அதிகாலையில் கதவை தட்டி அழைத்த நபர்கள்…. வெளியே வந்த வாலிபருக்கு நடந்த கொடூரம்…. வெளியான பகீர் தகவல்கள்….!!
மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அழகர்சாமி 9-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அழகர்சாமி வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து தூங்கினார். நேற்று…
Read more