியை சேர்ந்த சித்திக் ராஜா என்பவர் காதலித்துள்ளார். வாலிபர் ஒருதலையாக பெண்ணை காதலித்த…

Read more

விமான நிலைய விரிவாக்கம்…. “முதல்ல கோரிக்கைய நிறைவேத்துங்க” போராட்டத்தில் மக்கள்….!!

மதுரை விமான நிலையம் சென்னை, கோவையை தொடர்ந்து அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக செயல்பட்டு வருகின்றது. இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து அதற்காக 633.17 ஏக்கர் நிலம் கண்டுபிடிக்கப்பட்டு அதனை கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் செயலில் இறங்கினர்.…

Read more

தீராத வலி…‌ தினம் தினம் கொடுமையான வேதனை… பொறுக்க முடியாத பெண்… விபரீத முயற்சி..!!

மதுரை மாவட்டத்திலுள்ள கொட்டாம்பட்டி அருகே கம்பூரில் வசித்து வருபவர் சுரேஷ். சுரேஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு தீபா (36) என்ற மனைவி இருந்துள்ளார். சுரேஷ்- தீபா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தீபாவிற்கு அடிக்கடி வயிற்று வலி…

Read more

1997-ல் ரூ.60 வழிப்பறி…. 27 வருடங்களுக்குப் பின் சிக்கிய குற்றவாளி…. தனிப்படை போலீசார் அதிரடி….!!

1997 ஆம் வருடம் பன்னீர்செல்வம் என்பவர் 60 ரூபாயை வழிப்பறி செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். பின்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிச் சென்றார். அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். சமீபத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தலைமறைவானவர்களை…

Read more

வயிறு வலியால் துடிதுடித்த சிறுமி… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கோவில் பூசாரி கைது…!!!

மதுரை புறநகர் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் இருக்கின்றார். இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரது…

Read more

OMG: 8 மாத குழந்தையின் நுரையீரலில் சிக்கிய LED light… வெற்றிகரமாக நடந்த ஆப்ரேஷன்… மருத்துவர்களுக்கு பாராட்டு..!!

திண்டுக்கல் மாவட்டம் குட்டத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியின் 8 மாத குழந்தைக்கு இருமல், மூச்சு திணறல் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 28-ஆம் தேதி அனுமதிதுள்ளனர். இதில் 4 நாட்கள் சிகிச்சை பெற்று…

Read more

திருமண உறவில்.. முதல்ல ஒருவரை ஒருவர் நம்பனும்… கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

மதுரை மாவட்டத்திலுள்ள பரமக்குடியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கணவனுக்கு எதிரான மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, கட\ந்த 2003 ஆம் ஆண்டு எனக்கும் என் கணவருக்கும் திருமணம் ஆனது. எங்கள் இருவருக்கும் இரண்டு பெண்…

Read more

“15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 27 வயசு வாலிபர்”… கோர்ட் அதிரடி தீர்ப்பு.!!

மதுரை மாவட்டத்திலுள்ள கே.புதூர் பகுதியில் வசித்து வருபவர் காளிதாஸ் (27). இவர் 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி பாலில் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து கடந்த 2021 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர்கள் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த…

Read more

2 மணி நேரம் தான் பெஞ்சது…. அதுக்கே வீட்டுக்குள்ள வந்துட்டு… அவதிப்படும் மக்கள்…. முதல்வர் அதிரடி உத்தரவு…!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதுரையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. 15 நிமிடத்தில் 4.5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது.…

Read more

ஆசையாக 4 வயசு மகனை நீச்சல் பழக அழைத்து சென்ற தந்தை… நொடிப் பொழுதில் இருவரும் உயிரிழந்த சோகம்… மதுரையில் அதிர்ச்சி..!!

மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மதுரையில் ஒரு துயரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது…

Read more

“லிப்ட் கேட்டு சென்ற தூய்மை பணியாளர்கள்” திடீரென நடந்த பயங்கரம்… கதறும் குடும்பத்தினர்…!!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் தற்காலிக தூய்மை பணியாளராக நாகரத்தினம், ஈஸ்வரி ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மதியம் 3.45 மணிக்கு நகராட்சியில் இருந்து கற்பக நகர் பகுதிக்கு வேலைக்காக புறப்பட்டனர். இதில் திருமங்கலம் தேவர் சிலை அருகே விமான…

Read more

Breaking: அக். 27 முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா அக்டோபர் 30ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகருக்கு ஏராளமானவர் செல்வார்கள். இதன் காரணமாக ஏற்கனவே அந்த மாவட்டத்திற்கு 2 மாதங்கள் வரை 144 தடை உத்தரவு…

Read more

“3 பேரை வலையில் வீழ்த்திய கல்யாண ராணி”… 38 வயதில் ஆசையாக திருமணம் செய்தவருக்கு நேர்ந்த கதி…‌ மதுரையில் அரங்கேறிய அதிர்ச்சி…!!!

மதுரை பகுதியைச் சேர்ந்த இளம் பெண் மீது 3 பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 38 வயது திருப்பதி என்ற நபர், தாமதமாக திருமணம் செய்து கொண்ட பின்னர் மனைவியால் ஏமாற்றப்பட்டதாக மதுரை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.…

Read more

“பிறப்புறுப்பில் 2 கிலோ எடையுள்ள கட்டி”… நடக்க முடியாமல் மயங்கி விழுந்த நபர்… ஓடோடி சென்று உதவிய ரெட் கிராஸ் அமைப்பினர்…!!!

மதுரை நகரின் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சாலையில் மயங்கி கிடந்த சுமார் 45 வயது மதிக்கதக்க நபர், இருவரின் துணையால் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறப்புறுப்பில் 2 கிலோ எடையுள்ள கட்டியுடன் நடக்க…

Read more

அரசு தேர்வுக்கு தயாராகும் நபரா நீங்கள்…? உங்களுக்காவே வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநர் கா. சண்முகசுந்தர் வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சார்பில் குரூப் 2, 2 ஏ பணிகளுக்கான முதன்மைத் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகின்றன.…

Read more

உஷார்…! வகுப்பறையில் மயங்கி விழுந்து பிளஸ் 2 மாணவி மரணம்…. காரணத்தை கேட்டா ஆடிப் போயிடுவீங்க….!!!

மதுரையில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 17 வயது மாணவி ஆனந்தி, இரத்த சோகை பிரச்சனையால் மயங்கி விழுந்து மரணமடைந்தார். இவர் 12-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், வழிபாட்டு நிகழ்ச்சியின்போது வகுப்பறையில் மயங்கி விழுந்தார். ஆசிரியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு…

Read more

மொத்த பிளானுமே திமுகாவோடது தான்… அவங்க கிட்ட பணம் வாங்கி தான் விசிக மாநாட்டை திருமா நடத்தினார்… திண்டுக்கல் சீனிவாசன் பரபர..!!

மதுரை பழங்காநத்தத்தில் திமுக அரசை கண்டித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்தை அ.தி.மு.க பொருளாளர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி…

Read more

நண்பரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பலசரக்கு கடை உரிமையாளர்… மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!!

மதுரை மாவட்டத்திலுள்ள  ஒத்தக்கடை பகுதியில் வசிப்பவர் மணிமுத்து (50). இவர் ஒரு கட்டிட பொறியாளர். இவருக்கு திவாகர்(39) என்ற நண்பர் உள்ளார். திவாகர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனை…

Read more

இனிமேல் பேருந்து நிலையத்தில்… ” இலவசம்”… மகிழ்ச்சியில் மாட்டுத்தாவணி பயணிகள்…!!!

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகளை பயன்படுத்த இனி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் அறிவித்துள்ளார். முன்பாக, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் பல்வேறு புகார்களை தெரிவித்திருந்தனர், இதையடுத்து மாநகராட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.…

Read more

“ரஜினிகாந்த் எங்களின் குலசாமி, எங்களின் கடவுள்”…. ரஜினிகாந்துக்கு கோவில் அமைத்த ரசிகர் …!!!

மதுரையில் தங்களது வீட்டை ரஜினிகாந்த் கோவிலாக மாற்றி, அவரது படப்பிக்சர்களை கொண்டு கொலு அமைத்து வழிபட்டு வருகிறார் ஒரு ரசிகர். தனது குல தெய்வமாக ரஜினிகாந்தை கருதி, அவரது நீண்ட ஆயுளை வேண்டி வருகிறார். “ரஜினிகாந்த் எங்களின் குலசாமி, எங்களின் கடவுள்”…

Read more

தகாத உறவு… வீட்டை விட்டு ஓடிய மனைவி.. கோபத்தில் கள்ளக்காதலனின் 6 வயது மகனை அரிவாளால் வெட்டிக்கொன்ற கணவன்..!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கள்ளகாதல் தொடர்பான பிரச்சினையால் 6 வயது சிறுவன் பரிதாபமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவேடகம் காலனியைச் சேர்ந்த அய்யனார் (45) என்பவரின் மனைவி உமா, அப்பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவருடன் பழக்கமாக இருந்த…

Read more

“கூல் லிப் விற்பனை” பாயுமா குண்டாஸ்… ஐகோர்ட் நீதிபதியின் அதிரடி கேள்வி…!!

ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதியாக பரத சக்கரவர்த்தி உள்ளார். இவர் முன்ஜாமின் மற்றும் ஜாமின் தொடர்பான வழக்குகளை விசாரித்து வருவதோடு குட்கா, கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை குறித்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கூல் லிப் தயாரிப்பு…

Read more

ரொம்ப அவமானமா இருக்கு..! ஊருக்குள்ள தலை காட்ட முடியல… “என் சாவுக்கு அவர் தான் காரணம்”…வீடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை…!!!

மதுரை மாவட்டத்திலுள்ள பைகாரா பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக வெளியூர் சென்றுள்ளார். அந்த சமயத்தில் ராஜா என்பவர் பிரகாஷ் மீது அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இதனால்…

Read more

அடக்கடவுளே…! “விளையாட்டு விபரீதமானது”… “அதை விழுங்கிட்டு மூச்சு விட முடியாமல் துடித்த குழந்தை”..‌. அதிர்ச்சியில் பெற்றோர்..!

மதுரை மாவட்டம் திருமங்கலம் ரோஜா தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஹசீனாபானு என்பவரின் இரண்டரை வயது குழந்தை ஆலியா, விளையாட்டின் போது 2 ரூபாய் அமிர்தாஞ்சன் தைலம் டப்பாவை விழுங்க முயன்றது. ஹசீனாபானு வேலைக்கு சென்றதால், தனது தாய் மெகரசிபானுவிடம் குழந்தையை விட்டுவிட்டு…

Read more

“விஷம் கொடுத்தும் சாகல”… 2 மகள்களை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்… மனைவியின் தகாத உறவால் நடந்த பயங்கரம்..!!

மதுரையில் குடும்ப தகராறால் பாதிக்கப்பட்ட ஒரு தந்தை, தனது இரண்டு மகள்களை கொலை செய்த சம்பவம் ஒன்று தமிழகத்தில் ஏற்பட்டது. அவருடைய மனைவி ராஜேஸ்வரி கடந்த சில மாதங்களாக தனது கணவரான சேதுபதியுடன் கடும் தகராறு கொண்டிருந்தார். இவரது மனைவியின் தவறான…

Read more

“எங்க அம்மா ஞாபகமா அது ஒன்னு தான் இருக்கு”.. தயவு செஞ்சு குடுத்திருங்க… உங்கள தீபாவளி பண்டிகையை கொண்டாட வைக்கிறேன்…!!

மதுரை மாவட்டம் காளவாசல் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது இரண்டு சக்கர வாகனம் காணாமல் போய் உள்ளது. இந்த இரண்டு சக்கர வாகனத்தை பல இடங்களில் தேடிய கார்த்திகேயன் கண்டுபிடிக்க முடியாததால் போஸ்டர் ஒன்றை அடித்துள்ளார். அந்த போஸ்டரில் காணாமல் போன…

Read more

“என்னோட 3 எலும்புகள் உடைஞ்சிட்டு”… ஆனா அதே வீரியத்துடன் மீண்டும் வருவேன்… சவுக்கு சங்கர் அதிரடி பேட்டி…!!

மதுரை சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலை பெற்ற சவுக்கு சங்கர், தமிழக அரசின் நடவடிக்கைகள் மீது கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது பேச்சில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது விமர்சனங்களை முன்வைத்து, திமுக அரசை எதிர்க்கும் எந்தவொரு…

Read more

“மகனைப் பயிற்சிக்கு அனுப்பிய பெண்”… ஆபாச படம் எடுத்து பணம் பறிப்பு… குத்துச்சண்டை பயிற்சியாளர்கள் அட்டூழியம்…!!!

மதுரை அண்ணாநகரை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க பெண், தனது மகனுக்கு குத்துச்சண்டை பயிற்சி அளிக்க விண்ணப்பித்ததில் இருந்து கொடுமை சமாளிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. அவர் தனது இளைய மகனை இலவசமாக குத்துச்சண்டை கற்றுக்கொள்வதற்காக பயிற்சியாளர்களிடம் அனுப்பியுள்ளார். ஆனால், அந்த…

Read more

திமுக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பிரியாணி…. 100-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மயக்கம்… மருத்துவமனையில் அனுமதி…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்திற்கு அடுத்த கள்ளிக்குடி தாலுகாவான வில்லூரில் கடந்த 12 ஆம் தேதி மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் திமுக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் சில்வர்…

Read more

மாடுகளைப் பிடிக்கணும்…. வாகனத்தோடு வந்த அதிகாரிகள்… சாலையில் படுத்து போராடிய மாற்றுத்திறனாளி முதியவரால் பரபரப்பு….!!

மதுரையின் சாலைகளில் எண்ணற்ற மாடுகள் மக்களுக்கு இடையூறு தரும் வகையில் சுற்றி வருகின்றன. மேலும் இந்த மாடுகளால் சாலைகளில் விபத்தும் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் சாலையில் சுற்றி திரிகின்ற மாடுகளை பிடிக்க…

Read more

தமிழகத்தில் செப். 17-ல் டாஸ்மாக் கடைகள் மூடல்.. ஆட்சியர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் முக்கிய தலைவர்களின் பிறந்த தினம் மற்றும் முக்கிய பண்டிகை தினம் போன்றவைகளில் மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில் வருகிற 15ஆம் தேதி தமிழகத்தில் மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக…

Read more

மதுரை புத்தகத் திருவிழா… நடிகர் ராமர் கலந்து கொள்வாரா, இல்லையா…?

விஜய் டிவியில் பிரபலமான காமெடி நடிகர் ராமர், மதுரை புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வாரா இல்லையா என்ற சர்ச்சை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முதலில், ராமர் புத்தகத் திருவிழாவில் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பின்னர் சில இடங்களில் அவரது…

Read more

விடுதியில் தீ விபத்து… பரிதாபமாக 2 பெண்கள் உயிரிழப்பு…! கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!!

மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள கட்றாபாளையம் பகுதியில் தனியார் மகளிர் விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியில் இன்று காலை குளிர்சாதன பெட்டி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து…

Read more

விடுதியில் திடீர் தீ விபத்து.. உரிமையாளரின் அலட்சியத்தால் 2 பெண்கள் பலி.. போலீஸ் அதிரடி..!!

மதுரையில் விசாகா என்ற பெண்கள் தங்கும் விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் திடீரென இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் விடுதியில் தங்கியிருந்த சரண்யா மற்றும் பரிமளா என்ற 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3…

Read more

Breaking: பிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து… 2 பெண்கள் உடற்கருகி பலி… 3 பேர் படுகாயம்…!!

மதுரை கட்ரா பாளையம் பகுதியில் விசாக பெண்கள் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் ஏராளமான பெண்கள் தங்கி இருந்த நிலையில் திடீரென அங்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி பரிமளா மற்றும் சரண்யா ஆகிய இரு…

Read more

கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி…. போலீஸ் ஸ்டேஷன் முன்பு தீக்குளித்த கணவன்… பரிதவிப்பில் 3 குழந்தைகள்… மதுரையில் பரபரப்பு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு என்ற பகுதியில் பொன்வேந்தன் (35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் கால் டாக்ஸி டிரைவர் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் முத்து பிரியா (30) என்ற பெண்ணை காதலித்து  திருமணம் செய்து கொண்ட நிலையில்…

Read more

பிரபல ரவுடி.. 20 கொலை,கொள்ளை வழக்குகள்.. திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை.! இதுதான் காரணம்..!!!

மதுரை மாவட்டம் பழங்காந்தம் என்னும் பகுதியில் பிள்ளையார் கணேசன் என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வந்தார். கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து தனது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.…

Read more

காலையில் உற்சாகமாக வாக்கிங் சென்ற தந்தை- மகள்…. கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… பரிதாபமாக போன உயிர்கள்….!!

மதுரை திருமங்கலம் முகமது ஷா புறத்தில் வசித்து வருபவர் தான் துளசி நாதன். தொலைபேசி கோபுர பராமரிப்பு பணி செய்து வரும் இவருக்கு, விஜயலட்சுமி என்ற மனைவியும் சஷ்டிகா(6) என்ற மகளும் உள்ளனர். இவர் இன்று காலை தனது மகளுடன் திருமங்கலம்…

Read more

#மதுரை#: புத்தகத் திருவிழாவில் ஒலித்த பக்தி பாடல்…. ஆவேசமாக சாமியாடிய பள்ளி மாணவிகள்…. பெரும் அதிர்ச்சி…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள தமுக்கம் மைதானத்தில் நேற்று புத்தகத் திருவிழா தொடங்கியது. இந்த புத்தகத் திருவிழா நேற்று தொடங்கிய நிலையில் செப்டம்பர் 16ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு நடைபெறும். இந்த புத்தகத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள், பிரபல எழுத்தாளர்கள் மற்றும்…

Read more

“குங்கும டப்பாவை விழுங்கிய குழந்தை” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சிவகங்கையில் நடந்த சோகம்…!!

மதுரையில் சூரிய பிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 1 வயதில் தரன் தேவா என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது மனைவியின் சகோதரி குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக குடும்பத்தினருடன் சிவகங்கைக்கு சென்றுள்ளார். அங்கு குங்கும டப்பாவை வைத்து விளையாடிக் கொண்டிருந்த…

Read more

ஆவின் விவகாரம் : தப்பு – னு சொன்னால் சஸ்பெண்ட் பண்ணுவீங்களா…? EPS கண்டனம்…!!

ஆவின் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது x தள பக்கத்தில் தெரிவித்ததாவது, மதுரை ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வந்த நிர்வாக சீர்கேட்டையும் முறைகேடுகளையும் வீடியோவாக வெளியிட்ட ஆவின் ஊழியரையே  தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது…

Read more

முதல் முறை ஜெயில்…. “தனி சிறை கொடுங்கலாம்” மதுரை நீதிமன்ற கிளை கருத்து…!!

முதல் முறையாக குற்றச் செயலில் ஈடுபட்டு சிறை செல்வோருக்கு தனிச் சிறை அமைக்க வேண்டும் என்ற கருத்தை உயர் நீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்டுள்ளது. சிறிய குற்றங்களுக்காக சிறை செல்லும் இளைஞர்கள், பெரிய குற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டு பெரிய குற்றவாளிகளாக மாறுவதை…

Read more

மனைவிக்கு மிரட்டல்… தீ குளிப்பது போன்று நடித்த திரை துறை ஊழியர்…. பரிதாபமாக போன உயிர்…!!!

மதுரை மாவட்டம் அரிசிக்காரத் தெருவில் நீலமேகம்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திரைப்பட விநியோகஸ்தர்களிடம் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் புதிய படங்களை திரையரங்குகளில் வெளியிடும்போது பல்வேறு ஊர்களுக்கு சென்று ரசிகர்களின் கூட்டம், டிக்கெட், வசூல் விவரம் குறித்து தகவலை கேட்டுறியும் ஊழியராக…

Read more

Other Story